Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Male Part

Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…

Male Part

Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…

Male Part

Kaniyondru kettaen kaayondru koduththaan

Kannondru kettaen punnaaga padaiththaan

Kaniyondru kettaen kaayondru koduththaan

Kannondru kettaen punnaaga padaiththaan

Male Part

Ninaivondru ketaen neruppaaga valarththaan

Ninaivondru ketaen neruppaaga valarththaan

Nilavondru kettaen irul kaana azhaiththaan

Male Part

Naan ondru ninaiththaen…

Male Part

Thunaiyondru kettaen sugam kaana koduththaan

Sugam kaanumpothae vazhi maattri piriththaan

Thunaiyondru kettaen sugam kaana koduththaan

Sugam kaanumpothae vazhi maattri piriththaan

Male Part

Alai modhum manathai thaniyaaga viduththaan

Alai modhum manathai thaniyaaga viduththaan

Anbaana nenjukku abaraatham vithithaan

Male Part

Naan ondru ninaiththaen

Avan ondru ninaiththaan

Naan pogum vazhiyai

Avan vanthu mariththaan…

Avan vanthu mariththaan…

Male Part

Naan ondru ninaiththaen….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்

அவன் ஒன்று நினைத்தான்

நான் போகும் வழியை

அவன் வந்து மறித்தான்......

அவன் வந்து மறித்தான்......

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்

அவன் ஒன்று நினைத்தான்

நான் போகும் வழியை

அவன் வந்து மறித்தான்......

அவன் வந்து மறித்தான்......

ஆண் : கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்

கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்

கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான்

கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான்

ஆண் : நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்

நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான்

நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்....

ஆண் : துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்

சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்

துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான்

சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான்

ஆண் : அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்

அலை மோதும் மனதை தனியாக விடுத்தான்

அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான்

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்

அவன் ஒன்று நினைத்தான்

நான் போகும் வழியை

அவன் வந்து மறித்தான்......

அவன் வந்து மறித்தான்......

ஆண் : நான் ஒன்று நினைத்தேன்.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Appa Tata (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song