Roman script

Singers : T. R. Mahalingam and A. P. Komala

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Naan andri yaar varuvaar

Anbae naan andri yaar varuvaar

Ila nangai unnai veru yaar thoduvaar

Naan andri yaar varuvaar

Anbae naan andri yaar varuvaar

Female Part

Yen illai…

Yen illai indroruvar arugil vandhaar

Yen illai indroruvar arugil vandhaar

Mutham enakkae endraar

Sonnaar thandhaar

Pesaamal pesugindraar

Vannam paadaamal paadugindraar

Male Part

Vanna paavai undhan

Idhazh kovai thannil

Indha kaayam enna

Vandha maayam enna

Male Part

Vanna paavai undhan

Idhazh kovai thannil

Indha kaayam enna

Vandha maayam enna

Female Part

Koondu kili eduthu konjinen

Male : Idhazh kovai ena ninaithu kondadho

Female : Koondu kili eduthu konjinen

Male : Idhazh kovai ena ninaithu kondadho

Mutham thandhadho sondham kondadho

Female : Innum sandhegamaa

Male Part

Kannae….

Female Part

Kannaa….

Maadhennai yaar thoduvaar

Endhan mannan umai andri

Yaar varuvaar

Maadhennai yaar thoduvaar

Male Part

Kanni maalai kandum

Inba cholai vandhum

Innum kobam enna

Minnum naanam enna

Female Part

Kaadhal kadhai pirandha ullame

Male : Adhil aasai madai kadandha vellamae

Indha nenjamae endhan sondhamae

Female : Inbam pann paaduvom

Male : Kannae…

Female : Kannaa…

Both : Naam andri yaar arivaar anbae

Naam andri yaar arivaar

Inba nalam naadum

Mana inbam yaar peruvaar…

Naam andri yaar arivaar

தமிழ்

பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் ஏ. பி. கோமளா

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : நானன்றி யார் வருவார்

அன்பே நானன்றி யார் வருவார்

இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார்

நானன்றி யார் வருவார்

அன்பே நானன்றி யார் வருவார்

பெண் : ஏன் இல்லை....

ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்

ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார்

முத்தம் எனக்கே என்றார்

சொன்னார் தந்தார்

பேசாமல் பேசுகின்றார்

வண்ணம் பாடாமல் பாடுகின்றார்.........

ஆண் : வண்ணப் பாவை உந்தன்

இதழ் கோவை தன்னில்

இந்த காயம் என்ன

வந்த மாயம் என்ன

ஆண் : வண்ணப் பாவை உந்தன்

இதழ் கோவை தன்னில்

இந்த காயம் என்ன

வந்த மாயம் என்ன

பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்

ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ

பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன்

ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ

முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ

பெண் : இன்னும் சந்தேகமா

ஆண் : கண்ணே...

பெண் : கண்ணா...

மாதென்னை யார் தொடுவார்

எந்தன் மன்னன் உமை அன்றி

யார் வருவார்

மாதென்னை யார் தொடுவார்

ஆண் : கன்னி மாலை கண்டும்

இன்பச் சோலை வந்தும்

இன்னும் கோபம் என்ன

மின்னும் நாணம் என்ன

பெண் : நாணம் தடை பிறந்த உள்ளமே

ஆண் : அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே

இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே

பெண் : இன்பப் பண்பாடுவோம்......

ஆண் : கண்ணே........

பெண் : கண்ணா.........

இருவர் : நாம் அன்றி யார் அறிவார்

அன்பே நாம் அன்றி யார் அறிவார்

இன்ப நலம் நாடும்

மண இன்பம் யார் பெறுவார்

நாமன்றி யாரறிவார்.........

Song information

Singers: T. R. Mahalingam and A. P. Komala

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan

Explore this song