Roman script

Singer : Vani Jayaram

Music by : Ilayaraja

Female Part

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Female Part

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Annae illai oru thambhi illai

Soththiruthum oru sugamum illa

Female Part

Naan solluradha solliputten

Neenga seiyuradha senjidunga

Unga kitta solluradha sollipputten

Neenga ippo seiyuradha sollipputten

Neenga ippo seiyuradha senjidunga

Female Part

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Female Part

Thekkumara thoon polavae

Valarntha thenmadhura aan singamae

Paakumara thoon polavae

Kalutha pakkaiyilae thaen oorumae

Female Part

Unnapol mappillai

Oorula illaiyae

Enna pol ponnukku

Unnaala thollaiyae

Manakkum ponnaana maarazhaga kandaalae

Mayakkam thonatho pengalukku thannaalae

Maama ada beema thodalaama

Innummenna thayakkam ingu unakkae

Female Part

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Laala laa laalaala laa

Lallaala laa laalaa laa la laa

Female Part

Aathu pakkam nee vaariya

Enakku ambaari nee thaariyaa

Thoppu pakkam nee vaariya

Naanum sonnapadi nee seiviyaa

Female Part

Kaadhula poovathaaan

Vaangi naa vekkavaa

Kaiyila valaiyala vaangi naan podava

Unna vittalae maalaiyida aalaedhu

Urugi ponaalae unaalae poomadhu

Raaja en paru idha kelu

Innumenna thayakkam ingu unakkae

Female Part

Naan oru kanni ponnu

Thannanthaniya vandhirukken

Laala laa laalaala laa

Lallaala laa laalaa laa la laa

தமிழ்

பாடகி : வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

அண்ணே இல்லை ஒரு தம்பி இல்லை

சொத்திருந்தும் ஒரு சொகமும் இல்ல

பெண் : நான் சொல்லுறத சொல்லிப்புட்டேன்

நீங்க செய்யுறத செஞ்சிடுங்க

உங்க கிட்ட சொல்லுறத சொல்லிப்புட்டேன்

நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க

நீங்க இப்போ செய்யுறத செஞ்சிடுங்க

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

பெண் : தேக்குமர தூண் போலவே

வளர்ந்த தென்மதுர ஆண் சிங்கமே

பாக்குமர தூண் போலவே

கழுத்த பாக்கையிலே தேன் ஊறுமே

பெண் : உன்னப்போல் மாப்பிள்ளை

ஊருல இல்லையே

என்னப்போல் பொண்ணுக்கு

உன்னால தொல்லையே

மணக்கும் பொன்னான மாரழக கண்டாலே

மயக்கம் தோணாதோ பெண்களுக்கு தன்னாலே

மாமா அட பீமா தொடலாமா

இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே.....

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

லால லா லாலால லா

லலலால லா லாலா லா ல லா

பெண் : ஆத்துப் பக்கம் நீ வாறியா

எனக்கு அன்பாலே நீ பாரய்யா

தோப்பு பக்கம் நீ வாறியா

நானும் சொன்னபடி நீ செய்வியா

பெண் : காதுல பூவத்தான்

வாங்கி நா வெக்கவா

கையில வளையல வாங்கி நா போடவா

உன்ன விட்டாலே மாலையிட ஆளேது

உருகி போனாளே உன்னாலே பூமாது

ராஜா எனப் பாரு இதக் கேளு

இன்னுமென்ன தயக்கம் இங்கு உனக்கே.....

பெண் : நான் ஒரு கன்னிப் பொண்ணு

தன்னந் தனியா வந்திருக்கேன்

ஆ.....லால லா லாலால லா

லலலால லா லாலா லா ல லா

Song information

Singer: Vani Jayaram

Music by: Ilayaraja

Release information: From Neethiyin Marupakkam (1985) · Lyricist: Na. Kamarasan

Explore this song