Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : K. V. Mahadevan Female Part Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Female Part Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen Female Part Koyil paarthu kanneerodu Kumbidu potten En thaayai mattum kaattu endru Saamiyai ketten Saamiyai ketten Male Part ……………………… Male Part Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Male Part Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal Male Part Imaiyai thandha paavai endhan Vizhigalai kettaal Idhayam engum aani kondu Siluvai vadithaal Siluvai vadithaal Male Part Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden Male Part Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal Male Part Asthamana chooriyan endru Avalai chollavaa Naan avalai vella mudiyavillai Vidhiyai vellavaa Vidhiyai vellavaa Male Part Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் பெண் : ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன் ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன் பெண் : கோயில் பார்த்து கண்ணீரோடு கும்பிடு போட்டேன் என் தாயை மட்டும் காட்டு என்று சாமியை கேட்டேன் சாமியை கேட்டேன் ஆண் : ........................... ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் ஆண் : வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள் வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள் ஆண் : இமையை தந்த பாவை எந்தன் விழிகளை கேட்டாள் இதயமெங்கும் ஆணிக் கொண்டு சிலுவை வடித்தாள்......... சிலுவை வடித்தாள்.......... ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன் ஆண் : உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள் உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள் ஆண் : அஸ்தமன சூரியன் என்று அவளை சொல்லவா நான் அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா விதியை வெல்லவா ஆண் : நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: K. V. Mahadevan
Release information: From Uthaman (1976) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Uthaman
- Composer: K. V. Mahadevan