Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Thaanam thamtha Thaanam thamtha Thaanam thamtha thaanam Bantham raaga bantham Undhan santham thantha sondham Oolaiyil verenna sedhi Thevanae naanunthan paathi Indha bantham raaga bantham Undhan santham thantha sondham Male Part En paatukku thaalama Ungolada kolusu saththam Thorandhu vanthuttae irukkae Athu yennn…. Female Part Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Female Part Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae Female Part Isaiyai aruthum Saathaga paravai Pola naanum vaazhgiren Urakkamillai eninum kannil Kanavu sumanthu pogiren Female Part Thevathai paathaiyil Poovin oorvalam Nee adhil povathaal Yetho gnyabagam Veneeril neeraadum kamalam Vilagaathu viragam Female Part Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae Male Part Un kolusu sathatham Ketkkaama Ennala paadavae mudila poorni Female Part Natham en jeevanae Vaa vaa en thevanae Unthaan raaja raagam Paadum neram Paarai paal ooruthae oo Poovum aalanathae Natham en jeevanae Female Part Amutha gaanam Nee tharum neram Nathigal jathigal paadumae Vilagi ponal enathu salangai Vithavai aagi pogumae Female Part Kangalil mounamo Kovil theepamae Raagangal paadi vaa Paneer megamae Maar meedhu poovaagi vizhava Vizhiyaagi vidava
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தானம் தம்த தானம் தம்த தானம் தம்த தானம் பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் ஒலையில் வேறென்ன செய்தி தேவனே நான் உந்தன் பாதி இந்த பந்தம் ராக பந்தம் உந்தன் சந்தம் தந்த சொந்தம் ஆண் : என் பாட்டுக்கு தாளமா உங்களோட கொலுசு சத்தம் தொடர்ந்து வந்துட்டே இருக்கே அது ஏன்..... பெண் : நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே பெண் : நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே பெண் : இசையை அருந்தும் சாதகப் பறவைப் போல நானும் வாழ்கிறேன் உறக்கமில்லை எனினும் கண்ணில் கனவு சுமந்து போகிறேன் பெண் : தேவதை பாதையில் பூவின் ஊர்வலம் நீ அதில் போவதாய் ஏதோ ஞாபகம் வெண்ணீரில் நீராடும் கமலம் விலகாது விரகம் பெண் : நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே ஆண் : உன் கொலுசு சத்தம் கேட்காம என்னால பாடவே முடில பூரணி பெண் : நாதம் என் ஜீவனே வா வா என் தேவனே உந்தன் ராஜ ராகம் பாடும் நேரம் பாறை பால் ஊருதே ஓ பூவும் ஆளானதே நாதம் என் ஜீவனே பெண் : அமுத கானம் நீ தரும் நேரம் நதிகள் ஜதிகள் பாடுமே விலகிப் போனால் எனது சலங்கை விதவை ஆகி போகுமே பெண் : கண்களில் மெளனமோ கோவில் தீபமே ராகங்கள் பாடி வா பன்னீர் மேகமே மார் மீது பூவாகி விழவா விழியாகி விடவா
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kadhal Oviyam (1982) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Kadhal Oviyam
- Composer: Ilayaraja