Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Viswanathan – Ramamoorthy

Female Part

Mm mm mmm….mm mm mmm…..

Mm mm mmm….mm mm mmm…..

Male Part

Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Mounam enpathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi……aa….aa….

Male Part

Vaarththai illaatha paadal idhu anbai

Vaarththidum unmai kadhal idhu

Vaarththai illaatha paadal idhu anbai

Vaarththidum unmai kadhal idhu

Male Part

Kannae Un kann malarnthaal

Kaadellaam poochoriyum

Anbae nee kai anaiththaal

Anganagae paal vadiyum….

Female Part

Mayangi mayangi thayangi thayangi

Tholil thogai saayumpothu

Male : Thirumba thirumba virunthu padaikkum naalail

Urakkam ingu yaedhu

Female Part

: Magaraajan kaiyaal naanum

Manamaalai vaangi kondaen

Male : Ilamaanai maarbil naanum

Idhamaaga thaangi kondaen

Female Part

Viral naagam varudida

Urugidum velai naanae

Male : Kacheri velai idhu

Kai kondu meettidavo

Kalyaana keerththangal

Ovvondraai kaattidavo

Female Part

Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi…..ee….ee….ee…

Male Part

Unathu peyarai enathu udhadu

Naalum vedham pola odhum

Female : Udalum manamum uravu nadhiyin melae

Odam pola aadum

Male Part

Nijam intha paasam pandham

Niram maarum pookkal alla

Female : Unakkaaga mannil vanthaen

Unai vittu engae sella

Male Part

Piravigal pala varum

Pirivugal vaaraathammaa

Female : En jeevan mannavanae

Un vaasal thedi varum

Ennaalum un nizhalaai

Pinnodu odi varum

Male Part

Mounam enbathu kavithai mozhi

Intha maanguyil pesidum kangal vazhi

Maanguyil pesidum kangal vazhi……aa….aa….

Both : Mm mm mmm….mm mm mmm…..

Mm mm mmm….mm mm mmm…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் மற்றும் ராமமூர்த்தி

பெண் : ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்.....

ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்.....

ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி

இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி

மௌனம் என்பது கவிதை மொழி

இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி

மாங்குயில் பேசிடும் கண்கள் வழி......ஆஆ.....ஆ..

ஆண் : வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை

வார்த்திடும் உண்மை காதல் இது

வார்த்தை இல்லாத பாடல் இது அன்பை

வார்த்திடும் உண்மை காதல் இது

ஆண் : கண்ணே உன் கண் மலரந்தால்

காடெல்லாம் பூச்சொரியும்

அன்பே நீ கை அணைத்தால்

அங்கங்கே பால் வடியும்....

பெண் : மயங்கி மயங்கி தயங்கி தயங்கி

தோளில் தோகை சாயும்போது

ஆண் : திரும்ப திரும்ப விருந்து படைக்கும் நாளில்

உறக்கம் இங்கு ஏது

பெண் : மகராஜன் கையால் நானும்

மணமாலை வாங்கிக் கொண்டேன்

ஆண் : இளமானை மார்பில் நானும்

இதமாக தாங்கிக் கொண்டேன்

பெண் : விரல் நாகம் வருடிட

உருகிடும் வேளை நானே

ஆண் : கச்சேரி வேளை இது

கை கொண்டு மீட்டிடவோ

கல்யாண கீர்த்தனங்கள்

ஒவ்வொன்றாய் காட்டிடவோ

பெண் : மௌனம் என்பது கவிதை மொழி

இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி

மாங்குயில் பேசிடும் கண்கள் வழி.....ஈ.....ஈ......ஈ.....

ஆண் : உனது பெயரை எனது உதடு

நாளும் வேதம் போல ஓதும்

பெண் : உடலும் மனமும் உறவு நதியின் மேலே

ஓடம் போல ஆடும்

ஆண் : நிஜம் இந்த பாசம் பந்தம்

நிறம் மாறும் பூக்கள் அல்ல

பெண் : உனக்காக மண்ணில் வந்தேன்

உனை விட்டு எங்கே செல்ல

ஆண் : பிறவிகள் பல வரும்

பிரிவுகள் வாராதம்மா

பெண் : என் ஜீவன் மன்னவனே

உன் வாசல் தேடி வரும்

எந்நாளும் உன் நிழலாய்

பின்னோடு ஓடி வரும்

ஆண் : மௌனம் என்பது கவிதை மொழி

இந்த மாங்குயில் பேசிடும் கண்கள் வழி

மாங்குயில் பேசிடும் கண்கள் வழி....ஆ....ஆ....ஆ....

இருவர் : ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்.....

ம்ம் ம்ம் ம்ம்ம்.....ம்ம் ம்ம் ம்ம்ம்.....

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Viswanathan – Ramamoorthy

Release information: From Engirundho Vandhan (1995) · Lyricist: Vaali

Explore this song