Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Female Part

Ninaivo verum kanavo

Idhu edhuvo

Kaadhal varum yaarkum

Indha paadhai podhuvo

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Adhilae iru uyirae dhinam karaiyum

Female Part

Pala kolam podum vaanam

Maarum thadumaarum

Pudhu raagam paadum kaatro

Sogam paadum

Female Part

Pani thoongum poovin thootram

Yeno adhil maatram

Pagal kooda iravaai thondrum

Paadhai maarum

Female Part

{Kaadhal enbadhu kaalam engilum

Kaathu nindridavoo

Aasai enbathu aadi kaatrinil

Odi sendridavoo} (2)

Female Part

Uravae verum kanava

Varum ninaivae pazham kadhaiyae

Kanavae ena therindhum

Manam ninaikkum adhaiyae

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Female Part

Ilam kaadhal aasai nenjil

Yekkam adhu thaakkum

Iravenna pagalum enna

Thookam pogum

Female Part

Pirivedhum ariyaa nenjil

Uruvaanadhu bhaaram

Uravennum unarvaal ingae

Uyirae bhaaram

Female Part

{Mogam enbadhu vegam ulladhu

Veli pootidavoo

Veli pottoru kaadhal thee ennai

Paadhu kaathidavoo} (2)

Female Part

Vidiyal oru sadhiyaal

Iru vazhiyaai dhisai pirindhom

Oru naal adhu thirunaal

Oru unarvaal inaivom

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Female Part

Ninaivo verum kanavo

Idhu edhuvo

Kaadhal varum yaarkum

Indha paadhai podhuvo

Female Part

Nadhiyodum karaiyoram

Oru raagam alai paayum

Adhilae iru uyirae dhinam karaiyum

Adhilae iru uyirae dhinam karaiyum

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ

இது எதுவோ....ஓ....

காதல் வரும் யார்க்கும்

இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

பெண் : பல கோலம் போடும்

வானம் மாறும் தடுமாறும்

புது ராகம் பாடும்

காற்றோ சோகம் பாடும்

பெண் : பனி தூங்கும் பூவின் தோற்றம்

ஏனோ அதில் மாற்றம்

பகல் கூட இரவாய் தோன்றும்

பாதை மாறும்

பெண் : {காதல் என்பது காலம் எங்கிலும்

காத்து நின்றிடவோ

ஆசை என்பது ஆடி காற்றினில்

ஒடி சென்றிடவோ} (2)

பெண் : உறவே வெறும் கனவே

வரும் நினைவே பழம் கதையே

கனவே என தெரிந்தும்

மனம் நினைக்கும் அதையே....

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

பெண் : இளம் காதல் ஆசை நெஞ்சில்

ஏக்கம் அது தாக்கும்

இரவென்ன பகலும் என்ன

தூக்கம் போகும்

பெண் : பிரிவேதும் அறியா நெஞ்சில்

உருவானது பாரம்

உறவென்னும் உணர்வால்

இங்கே உயிரே பாரம்

பெண் : {மோகம் என்பது வேகம் உள்ளது

வேலி போட்டிடவோ

வேலி போட்டொரு காதல் தீ

என்னை பாதுகாத்திடவோ} (2)

பெண் : விதியால் ஒரு சதியால்

இரு வழியாய் திசை பிரிந்தோம்

ஒரு நாள் அது திருநாள்

ஒரு உணர்வால் இணைவோம்

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

பெண் : நினைவோ வெறும் கனவோ

இது எதுவோ....ஓ....

காதல் வரும் யார்க்கும்

இந்த பாதை பொதுவோ

பெண் : நதியோடும் கரையோரம்

ஒரு ராகம் அலை பாயும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

அதிலே இரு உயிரே

தினம் கரையும்

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Aavarampoo (1992) · Lyricist: Pulamaipithan

Explore this song