Roman script
Singer : T. M. Soundararajan Music by : S. M. Subbaiah Naidu Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Male Part Kallil undaagum bodhai Ival sollil undaavathaeno Kallil undaagum bodhai Ival sollil undaavathaeno Male Part Thottaal undaagum inbam Kangal pattaal undaavathaeno Thottaal undaagum inbam Kangal pattaal undaavathaeno Male Part Ival kaaladi nizhal padum naeram Malar polae mullum maarum Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Male Part Edhiril nindraadumpothu Ilam manadhai panthaadum maadhu Edhiril nindraadumpothu Ilam manadhai panthaadum maadhu Male Part Arugil vanthaada vendum Arugil vanthaada vendum Adhil oru kodi paadal thondrum Male Part Vanna aadaigal moodiya paattu adahi konjum ilamai vaegam Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Male Part Koyil kollaatha silaiyo Ilam kiligal Koiyaadha kaniyo Koyil kollaatha silaiyo Ilam kiligal Koiyaadha kaniyo Male Part Yaettil illatha kaviyo Ival ezhuththil varaatha porulo Yaettil illatha kaviyo Ival ezhuththil varaatha porulo Male Part Madal vaazhaiyai pol ival maeni Nagai sinthum azhagu raani Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu Naan kavingan endraal athellam Intha azhagiyin mugam paarththu Male Part Naan paadiya mudhal paattu Ival pesiya thamizh kettu
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு ஆண் : கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ கள்ளில் உண்டாகும் போதை இவள் சொல்லில் உண்டாவதேனோ ஆண் : தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ தொட்டால் உண்டாகும் இன்பம் கண்கள் பட்டால் உண்டாவதேனோ ஆண் : இவள் காலடி நிழல் படும் நேரம் மலர் போலே முள்ளும் மாறும் ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு ஆண் : எதிரில் நின்றாடும்போது இளம் மனதை பந்தாடும் மாது எதிரில் நின்றாடும்போது இளம் மனதை பந்தாடும் மாது ஆண் : அருகில் வந்தாட வேண்டும் அருகில் வந்தாட வேண்டும் அதில் ஒரு கோடி பாடல் தோன்றும் ஆண் : வண்ண ஆடைகள் மூடிய தேகம் அதை கொஞ்சும் இளமை வேகம் ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு ஆண் : கோயில் கொள்ளாத சிலையோ இளம் கிளிகள் கொய்யாத கனியோ கோயில் கொள்ளாத சிலையோ இளம் கிளிகள் கொய்யாத கனியோ ஆண் : ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ ஏட்டில் இல்லாத கவியோ இவள் எழுத்தில் வராத பொருளோ ஆண் : மடல் வாழையைப் போல் இவள் மேனி நகை சிந்தும் அழகு ராணி ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு நான் கவிஞன் என்றால் அதெல்லாம் இந்த அழகியின் முகம் பார்த்து ஆண் : நான் பாடிய முதல் பாட்டு இவள் பேசிய தமிழ்க் கேட்டு
Song information
Singer: T. M. Soundararajan
Music by: S. M. Subbaiah Naidu
Release information: From Aindhu Laksham (1969) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Aindhu Laksham
- Composer: S. M. Subbaiah Naidu