Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Female Part

Naalai naalai endrirundhen

Nalla neram paarthu vandhen

Thatthi thatthi odi vandhu

Muthu muthu punnagaiyai thaedinen

Adhai ingae kanden

Female Part

Ooril ulla pillaigatkkellaam

Annaiyai paarthen

Naan oruvan mattum annai indri

Eppadi vandhen

Ooril ulla pillaigatkkellaam

Annaiyai paarthen

Naan oruvan mattum annai indri

Eppadi vandhen

Female Part

Koyil paarthu kanneerodu

Kumbidu potten

En thaayai mattum kaattu endru

Saamiyai ketten

Saamiyai ketten

Male Part

………………………

Male Part

Naalai naalai endrirundhen

Nalla neram paarthu vandhen

Thatthi thatthi odi vandhu

Muthu muthu punnagaiyai thaedinen

Adhai ingae kanden

Male Part

Veenai endru meetta vandhen

Mathalamaanaal

Medai pottu kaathirundhen

Thatthuvamaanaal

Veenai endru meetta vandhen

Mathalamaanaal

Medai pottu kaathirundhen

Thatthuvamaanaal

Male Part

Imaiyai thandha paavai endhan

Vizhigalai kettaal

Idhayam engum aani kondu

Siluvai vadithaal

Siluvai vadithaal

Male Part

Naalai naalai endrirundhen

Nalla neram paarthu vandhen

Thatthi thatthi odi vandhu

Muthu muthu punnagaiyai thaedinen

Adhai ingae kanden

Male Part

Udhayamaagum neram endru

Kizhakkinil nindren

Aval pozhudhu pogum neram endru

Maerkkinil sendraal

Udhayamaagum neram endru

Kizhakkinil nindren

Aval pozhudhu pogum neram endru

Maerkkinil sendraal

Male Part

Asthamana chooriyan endru

Avalai chollavaa

Naan avalai vella mudiyavillai

Vidhiyai vellavaa

Vidhiyai vellavaa

Male Part

Naalai naalai endrirundhen

Nalla neram paarthu vandhen

Thatthi thatthi odi vandhu

Muthu muthu punnagaiyai thaedinen

Adhai ingae kanden

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து

முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்

அதை இங்கே கண்டேன்

பெண் : ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்

அன்னையை பார்த்தேன்

நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி

எப்படி வந்தேன்

ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம்

அன்னையை பார்த்தேன்

நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி

எப்படி வந்தேன்

பெண் : கோயில் பார்த்து கண்ணீரோடு

கும்பிடு போட்டேன்

என் தாயை மட்டும் காட்டு என்று

சாமியை கேட்டேன்

சாமியை கேட்டேன்

ஆண் : ...........................

ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து

முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்

அதை இங்கே கண்டேன்

ஆண் : வீணை என்று மீட்ட வந்தேன்

மத்தளமானாள்

மேடை போட்டு காத்திருந்தேன்

தத்துவமானாள்

வீணை என்று மீட்ட வந்தேன்

மத்தளமானாள்

மேடை போட்டு காத்திருந்தேன்

தத்துவமானாள்

ஆண் : இமையை தந்த பாவை எந்தன்

விழிகளை கேட்டாள்

இதயமெங்கும் ஆணிக் கொண்டு

சிலுவை வடித்தாள்.........

சிலுவை வடித்தாள்..........

ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து

முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்

அதை இங்கே கண்டேன்

ஆண் : உதயமாகும் நேரம் என்று

கிழக்கினில் நின்றேன்

அவள் பொழுதுபோகும் நேரம் என்று

மேற்கினில் சென்றாள்

உதயமாகும் நேரம் என்று

கிழக்கினில் நின்றேன்

அவள் பொழுதுபோகும் நேரம் என்று

மேற்கினில் சென்றாள்

ஆண் : அஸ்தமன சூரியன் என்று

அவளை சொல்லவா

நான் அவளை வெல்ல முடியவில்லை

விதியை வெல்லவா

விதியை வெல்லவா

ஆண் : நாளை நாளை என்றிருந்தேன்

நல்ல நேரம் பார்த்து வந்தேன்

தத்தித் தத்தி ஓடி வந்து

முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன்

அதை இங்கே கண்டேன்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan

Explore this song