Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Female Part Mullai poovena naam pettra pillai Muththu maanikkam eedondrum illai Mullai poovena naam pettra pillai Muththu maanikkam eedondrum illai Idhu yaarendru nee sollu kannaa Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Male Part Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Idhu naadengum per sollum thangam Ramana bheemana karnanthaanaa….. Ramana bheemana karnanthaanaa….. Male Part Ini thaalaattu nee paadumpothu Ivan veeraathi veranena paadu Male Part Nallorgal ellorkkum pollaamai vedham Naalthorum solli tharuvaan Nallorgal ellorkkum pollaamai vedham Naalthorum solli tharuvaan Ingu kallaarkkum kattraarkkum bhagavaanin geedhai Kaiyaalae alli tharuvaan Male Part Ivan rajangam kondaada poraadum Kannanin vishvaroobam verum Vedhaanntham siththaantham pesaatha En pillai karma veeram Ramana bheemana karnanthaanaa….. Ramana bheemana karnanthaanaa….. Male Part Melaana kolgaikku poraadi vaazhvaan Veeraththai naadu vanangum Ivan vilaiyaadum puli pola azhakaga nadappaan Vaazh eendru vaan muzhangum Female Part Konjam yosiththu sollungal Aasaiku orr pillai muththu polae Ivan aadattum paadatum aanaalum Kaanattum nalla naalae Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Gandhiyaa bhuththanaa kannanthanaa….. Female Part Mullai poovena naam petrapillai Muththu maanikkam eedondrum illai Male : Idhu naadengum per sollum thangam Ramana bheemana karnanthaanaa….. Female : Gandhiyaa bhuththanaa kannanthanaa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை இது யாரென்று நீ சொல்லு கண்ணா காந்தியா புத்தனா கண்ணன்தானா..... காந்தியா புத்தனா கண்ணன்தானா..... ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம் ராமனா பீமனா கர்ணன்தானா....... ராமனா பீமனா கர்ணன்தானா....... ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது இவன் வீராதி வீரனென பாடு ஆண் : நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம் நாள்தோறும் சொல்லித் தருவான் நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம் நாள்தோறும் சொல்லித் தருவான் இங்கு கல்லார்க்கும் கற்றார்க்கும் பகவானின் கீதை கையாலே அள்ளித் தருவான் ஆண் : இவன் ராஜாங்கம் கொண்டாட போராடும் கண்ணனின் விஸ்வரூபம் வெறும் வேதாந்தம் சித்தாந்தம் பேசாத என் பிள்ளை கர்ம வீரன்........ ராமனா பீமனா கர்ணன்தானா....... ராமனா பீமனா கர்ணன்தானா....... ஆண் : மேலான கொள்கைக்கு போராடி வாழ்வான் வீரத்தை நாடு வணங்கும் இவன் விளையாடும் புலி போல அழகாக நடப்பான் வாழ் என்று வான் முழங்கும் பெண் : கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள் ஆசைக்கு ஓர் பிள்ளை முத்து போலே இவன் ஆடட்டும் பாடட்டும் ஆனாலும் காணட்டும் நல்ல நாளே..... காந்தியா புத்தனா கண்ணன்தானா..... காந்தியா புத்தனா கண்ணன்தானா..... பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை ஆண் : இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம் ராமனா பீமனா கர்ணன்தானா....... பெண் : காந்தியா புத்தனா கண்ணன்தானா.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Thyagi (1982) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Thyagi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan