Roman script

Singer :  S. Janaki

Music by : Ilayaraja

Female Part

Aannaa… aanaannaa… aa…

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi…

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam aa… aa… aa…

Female Part

Seedhala thendral

Siru nadhi neendhi

Seedhala thendral

Siru nadhi neendhi

Siva sivayena thozha

Vilaindhadhu saanthi

Female Part

Seedhala thendral

Siru nadhi neendhi

Siva siva yena thozha

Vilaindhadhu saanthi

Vaedha saatthiramum

Dheiva thotthiramum

Maraiyavar muzhangida

Poonguyil koovidum maanjolaiyil

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam

Female Part

Aalaya poojaiyum

Arahara osaiyum

Sevigalil nirandhidum saayangaalam

Sevigalil nirandhidum saayangaalam

Aadhavan minnidum gopuram meedhinil

Paravaigal maraigalai paadum neram

Female Part

Arul tharum sangeetham

Anaithilum dheiveegam

Swarangalai vaarthidum velai idhuvae

Neeru poosugindra nyaana dhaesiganai

Manathinil ninaithiru

Poonguyil koovidum maanjolaiyil

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Maalaiyil andhi maalaiyil

Menmaiyaaga mani osai ketkumadi

Kovilil sivan kovilil

Female Part

Mouna raagam

Mana veenai meettugindra

Maalaiyil andhi maalaiyil

Mouna raagam …aa…aa…aa…aa..aa…

தமிழ்

பாடகி : எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : ஆன்னா......ஆனான்னா......ஆ...

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி.....ஈ.....

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம் ஆ.......ஆ......ஆ.......

பெண் : சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சிவ சிவ எனத்

தொழ விளைந்தது சாந்தி

பெண் : சீதளத் தென்றல்

சிறு நதி நீந்தி

சிவ சிவ எனத்

தொழ விளைந்தது சாந்தி

வேத சாத்திரமும்

தெய்வ தோத்திரமும்

மறையவர் முழங்கிட

பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம்...

பெண் : ஆலய பூஜையும்

அரஹர ஓசையும்

செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்

செவிகளில் நிறந்திடும் சாயங்காலம்

ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில்

பறவைகள் மறைகளைப் பாடும் நேரம்

பெண் : அருள் தரும் சங்கீதம்

அனைத்திலும் தெய்வீகம்

ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே

நீரு பூசுகின்ற ஞானதேசிகனை

மனத்தினில் நினைத்திரு

பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில்

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மாலையில் அந்தி மாலையில்

மென்மையாக மணி ஓசை கேட்குமடி

கோவிலில் சிவன் கோவிலில்

பெண் : மௌன ராகம்

மன வீணை மீட்டுகின்ற

மாலையில் அந்தி மாலையில்

மௌன ராகம் ஆ.......ஆ......ஆ.....ஆ..ஆ......

Song information

Singer: S. Janaki

Music by: Ilayaraja

Release information: From Kolangal (1995) · Lyricist: Vaali

Explore this song