Roman script

Singers : T. M. Soundararajan and Vani Jairam

Music by : V. Kumar

Lyrics by : Pulamaipithan

Male Part

Naal nalla naal

Un idhazhil ezhuthum iniya kavithai

Inbathaen sinthum naal

Inbathaen sinthum naal

Male Part

Naal nalla naal

Un idhazhil ezhuthum iniya kavithai

Inbathaen sinthum naal

Inbathaen sinthum naal

Female Part

Naal nalla naal

Un uravu mazhaiyil nanaiyum

Iravu kandu thaen sinthum naal

Inbathaen sinthum naal

Naal nalla naal….aaa……

Male Part

Vinnukkum mannukkum oru paathaiyaa

Female : Velli thaer vannaththil varum megamaa

Male : Vinnukkum mannukkum oru paathaiyaa

Female : Velli thaer vannaththil varum megamaa

Male : Paraalum rasaaththi oorkolamaa

Female : Pakkaththil rajaavai naan kaanalaam

Male Part

Kandaal kollai kondaal

Mullai sendaal nenjil aada

Female : Kannaa kadhal mannaa

Endru vanthaen sindhu paada

Male : Aahaa haa laalaalaa laalallaa

Female Part

Naal nalla naal

Un uravu mazhaiyil nanaiyum

Iravu kandu thaen sinthum naal

Inbathaen sinthum naal

Naal nalla naal….aa……

Female Part

Unnaiththaan enniththaan naan vaazhnthathu

Male : Ullaththai allaththaan naal paarththathu

Female : Unnaiththaan enniththaan naan vaazhnthathu

Male : Ullaththai allaththaan naal paarththathu

Female : Aaramba kaalaththil naanam varum

Male : Aanantha ragaththil bodhai varum

Female Part

Vanthaal enna thanthaal enna

Endraen intha paavai

Male : Thanthaen indru thanthaen

Enna innum enna thevai

Female : Laalaalaa laalalalaa….laalaalaa

Male Part

Naal nalla naal

Un idhazhil ezhuthum iniya kavithai

Inbathaen sinthum naal

Inbathaen sinthum naal

Naal nalla naal….aaa…..

Both : ………………..

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : புலமைபித்தன்

ஆண் : நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்ப தேன் சிந்தும் நாள்

இன்ப தேன் சிந்தும் நாள்

ஆண் : நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்ப தேன் சிந்தும் நாள்

இன்ப தேன் சிந்தும் நாள்

பெண் : நாள் நல்ல நாள்

உன் உறவு மழையில் நனையும்

இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள்

இன்ப தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்......ஆஆ....

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

பெண் : வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா

ஆண் : விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒரு பாதையா

பெண் : வெள்ளித் தேர் வண்ணத்தில் வரும் மேகமா

ஆண் : பாராளும் ராசாத்தி ஊர்கோலமா

பெண் : பக்கத்தில் ராஜாவை நான் காணலாம்

ஆண் : கண்டாள் கொள்ளைக் கொண்டாள்

முல்லைச் செண்டாள் நெஞ்சில் ஆட

பெண் : கண்ணா காதல் மன்னா

என்று வந்தேன் சிந்து பாட

ஆண் : ஆஹா.....ஹா.......லாலாலா லாலல்லா

பெண் : நாள் நல்ல நாள்

உன் உறவு மழையில் நனையும்

இரவுக் கண்டு தேன் சிந்தும் நாள்

இன்ப தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்...ஆ....

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது

ஆண் : உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது

பெண் : உன்னைத்தான் எண்ணித்தான் நான் வாழ்ந்தது

ஆண் : உள்ளத்தை அள்ளத்தான் நாள் பார்த்தது

பெண் : ஆரம்பக் காலத்தில் நாணம் வரும்

ஆண் : ஆனந்த ராகத்தில் போதை வரும்

பெண் : வந்தால் என்ன தந்தால் என்ன

என்றேன் இந்த பாவை

ஆண் : தந்தேன் இன்று தந்தேன்

என்ன இன்னும் என்ன தேவை

பெண் : லாலாலா...லாலல்லா..லாலாலா

ஆண் : நாள் நல்ல நாள்

உன் இதழில் எழுதும் இனிய கவிதை

இன்ப தேன் சிந்தும் நாள்

இன்ப தேன் சிந்தும் நாள்

நாள் நல்ல நாள்...ஆஆஆ.....

இருவர் : ஆஆஹாஹாஹ் லாலாலாலா

ஆஆஹாஹாஹ் லாலாலாலா

Song information

Singers: T. M. Soundararajan and Vani Jairam

Music by: V. Kumar

Lyrics by: Pulamaipithan

Release information: From Panakkara Penn (2015) · Singer: T. M. Soundararajan and Vani Jairam · Lyricist: Pulamaipithan · Music: V. Kumar

Explore this song