Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela
Music by : M. S. Vishwanathan
Male Part
Naadu…
Female Part
Naadu…
Male Part
Adhai naadu…
Female Part
Adhai naadu…
Male Part
Aahaa haa…
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female Part
Oho ho ho
Adhai naadaavittaal
Yedhu veedu…
Both : Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male Part
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female Part
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male Part
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Female Part
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Both : Maanam peridhendru
Vaazhum panpaadu
Maanam peridhendru
Vaazhum panpaadu
Both : Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male Part
{Paalaivanam endra podhum
Nam naadu
Paarai malai kooda
Nam ellai kodu} (2)
Male Part
Aaru nilam paaindhu
Vilaiyaadum thottam
Aaru nilam paaindhu
Vilaiyaadum thottam
Veerar samudhaayamae
Enghal koottam
Veerar samudhaayamae
Enghal koottam
Male Part
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Female Part
{Naanum kulamaadhar
Mugam paarthadhillai
Vanja ninaivengal
Manam paarthadhillai} (2)
Male Part
Veerar vizhi thaazhndhu
Nilam paartthadhillai
Veerar vizhi thaazhndhu
Nilam paartthadhillai
Vettri thirumaadhu
Nadai podum ellai
Vettri thirumaadhu
Nadai podum ellai
Male Part
Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Male Part
Pasi endru varuvorkku
Virundhaagha maarum
Pagaivar mugam paarthu
Puliyaaga seerum
Male Part
Nilathil uyir vaithu
Urimai kondaadum
Nilathil uyir vaithu
Urimai kondaadum
Edhirthu varuvorai
Uramaaga podum
Both : Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…
Paadum pozhudhellaam
Adhaiyae paadu
Maanam peridhendru
Vaazhum panpaadu
Both : Naadu adhai naadu
Adhai naadaavittaal
Yedhu veedu…தமிழ்
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் டி. எம். சௌந்தரராஜன்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : நாடு.....
பெண் : நாடு.....
ஆண் : அதை நாடு.....
பெண் : அதை நாடு......
ஆண் : ஆஹாஹா
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
பெண் : ஓஹோஹோ
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
பெண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
ஆண் : பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
பெண் : பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
இருவர் : மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
ஆண் : {பாலைவனம் என்ற போதும்
நம்நாடு
பாறை மலை கூட
நம் எல்லைக்கோடு} (2)
ஆண் : ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
ஆறு நிலம் பாய்ந்து
விளையாடும் தோட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
வீரர் சமுதாயமே எங்கள் கூட்டம்
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
பெண் : {நானும் குலமாதர்
முகம் பார்த்ததில்லை
வஞ்ச நினைவெங்கள்
மனம் பார்த்ததில்லை} (2)
ஆண் : வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வீரர் விழி தாழ்ந்து
நிலம் பார்த்ததில்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
வெற்றித் திருமாது
நடை போடும் எல்லை
ஆண் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு.....
ஆண் : பசியென்று வருவோர்க்கு
விருந்தாக மாறும்
பகைவர் முகம் பார்த்து
புலியாக சீறும்
ஆண் : நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
நிலத்தில் உயிர் வைத்து
உரிமை கொண்டாடும்
எதிர்த்து வருவோரை
உரமாகப் போடும்
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு......
பாடும் பொழுதெல்லாம்
அதையே பாடு
மானம் பெரிதென்று
வாழும் பண்பாடு
இருவர் : நாடு அதை நாடு
அதை நாடாவிட்டால்
ஏது வீடு......Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Vishwanathan
Release information: From Nadodi (1966) · Lyricist: Vaali
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Nadodi
- Composer: M. S. Vishwanathan