Roman script
Singer : T. M. Soundararajan
Music by : T.Pugazhenthi
Male Part
Naan ungalai ketkkindren
Male Part
Naan ungalai ketkkindren
Naan ungalai ketkkindren
Ezhai urimaiyai kaakka
Varumaiyai neekka
Urimaiyai kaakka varumaiyai neekka
Ullavar sollum bathilenna
Naan ungalai ketkkindren
Male Part
{Poiyai nambi pizhaippavan veetil
Neiyum paalum manappadha
Kaiyai nambi uzhaippavan veetil
Kanji kalayam uruluvadha} (2)
Male Part
Azhuvadhai maatri sirippadhai kaatta
Azhuvadhai maatri sirippadhai kaatta
Arindhavar sollum bathilenna
Male Part
Naan ungalai ketkkindren
Male Part
{Silandhi valaiyai pinni vaithu
Siru siru poochiyai pidikkuthaiyaa
Palarai sila per paniya vaikka
Panam thaan valaiyaai udhavudhaiyaa} (2)
Male Part
Pattini theerkkum
Thittangal theetta
Pattini theerkkum thittangal theetta
Padithavar sollum bathilenna
Male Part
Naan ungalai ketkkindren
Male Part
Ethanai kaalam indha kelvi
Ezhaikku yeno indha needhi
Buthanum yesuvum uthaman gaandhiyum
Boomiyilae pirandhadhu veen thaana
Male Part
Puratchiyil thondrum
Pudhumaiyai kaana
Puratchiyil thondrum pudhumaiyai kaana
Purindhavar sollum bathilenna
Male Part
Naan ungalai ketkkindren
Ezhai urimaiyai kaakka
Varumaiyai neekka
Ullavar sollum bathilenna
Naan ungalai ketkkindrenதமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : டி. புகழேந்தி
ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உரிமையைக் காக்க வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்......
ஆண் : {பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில்
நெய்யும் பாலும் மணப்பதா
கையை நம்பி உழைப்பவன் வீட்டில்
கஞ்சி கலயம் உருளுவதா} (2)
ஆண் : அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட
அறிந்தவர் சொல்லும் பதிலென்ன
ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
ஆண் : {சிலந்தி வலையைப் பின்னி வைத்து
சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா
பலரை சில பேர் பணிய வைக்க
பணம்தான் வலையாய் உதவுதய்யா} (2)
ஆண் : பட்டினி தீர்க்கும்
திட்டங்கள் தீட்ட
பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட
படித்தவர் சொல்லும் பதிலென்ன
ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
ஆண் : எத்தனை காலம் இந்தக் கேள்வி
ஏழைக்கு ஏனோ இந்த நீதி
புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும்
பூமியிலே பிறந்தது வீண்தானா
ஆண் : புரட்சியில் தோன்றும்
புதுமையைக் காண
புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண
புரிந்தவர் சொல்லும் பதிலென்ன...
ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்
ஏழை உரிமையைக் காக்க
வறுமையை நீக்க
உள்ளவர் சொல்லும் பதிலென்ன
நான் உங்களை கேட்கின்றேன்......Song information
Singer: T. M. Soundararajan
Music by: T.Pugazhenthi
Release information: From Selviyin Selvan (1968) · Lyricist: Trichy Thiyagarajan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Selviyin Selvan
- Composer: T.Pugazhenthi