Roman script

Naane Paavi Song Lyrics is a track from Digambara Samiyar Tamil Film– 1950, Starring M. N. Nambiyar, P. V. Narasimma Bharathi, M. G. Chakrapani, M. S. Draupathi, C. K. Saraswathi, Lalitha, Padmini and Kamala. This song was sung by A. P. Komala and the music was composed by G. Ramanathan. Lyrics works are penned by Ka. Mu. Sherif.

Singer : A. P. Komala

Music Director : G. Ramanathan

Lyricist : Ka. Mu. Sherif

Female Part

Naanae paavi enavae thaanae

Ulagorr pazhi kooruvadhae needhi

En kaadhal paazhaagumoo vaazhvinilae

Uyir naadha naam inaiyaavoomaa

Female Part

Haa naanae paavi

Naanae paavi veenae ulagil thondri

Thuyar thaan kaanavoo

Kannilaadhorr vaarthai yaavum

Kaadhal naadhan kaetppadho

Paedhai enaiyae yaerppadho

Naanae paavi

Female Part

Naaiyai aruginil saerthae

Saeipolae kakkum paarilae

Paavai enaiyae veenilae

Ariyaar seivaar perum kaeliyae

Female Part

Theedhu naanariyaen

Theedhu naanariyaen

En maadha seidha pazhiaye kooridum

Kannilaadhorr vaarthai yaavum

Kaadhal naadhan kaetppadho

Paedhai enaiyae yaerppadho

Naanae paavi

Female Part

Kalangam maevum venmadhi vaanmeedhae

Valardhal kaangiraar

Oodhillaa siru paavaiyae mannmeedhu

Vaazhdhal yerkilaar

Female Part

Kaatril megam

Kaatril megam polae ullam

Maevi ingae vaazhndhidum

Kannilaadhorr vaarthai yaavum

Kaadhal naadhan kaetppadho

Paedhai enaiyae yaerppadho

Naanae paavi

தமிழ்

பாடகி : ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன்

பாடல் ஆசிரியர் : கா. மு. ஷெரிப்

பெண் : நானே பாவி எனவேதானே

உலகோர் பழி கூறுவதே நீதி...

என் காதல் பாழாகுமோ வாழ்வினிலே

உயிர் நாதா நாம் இணையாவோமா

பெண் : ஹா நானே பாவி

நானே பாவி வீணே உலகில் தோன்றி

துயர்தான் காணவோ

கண்ணிலாதோர் வார்த்தை யாவும்

காதல் நாதன் கேட்பதோ

பேதை எனையே ஏற்பதோ...

நானே பாவி....

பெண் : நாயை அருகினில் சேர்த்தே

சேய்போலே காக்கும் பாரிலே

பாவை எனையே வீணிலே

அறியார் செய்வார் பெரும் கேலியே

பெண் : தீது நானறியேன்....

தீது நானறியேன்....

என் மாதா செய்த பழியே கூறிடும்

கண்ணிலாதோர் வார்த்தை யாவும்

காதல் நாதன் கேட்பதோ

பேதை எனையே ஏற்பதோ....

நானே பாவி......

பெண் : களங்கம் மேவும் வெண்மதி வான்மீதே

வளர்தல் காண்கிறார்

ஓதில்லா சிறு பாவையே மண்மீது

வாழ்தல் ஏற்கிலார்

பெண் : காற்றில் மேகம்

காற்றில் மேகம் போலே உள்ளம்

மேவி இங்கே வாழ்ந்திடும்

கண்ணிலாதோர் வார்த்தை யாவும்

காதல் நாதன் கேட்பதோ

பேதை எனையே ஏற்பதோ....

நானே பாவி

Song information

Singer: A. P. Komala

Release information: From Digambara Samiyar (1950) · Singer: A. P. Komala · Lyricist: Ka. Mu. Sheriff · Music: G. Ramanathan

Explore this song