Roman script

Singer : T. M. Soundararajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Idhaya thalaivaa nee sollu

Irumbu manithaa nee sollu

Kanniya neriyae nee sollu

Karma veera nee sollu

Male Part

Naan yaar andru naan yaar

Naan yaar andru naan yaar

Andru naattil iruntha

Naarpathu kodiyil naan yaar

Naan yaar

Male Part

Vaanil uyarum

Mani kodiyodu adipattavan

Uyar vanthae matharam vanthae matharam vanthae matharam

Vanthae matharam endrathanaalae udhaipattavan

Aandugal thorum anniyan kaalil mithipattavan

Intha anupavam varumena ariyaamal andru siraipattavan

Male Part

Naan yaar andru naan yaar

Andru naattil iruntha

Naarpathu kodiyil naan yaar

Naan yaar….

Male Part

Viduthalai ennum velvi theeyil karugiyavan

Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan

Viduthalai ennum velvi theeyil karugiyavan

Uyar veera sudhanthiram vanthathu kandu urugiyavan

Male Part

Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan

Tharuthalai koottam dharpaar nadaththa udhaviyavan

Endrum thanakkena yaedhum thevaiyillai ena udhariyavan

Yaedhum thevaiyillai ena udhariyavan

Male Part

Naan yaar andru naan yaar….

Chorus

Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram

Raghupathi ragava rajaram patheetha baavana seethaaram

Male Part

Gandhiyai kooda maranthathandro innadu

Annal kamarajarai thottrach seitha innadu

Avaraiyum maranthathandro innadu

Ennai maranthathil adhisayamillai ippothu

Dei dei ennai maranthathil adhisayamillai ippothu

Nadu idhilae irunthu viduthalai peruvathu eppothu

Male Part

Naan yaar andru naan yaar

Andru naattil iruntha

Naarpathu kodiyil naan yaar

Naan yaar….

Male Part

Naan yaar andru naan yaar…

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : இதயத் தலைவா நீ சொல்லு........

இரும்பு மனிதா நீ சொல்லு........

கண்ணிய நெறியே நீ சொல்லு......

கர்ம வீரா நீ சொல்லு............

ஆண் : நான் யார் அன்று நான் யார்

நான் யார் அன்று நான் யார்

அன்று நாட்டில் இருந்த

நாற்பது கோடியில் நான் யார்

நான் யார்....

ஆண் : வானில் உயரும்

மணிக் கொடியோடு அடிப்பட்டவன்

உயர் வந்தே மாதரம் வந்தே மாதரம் வந்தே மாதரம்

வந்தே மாதரம் என்றதனாலே உதைப்பட்டவன்

ஆண்டுகள் தோறும் அந்நியன் காலில் மிதிப்பட்டவன்

இந்த அனுபவம் வருமென அறியாமல் அன்று சிறைப்பட்டவன்

ஆண் : நான் யார் அன்று நான் யார்

அன்று நாட்டில் இருந்த

நாற்பது கோடியில் நான் யார்

நான் யார்....

ஆண் : விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்

உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

விடுதலை என்னும் வேள்வித் தீயில் கருகியவன்

உயர் வீர் சுதந்திரம் வந்தது கண்டு உருகியவன்

ஆண் : தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன்

தறுதலைக் கூட்டம் தர்பார் நடத்த உதவியவன்

என்றும் தனக்கென ஏதும் தேவையில்லை என உதறியவன்

ஏதும் தேவையில்லை என உதறியவன்

ஆண் : நான் யார் அன்று நான் யார்....

குழு : ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்

ரகுபதி ராகவ ராஜாராம் பதீத பாவன சீதாராம்

ஆண் : காந்தியைக் கூட மறந்ததன்றோ இந்நாடு

அண்ணல் காமராஜரை தோற்றச் செய்த இந்நாடு

அவரையும் மறந்ததன்றோ இந்நாடு

என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது

டேய் டேய் என்னை மறந்ததில் அதிசயமில்லை இப்போது

நாடு இதிலே இருந்து விடுதலை பெறுவது எப்போது

ஆண் : நான் யார் அன்று நான் யார்

அன்று நாட்டில் இருந்த

நாற்பது கோடியில் நான் யார்

நான் யார்....

ஆண் : நான் யார் அன்று நான் யார்....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song