Roman script

Singer : Malaysia Vasudevan

Music by : V. S. Narasimhan

Lyrics by : Gangai Amaran

Male Part

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Male Part

Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum

Male Part

Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Male Part

Ooru urangum velaiyilae

Odhungi neeyum vaa mayilae

Maman irukkaan thanimaiyilae

Sarasam paada vaa kuyilae

Male Part

Ooru urangum velaiyilae

Odhungi neeyum vaa mayilae

Maman irukkaan thanimaiyilae

Sarasam paada vaa kuyilae

Male Part

Yaedho oru vegam kooduthu

Dhenam dhenam thegam vaaduthu

Munthaana sariyaai ninnaalae

Munnooru kadhaiya sonnaalae

Empaadu kondaattanthaan

Male Part

Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Male Part

Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum

Male Part

Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Male Part

Poovum naarum inainjiruchchu

Poosa neram nerungiruchchu

Paalum pazhamum kalanthirukku

Manasa onnaa saernthukichchu

Male Part

Pudhu sugam vanthu modhuthu

Dhenam dhenam sindhu paaduthu

Nenjoram paayum senthooram

Anjaaru naalaa manthaaram

Empaadu thindaattamthaan

Male Part

Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

Male Part

Kannil enna pechu kanavu kalanju pochu

Kaalam neram paarththu kadhaiyum thodangiyachchu

Maalai velai bodhai yaerum

Male Part

Adi pullae

Naan nenjukkullae unna vachaen

Nee en manasa killi vachae

தமிழ்

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : வி. எஸ். நரசிம்மன்

பாடலாசிரியர் : கங்கை அமரன்

ஆண் : நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளி வச்சே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு

காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு

மாலை வேளை போதை ஏறும்

ஆண் : அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே

ஒதுங்கி நீயும் வா மயிலே

மாமன் இருக்கான் தனிமையிலே

சரசம் பாட வா குயிலே

ஆண் : ஊரு உறங்கும் வேளையிலே

ஒதுங்கி நீயும் வா மயிலே

மாமன் இருக்கான் தனிமையிலே

சரசம் பாட வா குயிலே

ஆண் : ஏதோ ஒரு வேகம் கூடுது

தெனம் தெனம் தேகம் வாடுது

முந்தான சரியாய் நின்னாளே

முன்னூறு கதைய சொன்னாளே

எம்பாடு கொண்டாட்டந்தான்

ஆண் : அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு

காலம் நேரம் பார்த்து கதையும் தொடங்கியாச்சு

மாலை வேளை போதை ஏறும்

ஆண் : அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

ஆண் : பூவும் நாரும் இணைஞ்சிருச்சு

பூச நேரம் நெருங்கிருச்சு

பாலும் பழமும் கலந்திருக்கு

மனச ஒண்ணா சேர்த்துக்கிச்சு

ஆண் : புது சுகம் வந்து மோதுது

தெனம் தெனம் சிந்து பாடுது

நெஞ்சோரம் பாயும் செந்தூரம்

அஞ்சாறு நாளா மந்தாரம்

எம்பாடு திண்டாட்டம்தான்

ஆண் : அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

ஆண் : கண்ணில் என்ன பேச்சு கனவு கலைஞ்சு போச்சு

காலம் நேரம் பார்த்து கதையும் முடிஞ்சு போச்சு

மாலை வேளை போதை ஏறும்

ஆண் : அடிப் புள்ளே

நான் நெஞ்சுக்குள்ளே உன்ன வச்சேன்

நீ என் மனச கிள்ளிவச்சே

Song information

Singer: Malaysia Vasudevan

Music by: V. S. Narasimhan

Lyrics by: Gangai Amaran

Release information: From Kadaikan Parvai (1986) · Singer: Malaysia Vasudevan · Lyricist: Gangai Amaran · Music: V. S. Narasimhan

Explore this song