Roman script

Singers : P. Jayachandran and P. Susheela

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Male Part

Naan medhuvaaga thodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Naan medhuvaaga thodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Thiru maeni konjam thazhuvaamal nenjam

Thuyilaathu kangal thuyilaathu….

Thuyilaathu kangal thuyilaathu….

Female Part

Nee medhuvaaga hodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Nee medhuvaaga hodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Thiru maeni konjam thazhuvaamal nenjam

Thuyilaathu kangal thuyilaathu….

Thuyilaathu kangal thuyilaathu….

Male Part

Azhagaana kannangal aranvintha kinnangal

Adaiyaala chinnangal ketka

Azhagaana kannangal aranvintha kinnangal

Adaiyaala chinnangal ketka

Female Part

Siru kaayangal varum maayangal

Adhikaalaithaan aarumo

Siru kaayangal varum maayangal

Adhikaalaithaan aarumo

Ponnaagum kannam ennaagum

Ponnaagum kannam ennaagum

Female Part

Nee medhuvaaga hodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Male : Thiru maeni konjam thazhuvaamal nenjam

Thuyilaathu kangal thuyilaathu….

Thuyilaathu kangal thuyilaathu….

Female Part

Poongkaalai maangalyam

Ponnoonjal oorkolam

Kalyana vaipogam endru

Poongkaalai maangalyam

Ponnoonjal oorkolam

Kalyana vaipogam endru

Male Part

Oru naal paarththu iru thol paarththu

Naam pera vendum poocharam

Thai maatham thantha vaipogam

Oru naal paarththu iru thol paarththu

Naam pera vendum poocharam

Thai maatham thantha vaipogam

Male Part

Naan medhuvaaga thodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Naan medhuvaaga thodugindra pothu

Kann mayangaamal Iruppaalo maathu

Female : Thiru maeni konjam thazhuvaamal nenjam

Thuyilaathu kangal thuyilaathu….

Thuyilaathu kangal thuyilaathu….

தமிழ்

பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : நான் மெதுவாக தொடுகின்ற போது.....

கண் மயங்காமல் இருப்பாளோ மாது......

நான் மெதுவாக தொடுகின்ற போது.....

கண் மயங்காமல் இருப்பாளோ மாது......

திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..

துயிலாது கண்கள் துயிலாது..

துயிலாது கண்கள் துயிலாது..

பெண் : நீ மெதுவாக தொடுகின்ற போது..

கண் மயங்காமல் இருப்பாளோ மாது..

நீ மெதுவாக தொடுகின்ற போது..

கண் மயங்காமல் இருப்பாளோ மாது..

திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..

துயிலாது கண்கள் துயிலாது..

துயிலாது கண்கள் துயிலாது..

ஆண் : அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..

அடையாள சின்னங்கள் கேட்க..

அழகான கன்னங்கள் அரவிந்த கிண்ணங்கள்..

அடையாள சின்னங்கள் கேட்க..

பெண் : சிறு காயங்கள் வரும் மாயங்கள்..

அதிகாலைதான் ஆறுமோ..

சிறு காயங்கள் வரும் மாயங்கள்..

அதிகாலைதான் ஆறுமோ..

பொன்னாகும் கன்னம் என்னாகும்..

பொன்னாகும் கன்னம் என்னாகும்..

பெண் : நீ மெதுவாக தொடுகின்ற போது..

கண் மயங்காமல் இருப்பாளோ மாது..

ஆண் : திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..

துயிலாது கண்கள் துயிலாது..

துயிலாது கண்கள் துயிலாது..

பெண் : பூங்காலை மாங்கல்யம்

பொன்னூஞ்சல் ஊர்கோலம்..

கல்யாண வைபோகம் என்று..

பூங்காலை மாங்கல்யம்

பொன்னூஞ்சல் ஊர்கோலம்..

கல்யாண வைபோகம் என்று..

ஆண் : ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..

நாம் பெற வேண்டும் பூச்சரம்..

தை மாதம் தந்த வைபோகம்..

ஒரு நாள் பார்த்து இரு தோள் பார்த்து..

நாம் பெற வேண்டும் பூச்சரம்..

தை மாதம் தந்த வைபோகம்..

ஆண் : நான் மெதுவாக தொடுகின்ற போது.....

கண் மயங்காமல் இருப்பாளோ மாது......

நான் மெதுவாக தொடுகின்ற போது.....

கண் மயங்காமல் இருப்பாளோ மாது......

பெண் : திரு மேனி கொஞ்சம் தழுவாமல் நெஞ்சம்..

துயிலாது கண்கள் துயிலாது..

துயிலாது கண்கள் துயிலாது..

Song information

Singers: P. Jayachandran and P. Susheela

Music by: Shankar Ganesh

Lyrics by: Vaali

Release information: From Unakkum Vazhvu Varum (1978) · Singer: P. Jayachandran and P. Susheela · Lyricist: Vaali · Music: Shankar Ganesh

Explore this song