Roman script

Singers : Hariharan and Sadhana Sargam

Music by : Bharathwaj

Female Part

Lalala lala … lalala lala … lalala … lalalalalala

Lalala lala … lalala lala … lalala … lalalalalalala

Male Part

Mottugalae mottugalae

Moochu vidaa mottugalae

Kanmaniyaai thoongugiraal

Kaalaiyil malarungal

Pon arumbugal malargayilae

Menn melliya saptham varum

En kaadhali thuyil kalaindhaal

En idhayam thaangaadhu

Female Part

Mottugalae mottugalae

Moochu vidaa mottugalae

Kaadhalan thaan thoongugiraan

Kaalaiyil malarungal

Pon arumbugal malargayilae

Menn melliya saptham varum

En kaadhalan thuyil kalaindhaal

En idhayam thaangaadhu

Female Part

Nee oru poo koduthaal adhai maarbukkul soodugiren

Vaadiya pookkalaiyum bank locker-il semikkiren

Male Part

Unveettu thottam kandu iravil vandhu serven

Rojakkalai vittu vittu mutkal thirudi poven

Female Part

Nee aagattum endru sollividu

Un sattayil poovaai pooppen

Male Part

Mottugalae mottugalae

Moochu vidaa mottugalae

Kanmaniyaai thoongugiraal

Kaalaiyil malarungal

Pon arumbugal malargayilae

Menn melliya saptham varum

En kaadhali thuyil kalaindhaal

En idhayam thaangaadhu

Male Part

Kaadhali moochu vidum kaatrayum segarippen

Kaadhali micham vaikkum thaeneer theertham enben

Female Part

Kadarkarai manalil namadhu pergal ezhudhi paarppen

Alai vandhu alli sella kadalai kolla paarppen

Male Part

Un nettriyil vervai kandavudan naan

Veyilai vetta paarppen… paarppen

Female Part

Mottugalae mottugalae

Moochu vidaa mottugalae

Kaadhalan thaan thoongugiraan

Kaalaiyil malarungal

Pon arumbugal malargayilae

Menn melliya saptham varum

En kaadhalan thuyil kalaindhaal

En idhayam thaangaadhu….

தமிழ்

பாடகி : சாதனா சர்கம்

பாடகர் : ஹரிஹரன்

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : ..................................

ஆண் : மொட்டுகளே

மொட்டுகளே மூச்சுவிடா

மொட்டுகளே கண்மணியாய்

தூங்குகிறாள் காலையில்

மலருங்கள் பொன்னரும்புகள்

மலர்கையிலே மென் மெல்லிய

சத்தம் வரும் என் காதலி துயில்

கலைந்தால் என் இதயம் தாங்காது

பெண் : மொட்டுகளே

மொட்டுகளே மூச்சுவிடா

மொட்டுகளே காதலன் தான்

தூங்குகிறான் காலையில்

மலருங்கள் பொன்னரும்புகள்

மலர்கையிலே மென் மெல்லிய

சத்தம் வரும் என் காதலன் துயில்

கலைந்தால் என் இதயம் தாங்காது

பெண் : நீ ஒரு பூ கொடுத்தால்

அதை மார்புக்குள் சூடுகிறேன்

வாடிய பூக்களையும் பேங்க்

லாக்கரில் சேமிக்கிறேன்

ஆண் : உன்வீட்டுத் தோட்டம்

கண்டு இரவில் வந்து சேர்வேன்

ரோஜாக்களை விட்டு விட்டு

முட்கள் திருடிப்போவேன்

பெண் : நீ ஆகட்டும் என்று

சொல்லி விடு உன் சட்டையில்

பூவாய் பூப்பேன்

ஆண் : மொட்டுகளே

மொட்டுகளே மூச்சுவிடா

மொட்டுகளே கண்மணியாய்

தூங்குகிறாள் காலையில்

மலருங்கள் பொன்னரும்புகள்

மலர்கையிலே மென் மெல்லிய

சத்தம் வரும் என் காதலி துயில்

கலைந்தால் என் இதயம் தாங்காது

ஆண் : காதலி மூச்சுவிடும்

காற்றையும் சேகரிப்பேன்

காதலி மிச்சம் வைக்கும்

தேனீர் தீர்த்தம் என்பேன்

பெண் : கடற் கரை மணலில்

நமது பேர்கள் எழுதி பார்ப்பேன்

அலை வந்து அள்ளிச் செல்ல

கடலை கொல்ல பார்ப்பேன்

ஆண் : உன் நெற்றியில்

வேர்வை கண்டவுடன்

நான் வெயிலை வெட்ட

பார்ப்பேன் பார்ப்பேன்

பெண் : மொட்டுகளே

மொட்டுகளே மூச்சுவிடா

மொட்டுகளே காதலன் தான்

தூங்குகிறான் காலையில்

மலருங்கள் பொன்னரும்புகள்

மலர்கையிலே மென் மெல்லிய

சத்தம் வரும் என் காதலன் துயில்

கலைந்தால் என் இதயம் தாங்காது

Song information

Singers: Hariharan and Sadhana Sargam

Music by: Bharathwaj

Release information: From Roja Kootam (2002) · Lyricist: Pazhani Bharathi

Explore this song