Roman script
Singer : Samhita
Music by : Ztish
Female Part
Mellisaiyai idhayam rasithathillai
Thendralaiyum rasithathillai
Kavithai variyai rasithathillai
Ellamae indru nadakuthae puriyavillai..
Female Part
Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo
Chorus
Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo
Chorus
Udanae udanae
En ethiril varuvaayadaa
Anbaalae anbaalae
Enai neeyum nanaipaayadaa
Anbaalae anbaalae
Manathoodu kalapaayadaa
Chorus
{Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo} (2)
Chorus
Udanae udanae
En ethiril varuvaayadaa
Anbaalae anbaalae
Enai neeyum nanaipaayadaa
Anbaalae anbaalae
Manathoodu kalapaayadaa
Female Part
Mellisaiyai idhayam rasithathillai..oohoo..
Thendralaiyum rasithathillai …oohoo…
Kavithai variyai rasithathillai..
Ellamae indru nadakuthae…puriyavillai..
Female Part
{Kavithai nee kanavum nee..
Mellisai nee thanimaiyilae..
Uravaai nee nizhalaai nee
Nijamaai nee varuvaayo} (3)
Female Part
Mellisaiyai idhayam rasithathillai
Thendralaiyum rasithathillai
Kavithai variyai rasithathillai
Ellamae indru nadakuthae puriyavillai..
Ellamae indru nadakuthae puriyavillai..
Ellamae indru nadakuthae……. puriyavillai..தமிழ்
பாடகி : சம்ஹிதா
இசையமைப்பாளர் : ஸ்ட்டீஸ்
பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை
பெண் : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ
குழு : கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ
குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா
குழு : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (2)
குழு : உடனே உடனே
என் எதிரில் வருவாயடா
அன்பாலே அன்பாலே
என்னை நீயும் நினைப்பாயடா
அன்பாலே அன்பாலே மனதோடு
கலப்பாயடா
பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
ஓஹோ தென்றலையும்
ரசித்ததில்லை ஓஹோ
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை
பெண் : { கவிதை நீ
கனவும் நீ மெல்லிசை
நீ தனிமையிலே உறவாய்
நீ நிழலாய் நீ நிஜமாய் நீ
வருவாயோ } (3)
பெண் : மெல்லிசையை
இதயம் ரசித்ததில்லை
தென்றலையும் ரசித்ததில்லை
கவிதை வரியை ரசித்ததில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லை எல்லாமே
இன்று நடக்குதே புரியவில்லை
எல்லாமே இன்று நடக்குதே
புரியவில்லைSong information
Singer: Samhita
Music by: Ztish
Release information: From Geethaiyin Raadhai (2016) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Samhita
- Film / album: Geethaiyin Raadhai
- Composer: Ztish