Roman script
Singer : Malaysia Vasudevan Music by : V. S. Narasimhan Lyrics by : Gangai Amaran Male Part Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male Part Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male Part Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male Part Ooru urangum velaiyilae Odhungi neeyum vaa mayilae Maman irukkaan thanimaiyilae Sarasam paada vaa kuyilae Male Part Ooru urangum velaiyilae Odhungi neeyum vaa mayilae Maman irukkaan thanimaiyilae Sarasam paada vaa kuyilae Male Part Yaedho oru vegam kooduthu Dhenam dhenam thegam vaaduthu Munthaana sariyaai ninnaalae Munnooru kadhaiya sonnaalae Empaadu kondaattanthaan Male Part Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male Part Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male Part Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male Part Poovum naarum inainjiruchchu Poosa neram nerungiruchchu Paalum pazhamum kalanthirukku Manasa onnaa saernthukichchu Male Part Pudhu sugam vanthu modhuthu Dhenam dhenam sindhu paaduthu Nenjoram paayum senthooram Anjaaru naalaa manthaaram Empaadu thindaattamthaan Male Part Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae Male Part Kannil enna pechu kanavu kalanju pochu Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu Maalai velai bodhai yaerum Male Part Adi pullae Naan nenjukkullae unna vachaen Nee en manasa killi vachae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன் பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளி வச்சே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே ஒதுங்கி நீயும் வா மயிலே மாமன் இருக்கான் தனிமையிலே சரசம் பாட வா குயிலே ஆண் : ஏதோ ஒரு வேகம் கூடுது தெனம் தெனம் தேகம் வாடுது முந்தான சரியாய் நின்னாளே முன்னூறு கதைய சொன்னாளே எம்பாடு கொண்டாட்டந்தான் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : பூவும் நாரும் இணைஞ்சிருச்சு பூச நேரம் நெருங்கிருச்சு பாலும் பழமும் கலந்திருக்கு மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு ஆண் : புது சுகம் வந்து மோதுது தெனம் தெனம் சிந்து பாடுது நெஞ்சோரம் பாயும் செந்தூரம் அஞ்சாறு நாளா மந்தாரம் எம்பாடு திண்டாட்டம்தான் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு மாலை வேளை போதை ஏறும் ஆண் : அடிப் புள்ளே நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன் நீ என் மனச கிள்ளிவச்சே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: V. S. Narasimhan
Lyrics by: Gangai Amaran
Release information: From Kadaikan Parvai (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: V. S. Narasimhan
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Kadaikan Parvai
- Composer: V. S. Narasimhan
- Lyricist: Gangai Amaran