Roman script

Singers : P. Jayachandran and P. Susheela

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Female Part

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female Part

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female Part

Naano un adimai…

Female Part

Poovudal thanai nee thodum vitham aayiram sugam

Paruvaththin chinnangal

Male : Aa…aa….aa…aa…..

Female : Kaaviya rasam kadhalil varum vaazhvoru kalai

Ennenna inbangal

Male : Aa…aa….aa…aa…..

Female Part

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Kanni naan aasai kondaen

Kangalaal thoothu vittaen

Indru pol naal varumo

Inainthaal kaaviyamo

Female Part

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female Part

Naano un adimai…

Female Part

Poo malarnthidum thaen vadinthidum

Nee arunthida koodaatho thiththikka

Male : Aa…aa….aa…aa…..aa….

Female : Naan eduththathum nee koduththathum

Orr ilakkiyam aagaatho sinthikka

Male : Aa…aa….aa…aa…..aa….

Female Part

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Unnai naan vaazhththugindraen

Ullaththaal koyil kondaen

Ennaiyae thanthuvittaen

Inbangal kodi pettrean

Female Part

Naano un adimai

Enakko thani perumai

Madi meal mugam pudhaithae

Padippaen pudhu sugaththai

Female Part

Naano un adimai….

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

பெண் : நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண் : நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண் : நானோ உன் அடிமை...

பெண் : பூவுடல் தனை நீ தொடும் விதம் ஆயிரம் சுகம்

பருவத்தின் சின்னங்கள்

ஆண் : ஆ..ஆ...ஆ...ஆ....

பெண் : காவிய ரசம் காதலில் வரும் வாழ்வொரு கலை

என்னென்ன இன்பங்கள்

ஆண் : ஆ..ஆ...ஆ...ஆ....

பெண் : கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

கன்னி நான் ஆசை கொண்டேன்

கண்களால் தூது விட்டேன்

இன்று போல் நாள் வருமோ

இணைந்தால் காவியமோ......

பெண் : நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

பெண் : நானோ உன் அடிமை

பெண் : பூ மலர்ந்திடும் தேன் வடிந்திடும்

நீ அருந்திட கூடாதோ தித்திக்க

ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண் : நான் எடுத்ததும் நீ கொடுத்ததும்

ஓர் இலக்கியம் ஆகாதோ சிந்திக்க

ஆண் : ஆ....ஆ....ஆ....ஆ....ஆ....

பெண் : உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

உன்னை நான் வாழ்த்துகின்றேன்

உள்ளத்தால் கோயில் கொண்டேன்

என்னையே தந்து விட்டேன்

இன்பங்கள் கோடி பெற்றேன்....

பெண் : நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண் : நானோ உன் அடிமை

எனக்கோ தனிப் பெருமை

மடி மேல் முகம் புதைத்தே

படிப்பேன் புது சுகத்தை.....

ஆண் : நானோ உன் அடிமை...

Song information

Singers: P. Jayachandran and P. Susheela

Music by: V. Kumar

Lyrics by: Pulamaipithan

Release information: From Thiyaga Ullam (1975) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song