Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male Part Vaanavarum maanidarum vananga varum vadivelaa Meenamarum maivizhiyaal mangai valli manavaalaa Naanariyaach seithiyellaam neeyariya koodumaiyaa Nee arintha nigazhchchiyinai naanariya koorumaiyaa Murugaiyaa murugaiyya…. Male Part Murugan ennum thirunaamam Muzhangumidam kathirkaamam Gurubarane saranam unthan sevadi Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi Male Part Murugan ennum thirunaamam Muzhangumidam kathirkaamam Gurubarane saranam unthan sevadi Tholil kurukuthaiyyaa naan sumakkum kaavadi Chorus Aandavanae arogaraa arogaraa arogaraa Aarumugaa arogaraa arogaraa arogaraa Velmurugaa arogaraa arogaraa arogaraa Maalmarugaa arogaraa arogaraa arogaraa Male Part Kaththum kadal thathum alai niththam karai Muthamidum senthoor nagar vanthaen arul velaa Chorus : Sivabala vetri vela Male Part Koyil kodiyodoru vadivelodu Padai veedil nadamaadidum Perumaan ena muruga enum kumaraa Engal amaraa Chorus : Selva kumara Male Part Vanjamillaathoru nenjam irukkaiyil Sanjalam yaenintha velai Unai thanjam endraanapin anjalae endrae Arul thanjamalarththaan aanai Male Part Sontha magan edhuvo….oo….oo….oo…. Vantha magan edhuvo….oo….oo….oo…. Kandhakottathurai thalaivaa….aa….aa…. Chorus Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel Vel vel vetri vel
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : வானவரும் மானிடரும் வணங்க வரும் வடிவேலா மீனமரும் மைவிழியாள் மங்கை வள்ளி மணவாளா நானறியாச் செய்தியெல்லாம் நீயறியக் கூடுமய்யா நீ அறிந்த நிகழ்ச்சியினை நானறியக் கூறுமய்யா முருகைய்யா முருகய்யா........ ஆண் : முருகன் என்னும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம் குருபரனே சரணம் உந்தன் சேவடி தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி ஆண் : முருகன் என்னும் திருநாமம் முழங்குமிடம் கதிர்காமம் குருபரனே சரணம் உந்தன் சேவடி தோளில் குறுகுதய்யா நான் சுமக்கும் காவடி குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா ஆண் : நூறு முகம் பார்த்தலுக்கே ஆறு முகம் பார்க்க வந்தேன் வேறு முகம் காட்டுதொரு பிள்ளையே அது யாரு முகம் பதில் கிடைக்கவில்லையே குழு : ஆண்டவனே அரோகரா அரோகரா அரோகரா ஆறுமுகா அரோகரா அரோகரா அரோகரா வேல்முருகா அரோகரா அரோகரா அரோகரா மால் மருகா அரோகரா அரோகரா அரோகரா ஆண் : கத்தும் கடல் தத்தும் அலை நித்தம் கரை முத்தமிடும் செந்தூர் நகர் வந்தேன் அருள் வேலா குழு : சிவபாலா வெற்றி வேலா ஆண் : கோயில் கொடியோடொரு வடிவேலொடு படை வீடில் நடமாடிடும் பெருமான் என முருகா எனும் குமரா எங்கள் அமரா குழு : செல்வ குமரா ஆண் : வஞ்சமில்லாதொரு நெஞ்சம் இருக்கையில் சஞ்சலம் ஏனிந்த வேளை உனை தஞ்சம் என்றானபின் அஞ்சேல் என்றே அருள் தஞ்சமலர்த்தான் ஆணை ஆண் : சொந்த மகன் எதுவோ....ஓ....ஓ......ஓ...... வந்த மகன் எதுவோ....ஓ....ஓ......ஓ...... கந்தகோட்டத்துறை தலைவா.....ஆ....ஆ..... குழு : வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல் வேல் வேல் வெற்றி வேல்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Vaali
Release information: From Pilot Premnath (1978) · Singer: T. M. Soundararajan · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Pilot Premnath
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Vaali