Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : K. Vijaya Baskar

Lyrics by : Panju Arunachalam

Male Part

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male Part

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male Part

Unnai naanum ennai neeyum

Unarntha pinnaalae

Unnai thottu aadi magizha

Thadaigal sollaathae

Female Part

Manathil manathu saerntha pothum

Maalai vendaamaa

Maalai ondru potta pinnaal

Madiyil vizhalaamae

Male Part

Paruva kaalaththin pudhiya kanavugal

Kaaththu kidappathil enna labam

Male Part

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Female Part

Intha azhagum paruva sugamum

Nilaiththu nirkaathu

Nenjil valarum unmai anbu

Endrum maaraathu

Male Part

Antha unmai ariyum ullam

Enakku kidaiyaathaa

Adhuvum vendum idhuvum vendum

Unakku theriyaathaa

Female : Adhuvum puriyuthu idhuvum theriyuthu

Kaalam kaniyattum allitharuvaen

Male Part

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

Male Part

Mudhal mudhal varum sugam

Edhuvena ilamai ketkirathu

Female : Mudhal iravinil varum sugamena

Idhazhgal solgirathu

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்

பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண் : முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண் : முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண் : முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது......

ஆண் : உன்னை நானும் என்னை

நீயும் உணர்ந்த பின்னாலே

உன்னைத் தொட்டு ஆடி மகிழ

தடைகள் சொல்லாதே

பெண் : மனதில் மனது சேர்ந்த போதும்

மாலை வேண்டாமா

மாலை ஒன்று போட்ட பின்னால்

மடியில் விழலாமே

ஆண் : பருவ காலத்தின் புதிய கனவுகள்

காத்துக் கிடப்பதில் என்ன லாபம்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண் : முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

பெண் : இந்த அழகும் பருவ சுகமும்

நிலைத்து நிற்காது

நெஞ்சில் வளரும் உண்மை அன்பு

என்றும் மாறாது

ஆண் : அந்த உண்மை அறியும் உள்ளம்

எனக்கு கிடையாதா

அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும்

உனக்கு தெரியாதா

பெண் : அதுவும் புரியுது இதுவும் தெரியுது

காலம் கனியட்டும் அள்ளித்தருவேன்

ஆண் : முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண் : முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

ஆண் : முதல் முதல் வரும் சுகம்

எதுவென இளமை கேட்கிறது

பெண் : முதல் இரவினில் வரும் சுகமென

இதழ்கள் சொல்கிறது...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by: K. Vijaya Baskar

Lyrics by: Panju Arunachalam

Release information: From Kalangalil Aval Vasantham (1976) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Panchu Arunachalam · Music: K. Vijaya Baskar

Explore this song