Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Panju Arunachalam Male Part Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu Female : Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu Male Part Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu Female : Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu Male Part Unnai naanum ennai neeyum Unarntha pinnaalae Unnai thottu aadi magizha Thadaigal sollaathae Female Part Manathil manathu saerntha pothum Maalai vendaamaa Maalai ondru potta pinnaal Madiyil vizhalaamae Male Part Paruva kaalaththin pudhiya kanavugal Kaaththu kidappathil enna labam Male Part Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu Female : Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu Female Part Intha azhagum paruva sugamum Nilaiththu nirkaathu Nenjil valarum unmai anbu Endrum maaraathu Male Part Antha unmai ariyum ullam Enakku kidaiyaathaa Adhuvum vendum idhuvum vendum Unakku theriyaathaa Female : Adhuvum puriyuthu idhuvum theriyuthu Kaalam kaniyattum allitharuvaen Male Part Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu Female : Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu Male Part Mudhal mudhal varum sugam Edhuvena ilamai ketkirathu Female : Mudhal iravinil varum sugamena Idhazhgal solgirathu
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : பஞ்சு அருணாசலம் ஆண் : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது பெண் : முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது...... ஆண் : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது பெண் : முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது...... ஆண் : உன்னை நானும் என்னை நீயும் உணர்ந்த பின்னாலே உன்னைத் தொட்டு ஆடி மகிழ தடைகள் சொல்லாதே பெண் : மனதில் மனது சேர்ந்த போதும் மாலை வேண்டாமா மாலை ஒன்று போட்ட பின்னால் மடியில் விழலாமே ஆண் : பருவ காலத்தின் புதிய கனவுகள் காத்துக் கிடப்பதில் என்ன லாபம் ஆண் : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது பெண் : முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது... பெண் : இந்த அழகும் பருவ சுகமும் நிலைத்து நிற்காது நெஞ்சில் வளரும் உண்மை அன்பு என்றும் மாறாது ஆண் : அந்த உண்மை அறியும் உள்ளம் எனக்கு கிடையாதா அதுவும் வேண்டும் இதுவும் வேண்டும் உனக்கு தெரியாதா பெண் : அதுவும் புரியுது இதுவும் தெரியுது காலம் கனியட்டும் அள்ளித்தருவேன் ஆண் : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது பெண் : முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது... ஆண் : முதல் முதல் வரும் சுகம் எதுவென இளமை கேட்கிறது பெண் : முதல் இரவினில் வரும் சுகமென இதழ்கள் சொல்கிறது...
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: K. Vijaya Baskar
Lyrics by: Panju Arunachalam
Release information: From Kalangalil Aval Vasantham (1976) · Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam · Lyricist: Panchu Arunachalam · Music: K. Vijaya Baskar
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Kalangalil Aval Vasantham
- Composer: K. Vijaya Baskar
- Lyricist: Panju Arunachalam