Roman script

Singers : L. R. Eswari and L. R. Anjali

Music by : M. S. Vishwanathan

Lyrics by : Kannadasan

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

Yayayayayayayayaya yaya

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

Female Part

Padithaal enai pol orunoolai padi

Pidithaal enai pol oru poovai pidi

Padithaal enai pol orunoolai padi

Pidithaal enai pol oru poovai pidi

Kudikka rasikka indha thaen eppadi

Idhu aanandha vasarpadi

Female Part

Indha maan ungal vanna kodi

Idhu aadattum ennappadi

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

Female Part

Unaithaan ninaithaal indha thangakudam

Manathal varaindhaal oru vannapadam

Unaithaan ninaithaal indha thangakudam

Manathal varaindhaal oru vannapadam

Anaithaal koduthaal ila nenjathidam

Idhu aarambha moga padam

Female Part

Inba chaarulla kadhal pazham

Ingu thedungal sorgam varum

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

Female Part

Kanakko vazhakko ini edhum illai

Unakko enakko ini baedham illai

Kanakko vazhakko ini edhum illai

Unakko enakko ini baedham illai

Mayakkam pirakkum idhil maatram illai

Idhu manmadhan sonna kalai

Female Part

Indru nammidam ulla nilai

Ini sollungal nalla vilai

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

Yayayayayayayayaya yaya

Female Part

Mutharamaai alli edungal

Achaaramaai ondru kodungal

Thithikkum pen endru

Methaikku kadhai sollungal

தமிழ்

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எல். ஆர். அஞ்சலி

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

யாயாயாயாயாயா யாயா

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : படித்தால் எனைப்போல் நூலைப்படி

பிடித்தால் எனைப்போல் ஒரு பூவைப் பிடி

படித்தால் எனைப்போல் நூலைப்படி

பிடித்தால் எனைப்போல் ஒரு பூவைப் பிடி

குடிக்க ரசிக்க இந்தத் தேன் எப்படி

இது ஆனந்த வாசற்படி

பெண் : இந்த மான் உங்கள் வண்ணக்கொடி

இது ஆடட்டும் எண்ணப்படி.......

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : உனைத்தான் நினைத்தாள் இந்தத் தங்கக்குடம்

மனத்தால் வரைந்தாள் ஒரு வண்ணப்படம்

உனைத்தான் நினைத்தாள் இந்தத் தங்கக்குடம்

மனத்தால் வரைந்தாள் ஒரு வண்ணப்படம்

அணைத்தாள் கொடுத்தாள் இளநெஞ்சத்திடம்

இது ஆரம்ப மோகப் பாடம்

பெண் : இன்பச் சாறுள்ள காதல் பழம்

இங்குத் தேடுங்கள் சொர்க்கம் வரும்

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

பெண் : கணக்கோ வழக்கோ இனி ஏதும் இல்லை

உனக்கோ எனக்கோ இனி பேதம் இல்லை

கணக்கோ வழக்கோ இனி ஏதும் இல்லை

உனக்கோ எனக்கோ இனி பேதம் இல்லை

மயக்கம் பிறக்கும் இதில் மாற்றம் இல்லை

இது மன்மதன் சொன்ன கலை

பெண் : இன்று நம்மிடம் உள்ள நிலை

இனி சொல்லுங்கள் நல்ல விலை

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

யாயாயாயாயாயா யாயா

பெண் : முத்தாரமாய் அள்ளி எடுங்கள்

அச்சாரமாய் ஒன்று கொடுங்கள்

தித்திக்கும் பெண்ணென்று

மெத்தைக்குக் கதை சொல்லுங்கள்

Song information

Singers: L. R. Eswari and L. R. Anjali

Music by: M. S. Vishwanathan

Lyrics by: Kannadasan

Release information: From Roshakkari (1974) · Singer: L. R. Eswari and L. R. Anjali · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song