Roman script

Singers : P. Susheela and T. M. Soundararajan

Music by : Shankar Ganesh

Lyrics by : Kannadasan

Male Part

Naan unnaiththaanae muththamittaen

Antha vaanam sivanthathaen

Female : Nee ennaithaanae sontham endraai

Intha thegam kulirnthaenae

Male Part

Naan unnaiththaanae muththamittaen

Male Part

Malarum nilavum ivalin mugamo

Madhuvum amuthum idhazhil varumo

Female : Oruvar tharavum oruvar peravum

Dhinamum iravil malarum sugamo

Male Part

Engengu pudhaiyal endru

Sollattum arugil nindru

Angangu eduththu kollavo

Male Part

Naan unnaiththaanae muththamittaen

Male Part

Pon maalai neraththil

Unnodu aadum mogaththil

Pon maalai neraththil

Unnodu aadum mogaththil

Pongum anantha

Vellaththil neeraadavaa….

Female Part

Un maarbin manjaththil

En maeni neenthum ennaththil

Un maarbin manjaththil

En maeni neenthum ennaththil

Nerungi inainthu valarntha

Sugangal nooraayiram…

Male Part

Naan unnaiththaanae muththamittaen

Antha vaanam sivanthathaen

Female : Nee ennaithaanae sontham endraai

Intha thegam kulirnthaenae

Male Part

Naan unnaiththaanae muththamittaen

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

அந்த வானம் சிவந்ததேன்

பெண் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்

இந்த தேகம் குளிர்ந்ததேன்.........

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் : மலரும் நிலவும் இவளின் முகமோ

மதுவும் அமுதும் இதழில் வருமோ

பெண் : ஒருவர் தரவும் ஒருவர் பெறவும்

தினமும் இரவில் மலரும் சுகமோ

ஆண் : எங்கெங்கு புதையல் என்று

சொல்லட்டும் அருகில் நின்று

அங்கங்கு எடுத்துக் கொள்ளவோ

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

ஆண் : பொன் மாலை நேரத்தில்

உன்னோடு ஆடும் மோகத்தில்

பொன் மாலை நேரத்தில்

உன்னோடு ஆடும் மோகத்தில்

பொங்கும் ஆனந்த

வெள்ளத்தில் நீராடவா............

பெண் : உன் மார்பின் மஞ்சத்தில்

என் மேனி நீந்தும் எண்ணத்தில்

உன் மார்பின் மஞ்சத்தில்

என் மேனி நீந்தும் எண்ணத்தில்

நெருங்கி இணைந்து வளர்ந்த

சுகங்கள் நூறாயிரம்..............

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்

அந்த வானம் சிவந்ததேன்

பெண் : நீ என்னைத்தானே சொந்தம் என்றாய்

இந்த தேகம் குளிர்ந்ததேன்.........

ஆண் : நான் உன்னைத்தானே முத்தமிட்டேன்....

Song information

Singers: P. Susheela and T. M. Soundararajan

Music by: Shankar Ganesh

Lyrics by: Kannadasan

Release information: From Sorgathil Thirumanam (1974) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: Shankar Ganesh

Explore this song