Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : T. Rajendar

Female Part

Aaa….aa…aa…aa….aa…

Mudhal iravu…..muzhu nilavu

Paalum kondu….pazhamum kondu

Female Part

Pudhu kavithai valam kozhikkum

Maeni ennum puththagaththa

Saela maraikkuthaam

Adhan ullirukkum thaththuvaththai

Kaaliyavan padippatharkkae

Manam mudiththathaam thirumanam mudiththathaaam

Iru manam thaviththathaam

Female Part

Mudhal iravu…..muzhu nilavu…..

Male Part

Podu hoi hoi hoi hoi………

Female Part

Paavai aval maeniyengum

Paththu viral yaaththiraiyaam

Yaaththiraiyin thollaiyilae

Ponathellaam niththiraiyaam

Female Part

Kaalilitta kolusukooda

Urasaiyilae aaniyathaam

Kaalilitta kolusukooda

Urasaiyilae aaniyathaam

Female Part

Kuththi vantha mookkuththiyai thirudi vachcha

Natchaththiram endru solluvaal

Katti vantha pattu saela kattumpothu

Uruththumendru…..thanananannaa….

Female Part

Mayakkaththa varavazhaikkum

Maayavaram malligaippoo

Aarambaththil palapalakkum

Aravanaippil polivizhakkum

Female Part

Udhirvathu poochcharamaam

Udaivathu valaiyalgalaam

Udhirvathu poochcharamaam

Udaivathu valaiyalgalaam

Female Part

Alangariththu kattilukku

Konjalgalai kettathil kilukiluppaam

Aval madhikkum aadaigalai

Avamathippil verattuvathu aadavar kunamaam

Female Part

Mudhal iravu…..muzhu nilavu

Paalum kondu….pazhamum kondu

Female Part

Pudhu kavithai valam kozhikkum

Maeni ennum puththagaththa

Saela maraikkuthaam

Adhan ullirukkum thaththuvaththai

Kaaliyavan padippatharkkae

Manam mudiththathaam thirumanam mudiththathaaam

Iru manam thaviththathaam

Thirumanam mudiththathaaam iru manam thaviththathaam

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர்

பெண் : ஆஅ....ஆ......ஆ......ஆ......ஆ......

முதல் இரவு...........முழு நிலவு

பாலும் கொண்டு......பழமும் கொண்டு

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்

மேனி என்னும் புத்தகத்த

சேல மறைக்குதாம்

அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை

காளையவன் படிப்பதற்கே

மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம்

இரு மனம் தவித்ததாம்......

பெண் : முதல் இரவு...........முழு நிலவு......

ஆண் : போடு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்........

பெண் : பாவை அவள் மேனியெங்கும்

பத்து விரல் யாத்திரையாம்

யாத்திரையின் தொல்லையிலே

போனதெல்லாம் நித்திரையாம்

பெண் : காலிலிட்ட கொலுசு கூட

உரசையிலே ஆணையிடும்

காலிலிட்ட கொலுசு கூட

உரசையிலே ஆணையிடும்

பெண் : குத்தி வந்த மூக்குத்தியை திருடி வச்ச

நட்சத்திரம் என்று சொல்லுவான்

கட்டி வந்த பட்டுச் சேல கட்டும்போது

உறுத்துமென்று..........தனனனன்னா.....

பெண் : முதல் இரவு...........முழு நிலவு.....

பெண் : மயக்கத்த வரவழைக்கும்

மாயவரம் மல்லிகைப்பூ

ஆரம்பத்தில் பளபளக்கும்

அரவணைப்பில் பொலிவிழக்கும்

பெண் : உதிர்வது பூச்சரமாம்

உடைவது வளையல்களாம்

உதிர்வது பூச்சரமாம்

உடைவது வளையல்களாம்

பெண் : அலங்கரித்த கட்டிலுக்கு

கொஞ்சல்களை கேட்டதிலே கிளுகிளுப்பாம்

அவள் மதிக்கும் ஆடைகளை

அவமதிப்பில் வெரட்டுவது ஆடவர் குணமாம்

பெண் : முதல் இரவு...........முழு நிலவு..........

பாலும் கொண்டு......பழமும் கொண்டு

பெண் : புது கவிதை வளம் கொழிக்கும்

மேனி என்னும் புத்தகத்த

சேல மறைக்குதாம்

அதன் உள்ளிருக்கும் தத்துவத்தை

காளையவன் படிப்பதற்கே

மணம் முடித்ததாம் திருமணம் முடித்ததாம்

இரு மனம் தவித்ததாம்......

திருமணம் முடித்ததாம் இரு மனம் தவித்ததாம்......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: T. Rajendar

Release information: From Engal Kural (1985) · Lyricist: T. Rajendar

Explore this song