Roman script

Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Mullai poovena naam pettra pillai

Muththu maanikkam eedondrum illai

Mullai poovena naam pettra pillai

Muththu maanikkam eedondrum illai

Idhu yaarendru nee sollu kannaa

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Male Part

Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu

Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu

Idhu naadengum per sollum thangam

Ramana bheemana karnanthaanaa…..

Ramana bheemana karnanthaanaa…..

Male Part

Ini thaalaattu nee paadumpothu

Ivan veeraathi veranena paadu

Male Part

Nallorgal ellorkkum pollaamai vedham

Naalthorum solli tharuvaan

Nallorgal ellorkkum pollaamai vedham

Naalthorum solli tharuvaan

Ingu kallaarkkum kattraarkkum bhagavaanin geedhai

Kaiyaalae alli tharuvaan

Male Part

Ivan rajangam kondaada poraadum

Kannanin vishvaroobam verum

Vedhaanntham siththaantham pesaatha

En pillai karma veeram

Ramana bheemana karnanthaanaa…..

Ramana bheemana karnanthaanaa…..

Male Part

Melaana kolgaikku poraadi vaazhvaan

Veeraththai naadu vanangum

Ivan vilaiyaadum puli pola azhakaga nadappaan

Vaazh eendru vaan muzhangum

Female Part

Konjam yosiththu sollungal

Aasaiku orr pillai muththu polae

Ivan aadattum paadatum aanaalum

Kaanattum nalla naalae

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

Female Part

Mullai poovena naam petrapillai

Muththu maanikkam eedondrum illai

Male : Idhu naadengum per sollum thangam

Ramana bheemana karnanthaanaa…..

Female : Gandhiyaa bhuththanaa kannanthanaa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்பிரமணியம் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை

முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை

முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை

முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை

இது யாரென்று நீ சொல்லு கண்ணா

காந்தியா புத்தனா கண்ணன்தானா.....

காந்தியா புத்தனா கண்ணன்தானா.....

ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது

இவன் வீராதி வீரனென பாடு

இனி தாலாட்டு நீ பாடும்போது

இவன் வீராதி வீரனென பாடு

இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்

ராமனா பீமனா கர்ணன்தானா.......

ராமனா பீமனா கர்ணன்தானா.......

ஆண் : இனி தாலாட்டு நீ பாடும்போது

இவன் வீராதி வீரனென பாடு

ஆண் : நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்

நாள்தோறும் சொல்லித் தருவான்

நல்லோர்கள் எல்லோர்க்கும் பொல்லாமை வேதம்

நாள்தோறும் சொல்லித் தருவான்

இங்கு கல்லார்க்கும் கற்றார்க்கும் பகவானின் கீதை

கையாலே அள்ளித் தருவான்

ஆண் : இவன் ராஜாங்கம் கொண்டாட போராடும்

கண்ணனின் விஸ்வரூபம் வெறும்

வேதாந்தம் சித்தாந்தம் பேசாத

என் பிள்ளை கர்ம வீரன்........

ராமனா பீமனா கர்ணன்தானா.......

ராமனா பீமனா கர்ணன்தானா.......

ஆண் : மேலான கொள்கைக்கு போராடி வாழ்வான்

வீரத்தை நாடு வணங்கும்

இவன் விளையாடும் புலி போல அழகாக நடப்பான்

வாழ் என்று வான் முழங்கும்

பெண் : கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள்

ஆசைக்கு ஓர் பிள்ளை முத்து போலே

இவன் ஆடட்டும் பாடட்டும் ஆனாலும்

காணட்டும் நல்ல நாளே.....

காந்தியா புத்தனா கண்ணன்தானா.....

காந்தியா புத்தனா கண்ணன்தானா.....

பெண் : முல்லை பூவென நாம் பெற்ற பிள்ளை

முத்து மாணிக்கம் ஈடொன்றும் இல்லை

ஆண் : இது நாடெங்கும் பேர் சொல்லும் தங்கம்

ராமனா பீமனா கர்ணன்தானா.......

பெண் : காந்தியா புத்தனா கண்ணன்தானா.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Thyagi (1982) · Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song