Roman script

Naan Vizhikkum Song Lyrics is a track from Sarasa B.A. – Tamil Movie 1965, Starring T. S. Balaiah, P. Bhanumathi, K. Balaji and Others. This song was sung by P. Bhanumathi, music composed by S. Vedhachalam and lyrics written by Kannadasan.

Singer : P. Bhanumathi

Music Director : S. Vedhachalam

Lyricist : Kannadasan

Female Part

Oruvarukkae valarnthirundhen

Oruvaraiyae ninaithirundhen

Oruvarukkae malarnthirundhen

Oruvarukkae vaazhndhirundhen

Female Part

Naan vizhikkum velai vandhadhu

Endru mandhu sonnadhu

Avar thoonghi vittaar

Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Female Part

Manam mudikkum velai vandhadhu

Endru manam sonnadhu

Avar mudinthu vittaar

Endru oru saedhi vandhadhu…saedhi vandhadhu

Female Part

Aattru vellam karai kadanthu

Theruvil vandhadhu

Kaatradithu kadal kumari oor azhindhu

Naettru varai kanni endra peyar irundhadhu

Indha neram mudhal manam izhandha

Nilaiyum vandhadhu…nilaiyum vandhadhu

Female Part

Naan vizhikkum velai vandhadhu

Endru mandhu sonnadhu

Female Part

Kaaindha maram thalai nimirndhu

Thazhaippadhum undu

Thaeindha nila marupadiyum valarvadhum undu

Vandha saedhi kanavu pola maari vidatha

Indru vandha saedhi kanavu pola maari vidatha

En manadhil avar vaitha kodi malarndhu vidatha

Malarndhu vidatha …malarndhu vidatha

தமிழ்

பாடகி : பி. பானுமதி

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஒருவருக்கே வளர்ந்திருந்தேன்

ஒருவரையே நினைத்திருந்தேன்

ஒருவருக்கே மலர்ந்திருந்தேன்

ஒருவருக்கே வாழ்ந்திருந்தேன்

பெண் : நான் விழிக்கும் வேளை வந்தது

என்று மனது சொன்னது

அவர் தூங்கி விட்டார்

என்று ஒரு சேதி வந்தது...சேதி வந்தது

பெண் : மணம் முடிக்கும் வேளை வந்தது

என்று மனம் சொன்னது

அவர் முடிந்து விட்டார்

என்று ஒரு சேதி வந்தது ...சேதி வந்தது

பெண் : ஆற்று வெள்ளம் கரை கடந்து

தெருவில் வந்தது

காற்றடித்து கடல் குமுறி ஊரழிந்தது

நேற்று வரை கன்னி என்ற பெயர் இருந்தது

இந்த நேரம் முதல் மணம் இழந்த

நிலையும் வந்தது ...நிலையும் வந்தது

பெண் : நான் விழிக்கும் வேளை வந்தது

என்று மனது சொன்னது

பெண் : காய்ந்த மரம் தலை நிமிர்ந்து

தழைப்பதும் உண்டு

தேய்ந்த நிலா மறுபடியும் வளர்வதும் உண்டு

வந்த சேதி கனவு போல மாறி விடாதா

இன்று வந்த சேதி கனவு போல மாறி விடாதா

என் மனதில் அவர் வைத்த கொடி மலர்ந்து விடாதா

மலர்ந்துவிடாதா மலர்ந்துவிடாதா

Song information

Singer: P. Bhanumathi

Release information: From Sarasa B.A. (1965) · Singer: P. Bhanumathi · Lyricist: Kannadasan · Music: S. Vedhachalam

Explore this song