Roman script

Naan Unnai Serndha Song Lyrics is a track from Kalaikoil Tamil Film– 1964, Starring R. Muthuraman, S. V. Subbaiah, C. K. Nagesh, V. Gopalakrishnan, V. S. Raghavan, Chandrakantha, Rajashree, Jayanthi and S. N. Lakshmi. This song was sung by P. Susheela and P. B. Sreenivas and the music was composed by Vishwanathan- Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan.

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music Director : Vishwanathan- Ramamoorthy

Lyricist : Kannadasan

Male Part

Naan unnai serndha selvam

Nee ennai aalum deivam

Ini enna solla vendum

Namm ilamai vaazha vendum

Male Part

Naan unnai serndha selvam

Nee ennai aalum deivam

Ini enna solla vendum

Namm ilamai vaazha vendum

Female Part

Nam kaadhal ullam kalaikoyil

Iru kangal koyilukku vaasal

Nam kaadhal ullam kalaikoyil

Iru kangal koyilukku vaasal

Namadhaasai koyil mani oosai

Adhil anbu vanna malar poojai

Adhil anbu vanna malar poojai

Female Part

Naan unnai serndha selvam

Nee ennai aalum deivam

Ini enna solla vendum

Namm ilamai vaazha vendum

Male Part

Sreeraman nenjil nindra seethai

Malar kannan thedi konda raadhai

Sreeraman nenjil nindra seethai

Malar kannan thedi konda raadhai

Manam urughi soosdi konda kodhai

Ondru serndhu vandhadhindha paavai

Female Part

Un viralgal en azhgai meetum

Un vizhigal en uyirai vaattum

Un viralgal en azhgai meetum

Un vizhigal en uyirai vaattum

Un kuralum en peyarai koottum

Adhu kodi kodi inbam kaattum

Adhu kodi kodi inbam kaattum

Female Part

Naan unnai serndha selvam

Nee ennai aalum deivam

Ini enna solla vendum

Namm ilamai vaazha vendum

Male Part

Un acham naanm endra naalum

En arugil vandhavudan anjum

Idhazh parugum bodhu nenjam aarum

Adhu paadum inba swaram ezhum

Adhu paadum inba swaram ezhum

Both : Naan unnai serndha selvam

Nee ennai aalum deivam

Ini enna solla vendum

Namm ilamai vaazha vendum

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்

ஆண் : நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்

பெண் : நம் காதல் உள்ளம் கலைக்கோயில்

இரு கண்கள் கோயிலுக்கு வாசல்

நம் காதல் உள்ளம் கலைக்கோயில்

இரு கண்கள் கோயிலுக்கு வாசல்

நமதாசை கோயில் மணி ஓசை

அதில் அன்பு வண்ண மலர் பூஜை

அதில் அன்பு வண்ண மலர் பூஜை

பெண் : நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்

ஆண் : ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை

மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை

ஸ்ரீராமன் நெஞ்சில் நின்ற சீதை

மலர் கண்ணன் தேடிக் கொண்ட ராதை

மனம் உருகி சூடிக் கொண்ட கோதை

ஒன்று சேர்ந்து வந்ததிந்த பாவை

பெண் : உன் விரல்கள் என் அழகை மீட்டும்

உன் விழிகள் என் உயிரை வாட்டும்

உன் விரல்கள் என் அழகை மீட்டும்

உன் விழிகள் என் உயிரை வாட்டும்

உன் குரலும் என் பெயரை கூட்டும்

அது கோடி கோடி இன்பம் காட்டும்

அது கோடி கோடி இன்பம் காட்டும்

பெண் : நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்

ஆண் : உன் அச்சம் நாணம் என்ற நாலும்

என் அருகில் வந்தவுடன் அஞ்சும்

இதழ் பருகும்போது நெஞ்சம் ஆறும்

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

அது பாடும் இன்ப ஸ்வரம் ஏழும்...

இருவரும் : நான் உன்னை சேர்ந்த செல்வம்

நீ என்னை ஆளும் தெய்வம்

இனி என்ன சொல்ல வேண்டும்

நம் இளமை வாழ வேண்டும்

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Release information: From Kalaikoil (1964) · Singer: P. Susheela and P. B. Sreenivas · Lyricist: Kannadasan · Music: Vishwanathan Ramamoorthy

Explore this song