Roman script

Singer : S.P. Balasubrahmanyam

Music by : A.R. Rahman

Male Part

Minnalae nee vandhadhenadi

En kannilae oru kaayam ennadi

En vaanilae nee marainthu pona maayam ennadi

Male Part

Sila naazhigai nee vandhu ponadhu

En maaligai adhu vendhu ponadhu

Minnalae en vaanam unnai theduthae

Male Part

Minnalae nee vandhadhenadi

En kannilae oru kaayam ennadi

En vaanilae nee marainthu pona maayam ennadi

Male Part

Sila naazhigai nee vandhu ponadhu

En maaligai adhu vendhu ponadhu

Minnalae en vaanam unnai theduthae

Chorus

……………………………….

Male Part

{Kan vizhithu paartha podhu

Kalaintha vannamae

Un kai reghai ondru mattum

Ninaivu chinnamae} (2)

Male Part

 Kadhari kadhari enadhu ullam

Udainthu ponadhae

Indru sithari pona sillil ellaam

Unadhu bimbamae

Male Part

Kanneeril thee valarthu kaathirukiren

Un kaaladi thadathil naan poothirukiren

Male Part

Minnalae nee vandhadhenadi

En kannilae oru kaayam ennadi

En vaanilae nee marainthu pona maayam ennadi

Male Part

Sila naazhigai nee vandhu ponadhu

En maaligai adhu vendhu ponadhu

Minnalae en vaanam unnai theduthae

Male Part

{Paal mazhaikku kaathirukum

Bhoomi illaiya

Oru pandigaikku kaathirukum

Saami illaiya} (2)

Male Part

Varthai vara kaathirukum

Kavignan illaiya

Naan kaathirunthaal kaadhal innum

Neelum illaiya

Male Part

Kanneeril thee valarthu kaathirukiren

Un kaaladi thadathil naan poothirukiren

Male Part

Minnalae nee vandhadhenadi

En kannilae oru kaayam ennadi

En vaanilae nee marainthu pona maayam ennadi

Male Part

Sila naazhigai nee vandhu ponadhu

En maaligai adhu vendhu ponadhu

Minnalae en vaanam unnai theduthae

தமிழ்

பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

ஆண் : மின்னலே நீ

வந்ததேனடி என்

கண்ணிலே ஒரு காயம்

என்னடி என் வானிலே நீ

மறைந்துப் போன மாயம்

என்னடி

ஆண் : சில நாழிகை

நீ வந்து போனது என்

மாளிகை அது வெந்து

போனது மின்னலே என்

வானம் உன்னைத் தேடுதே

ஆண் : மின்னலே நீ

வந்ததேனடி என்

கண்ணிலே ஒரு காயம்

என்னடி என் வானிலே நீ

மறைந்துப் போன மாயம்

என்னடி

ஆண் : சில நாழிகை

நீ வந்து போனது என்

மாளிகை அது வெந்து

போனது மின்னலே என்

வானம் உன்னைத் தேடுதே

குழு : ...........................

ஆண் : { கண் விழித்துப்

பார்த்தபோது கலைந்த

வண்ணமே உன் கை

ரேகை ஒன்று மட்டும்

நினைவுச் சின்னமே } (2)

ஆண் : கதறிக் கதறி

எனது உள்ளம் உடைந்து

போனதே இன்று சிதறிப்

போன சில்லில் எல்லாம்

உனது பிம்பமே

ஆண் : கண்ணீரில்

தீ வளர்த்து

காத்திருக்கிறேன்

உன் காலடித் தடத்தில்

நான் பூத்திருக்கிறேன்

ஆண் : மின்னலே நீ

வந்ததேனடி என்

கண்ணிலே ஒரு காயம்

என்னடி என் வானிலே நீ

மறைந்துப் போன மாயம்

என்னடி

ஆண் : சில நாழிகை

நீ வந்து போனது என்

மாளிகை அது வெந்து

போனது மின்னலே என்

வானம் உன்னைத் தேடுதே

ஆண் : { பால் மழைக்குக்

காத்திருக்கும் பூமி

இல்லையா ஒரு

பண்டிகைக்குக்

காத்திருக்கும் சாமி

இல்லையா } (2)

ஆண் : வார்த்தை

வரக் காத்திருக்கும்

கவிஞன் இல்லையா

நான் காத்திருந்தால்

காதல் இன்னும்

நீளும் இல்லையா

ஆண் : கண்ணீரில் தீ

வளர்த்துக் காத்திருக்கிறேன்

உன் காலடித் தடத்தில்

நான் பூத்திருக்கிறேன்

ஆண் : மின்னலே நீ

வந்ததேனடி என்

கண்ணிலே ஒரு காயம்

என்னடி என் வானிலே நீ

மறைந்துப் போன மாயம்

என்னடி

ஆண் : சில நாழிகை

நீ வந்து போனது என்

மாளிகை அது வெந்து

போனது மின்னலே என்

வானம் உன்னைத் தேடுதே

Song information

Singer: S.P. Balasubrahmanyam

Music by: A.R. Rahman

Release information: From May Madham (1994) · Lyricist: Vairamuthu

Explore this song