Roman script
Singer : S. Janaki Music by : Ilayaraja Female Part Aannaa… aanaannaa… aa… Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi… Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam aa… aa… aa… Female Part Seedhala thendral Siru nadhi neendhi Seedhala thendral Siru nadhi neendhi Siva sivayena thozha Vilaindhadhu saanthi Female Part Seedhala thendral Siru nadhi neendhi Siva siva yena thozha Vilaindhadhu saanthi Vaedha saatthiramum Dheiva thotthiramum Maraiyavar muzhangida Poonguyil koovidum maanjolaiyil Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam Female Part Aalaya poojaiyum Arahara osaiyum Sevigalil nirandhidum saayangaalam Sevigalil nirandhidum saayangaalam Aadhavan minnidum gopuram meedhinil Paravaigal maraigalai paadum neram Female Part Arul tharum sangeetham Anaithilum dheiveegam Swarangalai vaarthidum velai idhuvae Neeru poosugindra nyaana dhaesiganai Manathinil ninaithiru Poonguyil koovidum maanjolaiyil Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Maalaiyil andhi maalaiyil Menmaiyaaga mani osai ketkumadi Kovilil sivan kovilil Female Part Mouna raagam Mana veenai meettugindra Maalaiyil andhi maalaiyil Mouna raagam …aa…aa…aa…aa..aa…
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : ஆன்னா......ஆனான்னா......ஆ... பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி.....ஈ..... மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில் பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம் ஆ.......ஆ......ஆ....... பெண் : சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சிவ சிவ எனத் தொழ விளைந்தது சாந்தி பெண் : சீதளத் தென்றல் சிறு நதி நீந்தி சிவ சிவ எனத் தொழ விளைந்தது சாந்தி வேத சாத்திரமும் தெய்வ தோத்திரமும் மறையவர் முழங்கிட பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில் பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில் பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம்... பெண் : ஆலய பூஜையும் அரஹர ஓசையும் செவிகளில் நிறந்திடும் சாயங்காலம் செவிகளில் நிறந்திடும் சாயங்காலம் ஆதவன் மின்னிடும் கோபுரம் மீதினில் பறவைகள் மறைகளைப் பாடும் நேரம் பெண் : அருள் தரும் சங்கீதம் அனைத்திலும் தெய்வீகம் ஸ்வரங்களை வார்த்திடும் வேளை இதுவே நீரு பூசுகின்ற ஞானதேசிகனை மனத்தினில் நினைத்திரு பூங்குயில் கூவிடும் மாஞ்சோலையில் பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மாலையில் அந்தி மாலையில் மென்மையாக மணி ஓசை கேட்குமடி கோவிலில் சிவன் கோவிலில் பெண் : மௌன ராகம் மன வீணை மீட்டுகின்ற மாலையில் அந்தி மாலையில் மௌன ராகம் ஆ.......ஆ......ஆ.....ஆ..ஆ......
Song information
Singer: S. Janaki
Music by: Ilayaraja
Release information: From Kolangal (1995) · Lyricist: Vaali