Roman script

Singers : S. P. Balasubrahmanyam and Sunandha

Music by : S. A. Rajkumar

Lyrics by : S. A. Rajkumar

Female Part

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Kanavinilae oru madhan uruvam kandaenae

Avan siripinil navarasam manadhukul paravasam

Male Part

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Kanavinilae oru madhan uruvam kandaenae

Avan siripinil navarasam manadhukul paravasam

Female Part

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae……

Female Part

Mugavari thedi alaithirunthaen

Mugam thanai kaana thudiththirunthaen

Male : Kanavugalai nagaleduthu

Idhazhgalil naan ezhutha vanthaen

Female Part

Imaigalukkul unai pidithu

Vizhith thirakamal nadanthu vandhen

Male : Vana mayile en valar nilave

Female : Unai pirinthaal uyirillaiyae

Male : Oru pathil kodu anaithidu

Female Part

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Male : Kanavinile oru

Radhi uruvam kanden

Male Part

Iravugal thorum vizhithirunthaen

Ilamaiyum enai kolla thavithirunthaen

Female : Oru manamaai inaindhu vittom

Thirumanadhaan nadakatumae

Male Part

Adhuvarai naan poruppathilai

Thanimayilthaan virupam illai

Female : Mugavurai illai mudivetharku….

Male : Muyandru vittaal sugam iruku

Female : Ingu thadaiyundu vidai kodu….

Male Part

Mudhal muraiyaai naan

Oru kanavu kandaenae

Female : Kanavinilae orr madhan uruvam kandanae

Male : Aval siripinil navarasam manadhukkul paravasam

Female : Mudhal muraiyaai naan…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுனந்தா

இசையமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பாடலாசிரியர் : எஸ். ஏ. ராஜ்குமார்

பெண் : முதல் முறையாய் நான்

ஒரு கனவு கண்டேனே

கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே

அவன் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

ஆண் : முதல் முறையாய் நான்

ஒரு கனவு கண்டேனே

கனவினிலே ஓர் ரதி உருவம் கண்டேனே

அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் : முதல் முறையாய் நான்

ஒரு கனவு கண்டேனே...

பெண் : முகவரி தேடி அலைந்திருந்தேன்

முகம் தனை காண துடித்திருந்தேன்

ஆண் : கனவுகளை நகலெடுத்து

இதழ்களில் நான் எழுத வந்தேன்

பெண் : இமைகளுக்குள் உனைப் பிடித்து

விழித் திறக்காமல் நடந்து வந்தேன்

ஆண் : வன மயிலே என் வளர் நிலவே

பெண் : உனைப் பிரிந்தால் உயிரில்லையே

ஆண் : ஒரு பதில் கொடு அணைத்திடு

பெண் : முதல் முறையாய் நான்

ஒரு கனவு கண்டேனே...

ஆண் : கனவினிலே ஓர்

ரதி உருவம் கண்டேனே

ஆண் : இரவுகள் தோறும் விழித்திருந்தேன்

இளமையும் எனைக் கொல்ல தவித்திருந்தேன்

பெண் : ஒரு மனமாய் இணைந்து விட்டோம்

திருமணந்தான் நடக்கட்டுமே

ஆண் : அதுவரை நான் பொறுப்பதில்லை

தனிமையில்தான் விருப்பம் இல்லை

பெண் : முகவுரை இல்லை முடிவெதற்கு.....

ஆண் : முயன்று விட்டால் சுகம் இருக்கு

பெண் : இங்கு தடையுண்டு விடை கொடு...

ஆண் : முதல் முறையாய் நான்

ஒரு கனவு கண்டேனே

பெண் : கனவினிலே ஓர் மதன் உருவம் கண்டேனே

ஆண் : அவள் சிரிப்பினில் நவரசம் மனதுக்குள் பரவசம்

பெண் : முதல் முறையாய் நான்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and Sunandha

Music by: S. A. Rajkumar

Lyrics by: S. A. Rajkumar

Release information: From Thangachi (1987) · Singer: S. P. Balasubrahmanyam and Sunantha · Lyricist: S. A. Rajkumar · Music: S. A. Rajkumar

Explore this song