Roman script
Singer : S. Janaki
Music by : Ilayaraja
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Female Part
Ninaivo verum kanavo
Idhu edhuvo
Kaadhal varum yaarkum
Indha paadhai podhuvo
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Adhilae iru uyirae dhinam karaiyum
Female Part
Pala kolam podum vaanam
Maarum thadumaarum
Pudhu raagam paadum kaatro
Sogam paadum
Female Part
Pani thoongum poovin thootram
Yeno adhil maatram
Pagal kooda iravaai thondrum
Paadhai maarum
Female Part
{Kaadhal enbadhu kaalam engilum
Kaathu nindridavoo
Aasai enbathu aadi kaatrinil
Odi sendridavoo} (2)
Female Part
Uravae verum kanava
Varum ninaivae pazham kadhaiyae
Kanavae ena therindhum
Manam ninaikkum adhaiyae
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Female Part
Ilam kaadhal aasai nenjil
Yekkam adhu thaakkum
Iravenna pagalum enna
Thookam pogum
Female Part
Pirivedhum ariyaa nenjil
Uruvaanadhu bhaaram
Uravennum unarvaal ingae
Uyirae bhaaram
Female Part
{Mogam enbadhu vegam ulladhu
Veli pootidavoo
Veli pottoru kaadhal thee ennai
Paadhu kaathidavoo} (2)
Female Part
Vidiyal oru sadhiyaal
Iru vazhiyaai dhisai pirindhom
Oru naal adhu thirunaal
Oru unarvaal inaivom
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Female Part
Ninaivo verum kanavo
Idhu edhuvo
Kaadhal varum yaarkum
Indha paadhai podhuvo
Female Part
Nadhiyodum karaiyoram
Oru raagam alai paayum
Adhilae iru uyirae dhinam karaiyum
Adhilae iru uyirae dhinam karaiyumதமிழ்
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ....ஓ....
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
பெண் : பல கோலம் போடும்
வானம் மாறும் தடுமாறும்
புது ராகம் பாடும்
காற்றோ சோகம் பாடும்
பெண் : பனி தூங்கும் பூவின் தோற்றம்
ஏனோ அதில் மாற்றம்
பகல் கூட இரவாய் தோன்றும்
பாதை மாறும்
பெண் : {காதல் என்பது காலம் எங்கிலும்
காத்து நின்றிடவோ
ஆசை என்பது ஆடி காற்றினில்
ஒடி சென்றிடவோ} (2)
பெண் : உறவே வெறும் கனவே
வரும் நினைவே பழம் கதையே
கனவே என தெரிந்தும்
மனம் நினைக்கும் அதையே....
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
பெண் : இளம் காதல் ஆசை நெஞ்சில்
ஏக்கம் அது தாக்கும்
இரவென்ன பகலும் என்ன
தூக்கம் போகும்
பெண் : பிரிவேதும் அறியா நெஞ்சில்
உருவானது பாரம்
உறவென்னும் உணர்வால்
இங்கே உயிரே பாரம்
பெண் : {மோகம் என்பது வேகம் உள்ளது
வேலி போட்டிடவோ
வேலி போட்டொரு காதல் தீ
என்னை பாதுகாத்திடவோ} (2)
பெண் : விதியால் ஒரு சதியால்
இரு வழியாய் திசை பிரிந்தோம்
ஒரு நாள் அது திருநாள்
ஒரு உணர்வால் இணைவோம்
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
பெண் : நினைவோ வெறும் கனவோ
இது எதுவோ....ஓ....
காதல் வரும் யார்க்கும்
இந்த பாதை பொதுவோ
பெண் : நதியோடும் கரையோரம்
ஒரு ராகம் அலை பாயும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்
அதிலே இரு உயிரே
தினம் கரையும்Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Aavarampoo (1992) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aavarampoo
- Composer: Ilayaraja