Roman script

Mooda Nambikaiyale Song Lyrics is a track from Jathagam Tamil Film– 1953, Starring T. K. Balachandran, K. S. Sarangapani, V. Nagaiah and Suryakala. This song was sung by P. B. Sreenivas and the music was composed by R. Govarthanam. Lyrics works are penned by T. K. Sundara Vadhyar.

Singer : P. B. Sreenivas

Music Director : R. Govarthanam

Lyricist : T. K. Sundara Vadhyar

Male Part

Mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

Mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

Idhai aadumaadu polae

Ariyaamal vaazhalaama

Idhai aadumaadu polae

Ariyaamal vaazhalaama

Verum mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

Male Part

Perum moodu paniyai polae

Unai moodi maraikkum madamai

Moodu paniyai polae

Unai moodi maraikkum madamai

Arivodu edhaiyum neeyae

Aaraaya venum manidha

Pagutharivodu edhaiyum neeyae

Aaraaya venum manidha

Male Part

Malaiyodu modhi modhi

Malaiyodu modhi modhi

Kalaindhodum megham polae

Nilaiyaadha poiyai nambhi

Alaiyaadhae veenil manidha

Verum mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

Male Part

Irul kandu boodham endru

Marulgindra mooda manidha

Irul kandu boodham endru

Marulgindra mooda manidha

Irul endru kanda pinnae

Marulgindra boodham engae

Irul endru kanda pinnae

Marulgindra boodham engae

Male Part

Vidhiyendru enni enni

Vidhiyendru enni enni

Melivaagi nondhidaathae

Edhir nindra edhaiyum vellum

Madhi undu paedhai manidha

Male Part

Verum mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

Idhai aadumaadu polae

Ariyaamal vaazhalaama

Verum mooda nambikkaiyale

Pala kedu vilaiyum manidha

தமிழ்

பாடகர்  : பி. பீ . ஸ்ரீநிவாஸ்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்தனம்

பாடல் ஆசிரியர் : டி. கே. சுந்தர வாத்தியார்

ஆண் : மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

இதை ஆடுமாடு போலே

அறியாமல் வாழலாமா

இதை ஆடுமாடு போலே

அறியாமல் வாழலாமா

வெறும் மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

ஆண் : பெரும் மூடு பனியைப்போல

உனை மூடி மறைக்கும் மடமை

மூடு பனியைப்போல

உனை மூடி மறைக்கும் மடமை

அறிவோடு எதையும் நீயே

ஆராய வேணும் மனிதா......

பகுத்தறிவோடு எதையும் நீயே

ஆராய வேணும் மனிதா....

ஆண் : மலையோடு மோதி மோதி

மலையோடு மோதி மோதி

கலைந்தோடும் மேகம் போலே

நிலையாத பொய்யை நம்பி

அலையாதே வீணில் மனிதா.....

வெறும் மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

ஆண் : இருள் கண்டு பூதம் என்று

மருள்கின்ற மூட மனிதா

இருள் கண்டு பூதம் என்று

மருள்கின்ற மூட மனிதா

இருள் என்று கண்ட பின்னே

மருள்கின்ற பூதம் எங்கே.....

இருள் என்று கண்ட பின்னே

மருள்கின்ற பூதம் எங்கே.....

ஆண் : விதியென்று எண்ணி எண்ணி

விதியென்று எண்ணி எண்ணி

மெலிவாகி நொந்திடாதே

எதிர் நின்று எதையும் வெல்லும்

மதி உண்டு பேதை மனிதா......

ஆண் : வெறும் மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

இதை ஆடுமாடு போலே

அறியாமல் வாழலாமா

வெறும் மூட நம்பிக்கையாலே

பல கேடு விளையும் மனிதா

Song information

Singer: P. B. Sreenivas

Release information: From Jathagam (1953) · Singer: P. B. Sreenivas · Lyricist: T. K. Sundara Vadhyar · Music: R. Govarthanam

Explore this song