Roman script
Naane Paavi Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif. Singer : A. P. Komala Music Director : G. Ramanathan Lyricist : Ka. Mu. Sherif Female Part Naanae paavi enavae thaanae Ulagorr pazhi kooruvadhae needhi En kaadhal paazhaagumoo vaazhvinilae Uyir naadha naam inaiyaavoomaa Female Part Haa naanae paavi Naanae paavi veenae ulagil thondri Thuyar thaan kaanavoo Kannilaadhorr vaarthai yaavum Kaadhal naadhan kaetppadho Paedhai enaiyae yaerppadho Naanae paavi Female Part Naaiyai aruginil saerthae Saeipolae kakkum paarilae Paavai enaiyae veenilae Ariyaar seivaar perum kaeliyae Female Part Theedhu naanariyaen Theedhu naanariyaen En maadha seidha pazhiaye kooridum Kannilaadhorr vaarthai yaavum Kaadhal naadhan kaetppadho Paedhai enaiyae yaerppadho Naanae paavi Female Part Kalangam maevum venmadhi vaanmeedhae Valardhal kaangiraar Oodhillaa siru paavaiyae mannmeedhu Vaazhdhal yerkilaar Female Part Kaatril megam Kaatril megam polae ullam Maevi ingae vaazhndhidum Kannilaadhorr vaarthai yaavum Kaadhal naadhan kaetppadho Paedhai enaiyae yaerppadho Naanae paavi
தமிழ்
பாடகி : ஏ. பி. கோமளா இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப் பெண் : நானே பாவி எனவேதானே உலகோர் பழி கூறுவதே நீதி... என் காதல் பாழாகுமோ வாழ்வினிலே உயிர் நாதா நாம் இணையாவோமா பெண் : ஹா நானே பாவி நானே பாவி வீணே உலகில் தோன்றி துயர்தான் காணவோ கண்ணிலாதோர் வார்த்தை யாவும் காதல் நாதன் கேட்பதோ பேதை எனையே ஏற்பதோ... நானே பாவி.... பெண் : நாயை அருகினில் சேர்த்தே சேய்போலே காக்கும் பாரிலே பாவை எனையே வீணிலே அறியார் செய்வார் பெரும் கேலியே பெண் : தீது நானறியேன்.... தீது நானறியேன்.... என் மாதா செய்த பழியே கூறிடும் கண்ணிலாதோர் வார்த்தை யாவும் காதல் நாதன் கேட்பதோ பேதை எனையே ஏற்பதோ.... நானே பாவி...... பெண் : களங்கம் மேவும் வெண்மதி வான்மீதே வளர்தல் காண்கிறார் ஓதில்லா சிறு பாவையே மண்மீது வாழ்தல் ஏற்கிலார் பெண் : காற்றில் மேகம் காற்றில் மேகம் போலே உள்ளம் மேவி இங்கே வாழ்ந்திடும் கண்ணிலாதோர் வார்த்தை யாவும் காதல் நாதன் கேட்பதோ பேதை எனையே ஏற்பதோ.... நானே பாவி
Song information
Singer: A. P. Komala
Release information: From Digambara Samiyar (1950) · Singer: A. P. Komala · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan
Explore this song
- Singer: A. P. Komala
- Film / album: Digambara Samiyar