Roman script

Munnariyum Deivamada Song Lyrics from “Nalla Theerppu” Tamil film starring “ .Gemini Ganesan and Jamuna” in a lead role. This song was sung by “T. M. Soundararajan” and the music is composed by “S. M. Subbaih Naidu“. Lyrics works are penned by lyricist “Udumalai Narayana Kavi”.

Singer : T. M. Soundararajan

Music by : S. M. Subbaih Naidu

Lyrics by : Udumalai Narayana Kavi

Male Part

Munnariyum deivamadaa

Annai pithaa avar mozhinthathellaam

Namakku vedhamadaa

Male Part

Munnariyum deivamadaa

Annai pithaa

Munnariyum deivamadaa

Annai pithaa avar mozhinthathellaam

Namakku vedhamadaa vedhamadaa

Male Part

Manithaa munnariyum deivamadaa

Annai pithaa

Male Part

Than porulum than sugamum

Thanathu pillai

Than porulum than sugamum

Thanathu pillai endrea

Anbu konda avarkeedu yaedhumillai

Male Part

Munnariyum deivamadaa

Annai pithaa

Male Part

Sellariththa aalamaram

Adippuram kaainthaalum

Sellariththa aalamaram

Adippuram kaainthaalum

Jeevanattru pogaamalae

Adhan pillaiyena ver vizhuthu

Pinbu vanthu kilai thaangi

Penugindra seyal polae

Male Part

Nallakudi vazhi vantha

Makkal gunam adhuvendre

Solluthadaa thellutamil noolae

Solluthadaa thellutamil noolae

Male Part

Adhai ullamathu unaraatha

Pillaikalukke keeri

Pillai anil pillaigalum melae

Male Part

Munnariyum deivamadaa

Annai pithaa

Annai pithaa avar mozhinthathellaam

Namakku vedhamadaa vedhamadaa

Male Part

Manitha….

தமிழ்

பாடகர் : டி. எம் சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாயுடு

பாடலாசிரியர் : உடுமலை நாராயணகவி

ஆண் : முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம்

நமக்கு வேதமடா

ஆண் : முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா

முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா அவர் மொழிந்ததெல்லாம்

நமக்கு வேதமடா வேதமடா

ஆண் : மனிதா முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா

ஆண் : தன் பொருளும் தன் சுகமும்

தனது பிள்ளை

தன் பொருளும் தன் சுகமும்

தனது பிள்ளை என்றே

அன்பு கொண்ட அவர்கீடு ஏதுமில்லை

ஆண் : முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா

ஆண் : செல்லரித்த ஆலமரம்

அடிப்புறம் காய்ந்தாலும்

செல்லரித்த ஆலமரம்

அடிப்புறம் காய்ந்தாலும்

ஜீவனற்று போகாமலே

அதன் பிள்ளையென வேர் விழுது

பின்பு வந்து கிளை தாங்கி

பேணுகின்ற செயல் போலே

ஆண் : நல்லகுடி வழி வந்த

மக்கள் குணம் அதுவென்றே

சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே

சொல்லுதடா தெள்ளுத்தமிழ் நூலே

ஆண் : அதை உள்ளமது உணராத

பிள்ளைகளுக்கே கீறி

பிள்ளை அணில் பிள்ளைகளும் மேலே

ஆண் : முன்னறியும் தெய்வமடா

அன்னை பிதா

அவர் மொழிந்ததெல்லாம்

நமக்கு வேதமடா வேதமடா

ஆண் : மனிதா..................

Song information

Singer: T. M. Soundararajan

Music by: S. M. Subbaih Naidu

Lyrics by: Udumalai Narayana Kavi

Release information: From Nalla Theerppu (1959) · Singer: T. M. Soundararajan · Lyricist: Udumalai Narayanakavi · Music: S. M. Subbaih Naidu

Explore this song