Roman script

Naadu Ennum Paingiliyai Song Lyrics is the track from Veeranganai Tamil Film – 1964, Starring Adhithyan, Padmini and Others. This song was sung by P. Leela. The music was composed by S. Vedhachalam. Lyrics works penned by Kavi Rajagopal.

Singer : P. Leela

Music Director : S. Vedhachalam

Lyricist : Kavi Rajagopal

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

 Female :  Veeduengum thiruvizhaakkal

Kandu vandheane

Indru vizhigal ellaam

Azhudhu nirkka kanugindrenae

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

 Female : Manidhanukku manadhai mattum

Maraithu veithaane

Avan marandhu vaazha

Poiyuruvam koduthu vittaanae

Uruvathilae paarkkum bodhu

Theriyavillaiyae

Vanjam ullavan yaar

Nallavan yaar puriyavillaiyae

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

 Female : Kodi parandha kottai engae

Gopuram engae

Nalla kudi pirandha veedu engae

Veerargal engae

Aanda naadu adimai endra

Peyar adainthadhae

Andha aandavanin kangal kooda

Moodi kondadhae

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

 Female : Irundhaalum iranthaalum

Erandum ondru thaan

Ini inithaalum kasanthaalum

Enakku ondru thaan

Vaazhndhaalum thaazhndhaalum

Manidhan ondru thaan

Uyar mangaiyarkku vaazhkkaiyilae

Maanam ondru thaan

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

 Female :  Veeduengum thiruvizhaakkal

Kandu vandheane

Indru vizhigal ellaam

Azhudhu nirkka kanugindrenae

 Female : Naadu ennum paingiliyai

Naan valarthaenae

Oru nandri ketta manidhan

Adhai sirakkodithaanae

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : எஸ். வேதாச்சலம்

பாடல் ஆசிரியர் : கவி ராஜகோபால்

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

பெண் : வீடுயெங்கும் திருவிழாக்கள்

கண்டு வந்தேனே

இன்று விழிகளெல்லாம்

அழுது நிற்க கானுகின்றேனே

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

பெண் : மனிதனுக்கு மனதை மட்டும்

மறைத்து வைத்தானே

அவன் மருந்து வாழ

பொய்யுருவம் கொடுத்து விட்டானே

உருவத்திலே பார்க்கும் போது

தெரியவில்லையே

வஞ்சம் உள்ளவன் யார்

நல்லவன் யார் புரியவில்லையே

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

பெண் : கொடி பறந்த கோட்டை எங்கே

கோபுரம் எங்கே

நல்ல குடிபிறந்த வீடு எங்கே

வீரர்கள் எங்கே

ஆண்ட நாடு அடிமை என்ற

பெயரடைந்ததே

அந்த ஆண்டவனின் கண்கள் கூட

மூடிக் கொண்டதே

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

பெண் : இருந்தாலும் இறந்தாலும்

இரண்டும் ஒன்றுதான்

இனி இனித்தாலும் கசந்தாலும்

எனக்கு ஒன்றுதான்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்

மனிதன் ஒன்றுதான்

உயர் மங்கையர்க்கு வாழ்க்கையிலே

மானம் ஒன்றுதான்....

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

பெண் : வீடுயெங்கும் திருவிழாக்கள்

கண்டு வந்தேனே

இன்று விழிகளெல்லாம்

அழுது நிற்க கானுகின்றேனே

பெண் : நாடு என்னும் பைங்கிளியை

நான் வளர்த்தேனே

ஒரு நன்றி கெட்ட மனிதன்

அதை சிறகொடித்தானே

Song information

Singer: P. Leela

Release information: From Veeranganai (1964) · Singer: P. Leela · Lyricist: Kavi Rajagopal · Music: S. Vedhachalam

Explore this song