Roman script

Singer : T. M. Soundarajan

Music by : Pendyala Nageswara Rao

Lyrics by : Kannadasan

Male Part

Naalvarin kaluthilae

Naanitta maalaiyaal

Naalvaren thunaiviyanaar

Naduvilae nirpavar

Yaarendra podhilum

Ezhai en annaiandro

Male Part

Pillaiyai sodhikka

Manaivi pol maarinaal

Penmaikku muraimaiyaamoo

Ammaiyae deivamae

Annaiyae sattru nee

Appuram nagaralaamo

Selvamae vaazhkendru

Annai un kaigalaal

Ennai nee vaazhthalaamo..

Ha..aaaa…aa..haaa.aaa..aaa..

Male Part

Kannukku oruvaraai

Kaatchi thandhaalum neer

Pen makkal naalvarandro

Ammaiyaam paarvathi

Pillaikku parisaaga

Alithavar neeveerandro..00

Male Part

Penmaiyin karppodum

Pathini panpodum

Pirandhadhae unmaiyaanaal

Male Part

Penmaiyin karppodum

Pathini panpodum

Pirandhadhae unmaiyaanaal

Unmaiyaam vadivathai

Kanavanin edhirilae

Ulagukku kaattuveeroo…oooo

Haa..aaa…haa..aaa..haa..aa….

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நால்வரின் கழுத்திலே

நானிட்ட மாலையால்

நால்வரென் துணைவியானார்

நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும்

ஏழையென் அன்னையன்றோ...

ஆண் : பிள்ளையைச் சோதிக்க

மனைவிபோல் மாறினால்

பெண்மைக்கு முறைமையாமோ

அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ

அப்புறம் நகரலாமோ

செல்வமே வாழ்கென்று

அன்னையுன் கைகளால்

என்னை நீ வாழ்த்தலாமோ...

ஹா..ஆஅ..ஹா...ஆஅ....ஹா..ஆஅ..

ஆண் : கண்ணுக்கு ஒருவராய்க்

காட்சி தந்தாலும் நீர்

பெண் மக்கள் நால்வரன்றோ

அம்மையாம் பார்வதி

பிள்ளைக்குப் பரிசாக

அளித்தவர் நீவிரன்றோ..ஹோ

ஆண் : பெண்மையின் கற்போடும்

பத்தினிப் பண்போடும்

பிறந்ததே உண்மையானால்

ஆண் : பெண்மையின் கற்போடும்

பத்தினிப் பண்போடும்

பிறந்ததே உண்மையானால்

உண்மையாம் வடிவத்தை

கணவனின் எதிரிலே

உலகுக்குக் காட்டுவீரோ....ஹோ

ஹா..ஆஅ..ஹா...ஆஅ....ஹா..ஆஅ..

Song information

Singer: T. M. Soundarajan

Music by: Pendyala Nageswara Rao

Lyrics by: Kannadasan

Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao

Explore this song