Roman script
Singer : S.P. Balasubrahmanyam
Music by : A.R. Rahman
Male Part
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male Part
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Male Part
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male Part
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Chorus
……………………………….
Male Part
{Kan vizhithu paartha podhu
Kalaintha vannamae
Un kai reghai ondru mattum
Ninaivu chinnamae} (2)
Male Part
Kadhari kadhari enadhu ullam
Udainthu ponadhae
Indru sithari pona sillil ellaam
Unadhu bimbamae
Male Part
Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Male Part
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male Part
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthae
Male Part
{Paal mazhaikku kaathirukum
Bhoomi illaiya
Oru pandigaikku kaathirukum
Saami illaiya} (2)
Male Part
Varthai vara kaathirukum
Kavignan illaiya
Naan kaathirunthaal kaadhal innum
Neelum illaiya
Male Part
Kanneeril thee valarthu kaathirukiren
Un kaaladi thadathil naan poothirukiren
Male Part
Minnalae nee vandhadhenadi
En kannilae oru kaayam ennadi
En vaanilae nee marainthu pona maayam ennadi
Male Part
Sila naazhigai nee vandhu ponadhu
En maaligai adhu vendhu ponadhu
Minnalae en vaanam unnai theduthaeதமிழ்
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்
ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
குழு : ...........................
ஆண் : { கண் விழித்துப்
பார்த்தபோது கலைந்த
வண்ணமே உன் கை
ரேகை ஒன்று மட்டும்
நினைவுச் சின்னமே } (2)
ஆண் : கதறிக் கதறி
எனது உள்ளம் உடைந்து
போனதே இன்று சிதறிப்
போன சில்லில் எல்லாம்
உனது பிம்பமே
ஆண் : கண்ணீரில்
தீ வளர்த்து
காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்
ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதே
ஆண் : { பால் மழைக்குக்
காத்திருக்கும் பூமி
இல்லையா ஒரு
பண்டிகைக்குக்
காத்திருக்கும் சாமி
இல்லையா } (2)
ஆண் : வார்த்தை
வரக் காத்திருக்கும்
கவிஞன் இல்லையா
நான் காத்திருந்தால்
காதல் இன்னும்
நீளும் இல்லையா
ஆண் : கண்ணீரில் தீ
வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித் தடத்தில்
நான் பூத்திருக்கிறேன்
ஆண் : மின்னலே நீ
வந்ததேனடி என்
கண்ணிலே ஒரு காயம்
என்னடி என் வானிலே நீ
மறைந்துப் போன மாயம்
என்னடி
ஆண் : சில நாழிகை
நீ வந்து போனது என்
மாளிகை அது வெந்து
போனது மின்னலே என்
வானம் உன்னைத் தேடுதேSong information
Singer: S.P. Balasubrahmanyam
Music by: A.R. Rahman
Release information: From May Madham (1994) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S.P. Balasubrahmanyam
- Film / album: May Madham
- Composer: A.R. Rahman