Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Viswanathan – Ramamoorthy Female Part Mm mm mmm….mm mm mmm….. Mm mm mmm….mm mm mmm….. Male Part Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Mounam enpathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi……aa….aa…. Male Part Vaarththai illaatha paadal idhu anbai Vaarththidum unmai kadhal idhu Vaarththai illaatha paadal idhu anbai Vaarththidum unmai kadhal idhu Male Part Kannae Un kann malarnthaal Kaadellaam poochoriyum Anbae nee kai anaiththaal Anganagae paal vadiyum…. Female Part Mayangi mayangi thayangi thayangi Tholil thogai saayumpothu Male : Thirumba thirumba virunthu padaikkum naalail Urakkam ingu yaedhu Female Part : Magaraajan kaiyaal naanum Manamaalai vaangi kondaen Male : Ilamaanai maarbil naanum Idhamaaga thaangi kondaen Female Part Viral naagam varudida Urugidum velai naanae Male : Kacheri velai idhu Kai kondu meettidavo Kalyaana keerththangal Ovvondraai kaattidavo Female Part Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee… Male Part Unathu peyarai enathu udhadu Naalum vedham pola odhum Female : Udalum manamum uravu nadhiyin melae Odam pola aadum Male Part Nijam intha paasam pandham Niram maarum pookkal alla Female : Unakkaaga mannil vanthaen Unai vittu engae sella Male Part Piravigal pala varum Pirivugal vaaraathammaa Female : En jeevan mannavanae Un vaasal thedi varum Ennaalum un nizhalaai Pinnodu odi varum Male Part Mounam enbathu kavithai mozhi Intha maanguyil pesidum kangal vazhi Maanguyil pesidum kangal vazhi……aa….aa…. Both : Mm mm mmm….mm mm mmm….. Mm mm mmm….mm mm mmm…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்..... ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்..... ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி......ஆஆ.....ஆ.. ஆண் : வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை வார்த்திடும் உண்மை காதல் இது ஆண் : கண்ணே உன் கண் மலரந்தால் காடெல்லாம் பூச்சொரியும் அன்பே நீ கை அணைத்தால் அங்கங்கே பால் வடியும்.... பெண் : மயங்கி மயங்கி தயங்கி தயங்கி தோளில் தோகை சாயும்போது ஆண் : திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில் உறக்கம் இங்கு ஏது பெண் : மகராஜன் கையால் நானும் மணமாலை வாங்கிக் கொண்டேன் ஆண் : இளமானை மார்பில் நானும் இதமாக தாங்கிக் கொண்டேன் பெண் : விரல் நாகம் வருடிட உருகிடும் வேளை நானே ஆண் : கச்சேரி வேளை இது கை கொண்டு மீட்டிடவோ கல்யாண கீர்த்தனங்கள் ஒவ்வொன்றாய் காட்டிடவோ பெண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி.....ஈ.....ஈ......ஈ..... ஆண் : உனது பெயரை எனது உதடு நாளும் வேதம் போல ஓதும் பெண் : உடலும் மனமும் உறவு நதியின் மேலே ஓடம் போல ஆடும் ஆண் : நிஜம் இந்த பாசம் பந்தம் நிறம் மாறும் பூக்கள் அல்ல பெண் : உனக்காக மண்ணில் வந்தேன் உனை விட்டு எங்கே செல்ல ஆண் : பிறவிகள் பல வரும் பிரிவுகள் வாராதம்மா பெண் : என் ஜீவன் மன்னவனே உன் வாசல் தேடி வரும் எந்நாளும் உன் நிழலாய் பின்னோடு ஓடி வரும் ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி மாங்குயில் பேசிடும் கண்கள் வழி....ஆ....ஆ....ஆ.... இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்..... ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்.....
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Viswanathan – Ramamoorthy
Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Engirundho Vandhan
- Composer: Viswanathan – Ramamoorthy