Roman script

Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Naan sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

Un nenjin oramaa yaedho baaramaa

O en aasai kiliyae

Nee sol ennodu thaniyae

Chinna kaalvaai kaaindhu pogalaam

Kadal neer kaaindhu pogumaa

Female Part

Naan sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

Female Part

Unnai pol mannilae

O ooo… ethanaiyo makkal undu

Solla thaan nenjilae

O ooo… ethanaiyo dhukkam undu

Female Part

Kai vilakku endru

Thannambikkaiyai kondu

Nadandhaal nalam koodum

Vaazhndhidu unnai nambi nambi

Mannil veezhvadho manam vembi vembi

Naalai dhaevan kaiyilae

Nambikkai thaanae nam kaiylae

Female Part

Naan sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

Chinna kaalvaai kaaindhu pogalaam

Kadal neer kaaindhu pogumaa

Female Part

Sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

Female Part

Endrumae anbudan

O ooo… indha manam unndathil

Thunbamae minjinaal

O ooo… thandhu vidu ennidathil

Female Part

Vanji magal indru

Pin vandha nizhal endru

Ninaithaal aagaadho

Yaavilum sama pangu pangu

Yena yerpaval thunai ingu ingu

Vaazhum kaalam vaazhuven

Unnodu serndhu pan paaduven

Female Part

Naan sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

Un nenjin oramaa yaedho baaramaa

O en aasai kiliyae

Nee sol ennodu thaniyae

Chinna kaalvaai kaaindhu pogalaam

Kadal neer kaaindhu pogumaa

Female Part

Sonnaal theerumaa

Kanneer pogumaa

O en aasai kiliyae

Ingu naan un paadhi iniyae

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா

ஓ.....என்னாசை கிளியே

நீ சொல் என்னோடு தனியே

சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்

கடல் நீர் காய்ந்து போகுமா....

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

பெண் : உன்னைப் போல் மண்ணிலே

ஓ ஓஓ......எத்தனையோ மக்கள் உண்டு

சொல்லத்தான் நெஞ்சிலே

ஓ ஓஓ......எத்தனையோ துக்கம் உண்டு

பெண் : கை விளக்கு என்று

தன்னம்பிக்கையை

கொண்டு நடந்தால் நலம் கூடும்

வாழ்ந்திடு உன்னை நம்பி நம்பி

மண்ணில் வீழ்வதோ மனம் வெம்பி வெம்பி

{நாளை}காலதேவன் கையிலே....

நம்பிக்கைத்தானே நம் கையிலே.....

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்

கடல் நீர் காய்ந்து போகுமா....

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

பெண் : என்றுமே அன்புடன்

ஓ ஓஓ......இந்த மனம் உன்னிடத்தில்

துன்பமே மிஞ்சினால்

ஓ ஓஓ......தந்துவிடு என்னிடத்தில்

பெண் : வஞ்சி மகள் இன்று

பின் வந்த நிழல் என்று

நினைத்தால் ஆகாதோ

யாவிலும் சம பங்கு பங்கு

என ஏற்பவள் துணை இங்கு இங்கு

வாழும் காலம் வாழுவேன்

உன்னோடு சேர்ந்து பண் பாடுவேன்

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

உன் நெஞ்சின் ஓரமா ஏதோ பாரமா

ஓ.....என்னாசை கிளியே

நீ சொல் என்னோடு தனியே

சின்னக் கால்வாய் காய்ந்து போகலாம்

கடல் நீர் காய்ந்து போகுமா....

பெண் : நான் சொன்னால் தீருமா

கண்ணீர் போகுமா

ஓ.....என்னாசை கிளியே

இங்கு நான் உன் பாதி இனியே

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Amman Kovil Thiruvizha (1990) · Lyricist: Vaali

Explore this song