Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Thaanam thamtha

Thaanam thamtha

Thaanam thamtha thaanam

Bantham raaga bantham

Undhan santham thantha sondham

Oolaiyil verenna sedhi

Thevanae naanunthan paathi

Indha bantham raaga bantham

Undhan santham thantha sondham

Male Part

En paatukku thaalama

Ungolada kolusu saththam

Thorandhu vanthuttae irukkae

Athu yennn….

Female Part

Natham en jeevanae

Vaa vaa en thevanae

Unthaan raaja raagam

Paadum neram

Paarai paal ooruthae oo

Poovum aalanathae

Female Part

Natham en jeevanae

Vaa vaa en thevanae

Unthaan raaja raagam

Paadum neram

Paarai paal ooruthae oo

Poovum aalanathae

Natham en jeevanae

Female Part

Isaiyai aruthum

Saathaga paravai

Pola naanum vaazhgiren

Urakkamillai eninum kannil

Kanavu sumanthu pogiren

Female Part

Thevathai paathaiyil

Poovin oorvalam

Nee adhil povathaal

Yetho gnyabagam

Veneeril neeraadum kamalam

Vilagaathu viragam

Female Part

Natham en jeevanae

Vaa vaa en thevanae

Unthaan raaja raagam

Paadum neram

Paarai paal ooruthae oo

Poovum aalanathae

Natham en jeevanae

Male Part

Un kolusu sathatham

Ketkkaama

Ennala paadavae mudila poorni

Female Part

Natham en jeevanae

Vaa vaa en thevanae

Unthaan raaja raagam

Paadum neram

Paarai paal ooruthae oo

Poovum aalanathae

Natham en jeevanae

Female Part

Amutha gaanam

Nee tharum neram

Nathigal jathigal paadumae

Vilagi ponal enathu salangai

Vithavai aagi pogumae

Female Part

Kangalil mounamo

Kovil theepamae

Raagangal paadi vaa

Paneer megamae

Maar meedhu poovaagi vizhava

Vizhiyaagi vidava

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : தானம் தம்த

தானம் தம்த

தானம் தம்த தானம்

பந்தம் ராக பந்தம்

உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஒலையில் வேறென்ன செய்தி

தேவனே நான் உந்தன் பாதி

இந்த பந்தம் ராக பந்தம்

உந்தன் சந்தம் தந்த சொந்தம்

ஆண் : என் பாட்டுக்கு தாளமா

உங்களோட கொலுசு சத்தம்

தொடர்ந்து வந்துட்டே இருக்கே

அது ஏன்.....

பெண் : நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

பெண் : நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

பெண் : இசையை அருந்தும்

சாதகப் பறவைப்

போல நானும் வாழ்கிறேன்

உறக்கமில்லை எனினும் கண்ணில்

கனவு சுமந்து போகிறேன்

பெண் : தேவதை பாதையில்

பூவின் ஊர்வலம்

நீ அதில் போவதாய்

ஏதோ ஞாபகம்

வெண்ணீரில் நீராடும் கமலம்

விலகாது விரகம்

பெண் : நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

ஆண் : உன் கொலுசு சத்தம்

கேட்காம

என்னால பாடவே முடில பூரணி

பெண் : நாதம் என் ஜீவனே

வா வா என் தேவனே

உந்தன் ராஜ ராகம்

பாடும் நேரம்

பாறை பால் ஊருதே ஓ

பூவும் ஆளானதே

நாதம் என் ஜீவனே

பெண் : அமுத கானம்

நீ தரும் நேரம்

நதிகள் ஜதிகள் பாடுமே

விலகிப் போனால் எனது சலங்கை

விதவை ஆகி போகுமே

பெண் : கண்களில் மெளனமோ

கோவில் தீபமே

ராகங்கள் பாடி வா

பன்னீர் மேகமே

மார் மீது பூவாகி விழவா

விழியாகி விடவா

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kadhal Oviyam (1982) · Lyricist: Vairamuthu

Explore this song