Roman script

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by : S. P. Kothandapani

Male Part

Muthu chippikkullae

Oru poo vandu

Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

Kudi kondadhae inba thaenundu

Mudhal naal mayakkam vara kandu

Monathil aazhndhadhu suvai kondu

Male Part

Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

Female Part

Aa… aa…aa…aa…aaa…

Male Part

Thalai magan seidhadhu sodhanaiyo

Thalaivikku inbathin vaedhanaiyo

Thalai magan seidhadhu sodhanaiyo

Thalaivikku inbathin vaedhanaiyo

Kalaigalil oviyam rasikkindradho

Kalaigalil oviyam rasikkindradho

Kanavinilae kandu sirikkindradho

Male Part

Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

Female Part

Laalaallalaa… laalaallalaa…

Laalaallalaa… laallaa

Male Part

Muthamitta idhazhae paalaaga

Munnidai melindhu noolaaga

Katti vaitha koondhal alaiyaaga

Katti vaitha koondhal alaiyaaga

Kannangal irandum vilaiyaaga

Male Part

Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

Female Part

Thaen tharum nilavae nee saatchi

Thendral kaatrae nee saatchi

Thaen tharum nilavae nee saatchi

Thendral kaatrae nee saatchi

Vaanum nilavum ulla varai

Vaanum nilavum ulla varai

Valarattum kaadhal arasaatchi

Valarattum kaadhal arasaatchi

Female Part

Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

Mudhal naal mayakkam vara kandu

Monathil aazhndhadhu suvai kondu

Both : Muthu chippikkullae

Oru poo vandu

Kudi kondadhae inba thaenundu

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு

மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

பெண் : ஆஅ.....ஆ.......ஆஅ....ஆஅ.....ஆஅ.....

ஆண் : தலைமகன் செய்தது சோதனையோ

தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ

தலைமகன் செய்தது சோதனையோ

தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ

கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ

கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

பெண் : லாலாலலா......லாலாலலா......

லாலாலலா......லால்லா

ஆண் : முத்தமிட்ட இதழே பாலாக

முன்னிடை மெலிந்து நூலாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கட்டி வைத்த கூந்தல் அலையாக

கன்னங்கள் இரண்டும் விலையாக

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

பெண் : தேன் தரும் நிலவே நீ சாட்சி

தென்றல் காற்றே நீ சாட்சி

தேன் தரும் நிலவே நீ சாட்சி

தென்றல் காற்றே நீ சாட்சி

வானும் நிலவும் உள்ளவரை

வானும் நிலவும் உள்ளவரை

வளரட்டும் காதல் அரசாட்சி

வளரட்டும் காதல் அரசாட்சி

ஆண் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

முதல் நாள் மயக்கம் வரக்கண்டு

மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு

இருவர் : முத்து சிப்பிக்குள்ளே

ஒரு பூ வண்டு

குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு

Song information

Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam

Music by: S. P. Kothandapani

Release information: From Kuzhanthai Ullam (1969) · Lyricist: Kannadasan

Explore this song