Roman script
Singer : T. M. Soundararajan Music by : V. Kumar Lyrics by : Kannadasan Male Part Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male Part Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male Part Kaniyondru kettaen kaayondru koduththaan Kannondru kettaen punnaaga padaiththaan Kaniyondru kettaen kaayondru koduththaan Kannondru kettaen punnaaga padaiththaan Male Part Ninaivondru ketaen neruppaaga valarththaan Ninaivondru ketaen neruppaaga valarththaan Nilavondru kettaen irul kaana azhaiththaan Male Part Naan ondru ninaiththaen… Male Part Thunaiyondru kettaen sugam kaana koduththaan Sugam kaanumpothae vazhi maattri piriththaan Thunaiyondru kettaen sugam kaana koduththaan Sugam kaanumpothae vazhi maattri piriththaan Male Part Alai modhum manathai thaniyaaga viduththaan Alai modhum manathai thaniyaaga viduththaan Anbaana nenjukku abaraatham vithithaan Male Part Naan ondru ninaiththaen Avan ondru ninaiththaan Naan pogum vazhiyai Avan vanthu mariththaan… Avan vanthu mariththaan… Male Part Naan ondru ninaiththaen….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : வி. குமார் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்...... அவன் வந்து மறித்தான்...... ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்...... அவன் வந்து மறித்தான்...... ஆண் : கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் கனியொன்று கேட்டேன் காயொன்று கொடுத்தான் கண்ணொன்று கேட்டேன் புண்ணாக படைத்தான் ஆண் : நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நினைவொன்று கேட்டேன் நெருப்பாக வளர்த்தான் நிலவொன்று கேட்டேன் இருள் காண அழைத்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன்.... ஆண் : துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் துணையொன்று கேட்டேன் சுகம் காண கொடுத்தான் சுகம் காணும்போதே வழி மாற்றி பிரித்தான் ஆண் : அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அலை மோதும் மனதை தனியாக விடுத்தான் அன்பான நெஞ்சுக்கு அபராதம் விதித்தான் ஆண் : நான் ஒன்று நினைத்தேன் அவன் ஒன்று நினைத்தான் நான் போகும் வழியை அவன் வந்து மறித்தான்...... அவன் வந்து மறித்தான்...... ஆண் : நான் ஒன்று நினைத்தேன்.....
Song information
Singer: T. M. Soundararajan
Music by: V. Kumar
Lyrics by: Kannadasan
Release information: From Appa Tata (1972) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: V. Kumar
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Appa Tata
- Composer: V. Kumar
- Lyricist: Kannadasan