Roman script
Naan Unnai Serndha Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singers : P. Susheela and P. B. Sreenivas Music Director : Vishwanathan- Ramamoorthy Lyricist : Kannadasan Male Part Naan unnai serndha selvam Nee ennai aalum deivam Ini enna solla vendum Namm ilamai vaazha vendum Male Part Naan unnai serndha selvam Nee ennai aalum deivam Ini enna solla vendum Namm ilamai vaazha vendum Female Part Nam kaadhal ullam kalaikoyil Iru kangal koyilukku vaasal Nam kaadhal ullam kalaikoyil Iru kangal koyilukku vaasal Namadhaasai koyil mani oosai Adhil anbu vanna malar poojai Adhil anbu vanna malar poojai Female Part
Naan unnai serndha selvam Nee ennai aalum deivam Ini enna solla vendum Namm ilamai vaazha vendum Male Part Sreeraman nenjil nindra seethai Malar kannan thedi konda raadhai Sreeraman nenjil nindra seethai Malar kannan thedi konda raadhai Manam urughi soosdi konda kodhai Ondru serndhu vandhadhindha paavai Female Part Un viralgal en azhgai meetum Un vizhigal en uyirai vaattum Un viralgal en azhgai meetum Un vizhigal en uyirai vaattum Un kuralum en peyarai koottum Adhu kodi kodi inbam kaattum Adhu kodi kodi inbam kaattum Female Part Naan unnai serndha selvam Nee ennai aalum deivam Ini enna solla vendum Namm ilamai vaazha vendum Male Part Un acham naanm endra naalum En arugil vandhavudan anjum Idhazh parugum bodhu nenjam aarum Adhu paadum inba swaram ezhum Adhu paadum inba swaram ezhum Both : Naan unnai serndha selvam Nee ennai aalum deivam Ini enna solla vendum Namm ilamai vaazha vendum
தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழ வேண்டும் ஆண் : நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழ வேண்டும் பெண் : நம் காதல் உள்ளம் கலைக்கோயில் இரு கண்கள் கோயிலுக்கு வாசல் நம் காதல் உள்ளம் கலைக்கோயில் இரு கண்கள் கோயிலுக்கு வாசல் நமதாசை கோயில் மணி ஓசை அதில் அன்பு வண்ண மலர் பூஜை அதில் அன்பு வண்ண மலர் பூஜை பெண் : நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழ வேண்டும் ஆண் : ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை மனம் உருகி சூடிக் கொண்ட கோதை ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை பெண் : உன் விரல்கள் என் அழகை மீட்டும் உன் விழிகள் என் உயிரை வாட்டும் உன் விரல்கள் என் அழகை மீட்டும் உன் விழிகள் என் உயிரை வாட்டும் உன் குரலும் என் பெயரை கூட்டும் அது கோடி கோடி இன்பம் காட்டும் அது கோடி கோடி இன்பம் காட்டும் பெண் : நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழ வேண்டும் ஆண் : உன் அச்சம் நாணம் என்ற நாலும் என் அருகில் வந்தவுடன் அஞ்சும் இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும் அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்... அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்... இருவரும் : நான் உன்னை சேர்ந்த செல்வம் நீ என்னை ஆளும் தெய்வம் இனி என்ன சொல்ல வேண்டும் நம் இளமை வாழ வேண்டும்
Song information
Singers: P. Susheela and P. B. Sreenivas
Release information: From Kalaikoil (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy
Explore this song
- Singer: P. Susheela and P. B. Sreenivas
- Film / album: Kalaikoil