Roman script

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by : Shankar Ganesh

Lyrics by : Pulamaipithan

Male Part

Naan oru koyil nee oru dheivam

Unnai thedi naan vanthaen

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen

Male Part

Naan oru koyil nee oru dheivam

Unnai thedi naan vanthaen

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen

Male Part

Annai enna thanthai enna

Unnai kanda pinnaalae

Uyarvenna thaazhvumenna

Unthan anbil munnaalae

Male Part

Kadal neerum vattripogum

Namathanbu vattraathu

Oru jodi jenmam

Engal natpukku poraathu

Male Part

Unnil ennai naan kandaen

Unnaal ing vaazhgindraen

Male Part

Naan oru koyil nee oru dheivam

Unnai thedi naan vanthaen

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen

Male Part

Sorkkam neril vanthaalkooda

Unnai vittu povaeno

Unakkendru ennai thanthaen

Enakkendru vaazhveno

Male Part

Veshamendru nee thanthaalum

Amthaaga maaraatho

Vizhi moodi thoongumpothum

Un vannam thondraatho

Male Part

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen

Male Part

Naan oru koyil nee oru dheivam

Unnai thedi naan vanthaen

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen

Male Part

Gangai vedan thannai raman

Thozhan endr kondaanae

Karnan konda thozhamaikkaaga

Aavi thannai thanthaanae

Male Part

Kavi vendhan kamban vanthu

Namai paada maattaano

Kadhaiyalla unmaiyendru

Varalaaru kaattaano….

Male Part

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen….

Male Part

Naan oru koyil nee oru dheivam

Unnai thedi naan vanthaen

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen…..

Male Part

Unnil ennai naan kandaen

Unnaal ingu vaazhgindraen…..

தமிழ்

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : புலமை பித்தன்

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : அன்னை என்ன தந்தை என்ன

உன்னைக் கண்ட பின்னாலே

உயர்வென்ன தாழ்வுமென்ன

உந்தன் அன்பின் முன்னாலே

ஆண் : கடல் நீரும் வற்றிப்போகும்

நமதன்பு வற்றாது........

ஒரு கோடி ஜென்மம்

எங்கள் நட்புக்குப் போறாது.......

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : சொர்க்கம் நேரில் வந்தால் கூட

உன்னை விட்டுப் போவேனோ

உனக்கென்று என்னைத் தந்தேன்

எனக்கென்று வாழ்வேனோ

ஆண் : விஷமென்று நீ தந்தாலும்

அமுதாக மாறாதோ

விழி மூடி தூங்கும் போதும்

உன் வண்ணம் தோன்றாதோ......

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : கங்கை வேடன் தன்னை இராமன்

தோழன் என்று கொண்டானே

கர்ணன் கொண்ட தோழமைக்காக

ஆவி தன்னைத் தந்தானே

ஆண் : கவி வேந்தன் கம்பன் வந்து

நமைப் பாட மாட்டானோ

கதையல்ல உண்மையென்று

வரலாறு காட்டானோ......

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : நான் ஒரு கோயில் நீ ஒரு தெய்வம்

உன்னைத் தேடி நான் வந்தேன்

உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

ஆண் : உன்னில் என்னை நான் கண்டேன்

உன்னால் இங்கு வாழ்கின்றேன்.......

Song information

Singers: Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam

Music by: Shankar Ganesh

Lyrics by: Pulamaipithan

Release information: From Nellikani (1981) · Singer: Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam · Lyricist: Pulamaipithan · Music: Shankar Ganesh

Explore this song