Roman script
Singers : T. R. Mahalingam and A. P. Komala Music by : Vishwanathan-Ramamoorthy Male Part Naan andri yaar varuvaar Anbae naan andri yaar varuvaar Ila nangai unnai veru yaar thoduvaar Naan andri yaar varuvaar Anbae naan andri yaar varuvaar Female Part Yen illai… Yen illai indroruvar arugil vandhaar Yen illai indroruvar arugil vandhaar Mutham enakkae endraar Sonnaar thandhaar Pesaamal pesugindraar Vannam paadaamal paadugindraar Male Part Vanna paavai undhan Idhazh kovai thannil Indha kaayam enna Vandha maayam enna Male Part Vanna paavai undhan Idhazh kovai thannil Indha kaayam enna Vandha maayam enna Female Part Koondu kili eduthu konjinen Male : Idhazh kovai ena ninaithu kondadho Female : Koondu kili eduthu konjinen Male : Idhazh kovai ena ninaithu kondadho Mutham thandhadho sondham kondadho Female : Innum sandhegamaa Male Part Kannae…. Female Part Kannaa…. Maadhennai yaar thoduvaar Endhan mannan umai andri Yaar varuvaar Maadhennai yaar thoduvaar Male Part Kanni maalai kandum Inba cholai vandhum Innum kobam enna Minnum naanam enna Female Part Kaadhal kadhai pirandha ullame Male : Adhil aasai madai kadandha vellamae Indha nenjamae endhan sondhamae Female : Inbam pann paaduvom Male : Kannae… Female : Kannaa… Both : Naam andri yaar arivaar anbae Naam andri yaar arivaar Inba nalam naadum Mana inbam yaar peruvaar… Naam andri yaar arivaar
தமிழ்
பாடகர்கள் : டி. ஆர். மகாலிங்கம் மற்றும் ஏ. பி. கோமளா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆண் : நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார் இள நங்கை உன்னை வேறு யார் தொடுவார் நானன்றி யார் வருவார் அன்பே நானன்றி யார் வருவார் பெண் : ஏன் இல்லை.... ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார் ஏன் இல்லை இன்றொருவர் அருகில் வந்தார் முத்தம் எனக்கே என்றார் சொன்னார் தந்தார் பேசாமல் பேசுகின்றார் வண்ணம் பாடாமல் பாடுகின்றார்......... ஆண் : வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில் இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன ஆண் : வண்ணப் பாவை உந்தன் இதழ் கோவை தன்னில் இந்த காயம் என்ன வந்த மாயம் என்ன பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன் ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ பெண் : கூண்டுக்கிளி எடுத்து கொஞ்சினேன் ஆண் : இதழ் கோவை என நினைத்துக் கொண்டதோ முத்தம் தந்ததோ சொந்தம் கொண்டதோ பெண் : இன்னும் சந்தேகமா ஆண் : கண்ணே... பெண் : கண்ணா... மாதென்னை யார் தொடுவார் எந்தன் மன்னன் உமை அன்றி யார் வருவார் மாதென்னை யார் தொடுவார் ஆண் : கன்னி மாலை கண்டும் இன்பச் சோலை வந்தும் இன்னும் கோபம் என்ன மின்னும் நாணம் என்ன பெண் : நாணம் தடை பிறந்த உள்ளமே ஆண் : அதில் ஆசை மடை கடந்த வெள்ளமே இந்த நெஞ்சமே எந்தன் சொந்தமே பெண் : இன்பப் பண்பாடுவோம்...... ஆண் : கண்ணே........ பெண் : கண்ணா......... இருவர் : நாம் அன்றி யார் அறிவார் அன்பே நாம் அன்றி யார் அறிவார் இன்ப நலம் நாடும் மண இன்பம் யார் பெறுவார் நாமன்றி யாரறிவார்.........
Song information
Singers: T. R. Mahalingam and A. P. Komala
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Maalaiyitta Mangai (1958) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. R. Mahalingam and A. P. Komala
- Film / album: Maalaiyitta Mangai
- Composer: Vishwanathan-Ramamoorthy