Roman script

Naanam Ennadiyo Song Lyrics from Yarukku Mappillai Yaaro –  1975 Film, Starring Jaishankar,

Jayachitra, Manorama and Others. This song was sung by T. M. Soundararajan and the music was composed by K. Vijaya Bhaskar. Lyrics works are penned by Panchu Arunachalam.

Singer : T. M. Soundararajan

Music by : K. Vijaya Bhaskar

Lyrics by : Panchu Arunachalam

Male Part

Naanam ennadiyo Naayagan naanadiyo

Inivarum sugam dhinam dhinam varum

Vaazhvom pallaandu

Male Part

Kanavan en perum manaivi un perum

Emanin yaettinil illai

Ulagam nam veedu iyarkkai nammodu

Sugamae nam vaazhvin ellaai

Male Part

Naanam ennadiyo Naayagan naanadiyo

Inivarum sugam dhinam dhinam varum

Vaazhvom pallaandu

Male Part

Manjam than meethu nenjam ondraagi

Perugum aanantha moochchu

Manjam than meethu nenjam ondraagi

Perugum aanantha moochchu

Pillai naalainthu peruvom nandraaga

Piragae mukkodnam pechu

Male Part

Naanam ennadiyo Naayagan naanadiyo

Inivarum sugam dhinam dhinam varum

Vaazhvom pallaandu

Male Part

Peran endraargal peththi endraargal

Kaanbom kannaalae adhanai

Peran endraargal peththi endraargal

Kaanbom kannaalae adhanai

Aayul pallaandu aasai pallaandu

Kaanbom ennaalum nalanai

Male Part

Naanam ennadiyo Naayagan naanadiyo

Inivarum sugam dhinam dhinam varum

Vaazhvom pallaandu

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ

இனி வரும் சுகம் தினம் தினம் வரும்

வாழ்வோம் பல்லாண்டு

ஆண் : கணவன் என் பேரும் மனைவி உன் பேரும்

எமனின் ஏட்டினில் இல்லை

உலகம் நம் வீடு இயற்கை நம்மோடு

சுகமே நம் வாழ்வின் எல்லை....

ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ

இனி வரும் சுகம் தினம் தினம் வரும்

வாழ்வோம் பல்லாண்டு

ஆண் : மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி

பெருகும் ஆனந்த மூச்சு

மஞ்சம் தன் மீது நெஞ்சம் ஒன்றாகி

பெருகும் ஆனந்த மூச்சு

பிள்ளை நாலைந்து பெறுவோம் நன்றாக

பிறகே முக்கோணம் பேச்சு

ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ

இனி வரும் சுகம் தினம் தினம் வரும்

வாழ்வோம் பல்லாண்டு

ஆண் : பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்

காண்போம் கண்ணாலே அதனை

பேரன் என்றார்கள் பேத்தி என்றார்கள்

காண்போம் கண்ணாலே அதனை

ஆயுள் பல்லாண்டு ஆசை பல்லாண்டு

காண்போம் எந்நாளும் நலனை

ஆண் : நாணம் என்னடியோ நாயகன் நானடியோ

இனி வரும் சுகம் தினம் தினம் வரும்

வாழ்வோம் பல்லாண்டு

Song information

Singer: T. M. Soundararajan

Music by: K. Vijaya Bhaskar

Lyrics by: Panchu Arunachalam

Release information: From Yarukku Mappillai Yaaro (1975) · Singer: T. M. Soundararajan · Lyricist: Panchu Arunachalam · Music: K. Vijaya Bhaskar

Explore this song