Roman script
Singer : T. M. Soundarajan Music by : Pendyala Nageswara Rao Lyrics by : Kannadasan Male Part Naalvarin kaluthilae Naanitta maalaiyaal Naalvaren thunaiviyanaar Naduvilae nirpavar Yaarendra podhilum Ezhai en annaiandro Male Part Pillaiyai sodhikka Manaivi pol maarinaal Penmaikku muraimaiyaamoo Ammaiyae deivamae Annaiyae sattru nee Appuram nagaralaamo Selvamae vaazhkendru Annai un kaigalaal Ennai nee vaazhthalaamo.. Ha..aaaa…aa..haaa.aaa..aaa.. Male Part Kannukku oruvaraai Kaatchi thandhaalum neer Pen makkal naalvarandro Ammaiyaam paarvathi Pillaikku parisaaga Alithavar neeveerandro..00 Male Part Penmaiyin karppodum Pathini panpodum Pirandhadhae unmaiyaanaal Male Part Penmaiyin karppodum Pathini panpodum Pirandhadhae unmaiyaanaal Unmaiyaam vadivathai Kanavanin edhirilae Ulagukku kaattuveeroo…oooo Haa..aaa…haa..aaa..haa..aa….
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : பெண்டியாலா நாகேஸ்வர ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் ஆண் : நால்வரின் கழுத்திலே நானிட்ட மாலையால் நால்வரென் துணைவியானார் நடுவிலே நிற்பவர் யாரென்ற போதிலும் ஏழையென் அன்னையன்றோ... ஆண் : பிள்ளையைச் சோதிக்க மனைவிபோல் மாறினால் பெண்மைக்கு முறைமையாமோ அம்மையே தெய்வமே அன்னையே சற்று நீ அப்புறம் நகரலாமோ செல்வமே வாழ்கென்று அன்னையுன் கைகளால் என்னை நீ வாழ்த்தலாமோ... ஹா..ஆஅ..ஹா...ஆஅ....ஹா..ஆஅ.. ஆண் : கண்ணுக்கு ஒருவராய்க் காட்சி தந்தாலும் நீர் பெண் மக்கள் நால்வரன்றோ அம்மையாம் பார்வதி பிள்ளைக்குப் பரிசாக அளித்தவர் நீவிரன்றோ..ஹோ ஆண் : பெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும் பிறந்ததே உண்மையானால் ஆண் : பெண்மையின் கற்போடும் பத்தினிப் பண்போடும் பிறந்ததே உண்மையானால் உண்மையாம் வடிவத்தை கணவனின் எதிரிலே உலகுக்குக் காட்டுவீரோ....ஹோ ஹா..ஆஅ..ஹா...ஆஅ....ஹா..ஆஅ..
Song information
Singer: T. M. Soundarajan
Music by: Pendyala Nageswara Rao
Lyrics by: Kannadasan
Release information: From Jagathalaprathaban – 1961 Film (1961) · Singer: T. M. Soundarajan · Lyricist: Kannadasan · Music: Pendyala Nageswara Rao
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Jagathalaprathaban – 1961 Film
- Composer: Pendyala Nageswara Rao
- Lyricist: Kannadasan