Roman script

Singer : Padmapriya Raghavan

Music by : K. S. Sundaramurthy

Female Part

Hmm mm megathoodham

Hmm mm megathoodham

Hmm mm paadavendum hmm mm

Female Part

Kaanal aagumo

Kaarigai kanavu

Dhaagam theerkkumo

Kodaiyin nilavu

Female Part

Tholaivilae velicham

Thanimaiyil urugum anicham

Kanavu thaan idhuvum

Kalaindhidum ena nenjil nenjil

Dhinam varudhae acham

Female Part

Megathoodham paada vendum

Maeni meedhu saaral vendum

Kaalidaasan kaana vendum

Vaanavil varum vaazhvil meendum

Female Part

Hmm mm megathoodham

Hmm mm megathoodham

Hmm mm paadavendum hmm mm

Haa….aaa…..aaa…..aaa…..

Female Part

Naanum neeyum

Kaalam ezhuthi

Kaatril veesiya naadagam

Andha kaatrae meendum inaithu

Arangam yettrum kaaviyam

Female Part

Dheva mullai

Pookkum kollai

Kondathae en veettin ellai

Ennai nee maravaathiru

Puyal kaatrilum piriyadhiru

Haa…..aaa….aaa….

Female Part

Megathoodham paada vendum

Maeni meedhu saaral vendum

Kaalidaasan kaana vendum

Vaanavil varum vaazhvil meendum

Female Part

Thumbai pola

Thooya azhagai

Unnidam thaan kaangiren

En kai neeti yendhi anaikkum

Naalai enni yenginen

Female Part

Indha vaarthai

Ketkkum bothu

Eeram oorum kannin meedhu

Paavaiyin indha eeram thaan

Karumegamaai urumaaruthae

Female Part

Kaanal aagumo

Kaarigai kanavu

Dhaagam theerkkumo

Kodaiyin nilavu

Female Part

Tholaivilae velicham

Thanimaiyil urugum anicham

Kanavu thaan idhuvum

Kalaindhidum ena nenjil nenjil

Dhinam varudhae acham

Female Part

Hmm mmm

Hmmm mmm

Hmm mmmm

Hmm mmmm…….

தமிழ்

பாடகி : பத்மப்ரியா ராகவன்

இசையமைப்பாளர் : கே. எஸ். சுந்தரமூர்த்தி

பெண் : ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம்

ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம்

ஹ்ம்ம்...ம்ம்....பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்

பெண் : கானல் ஆகுமோ

காரிகை கனவு

தாகம் தீர்க்குமோ

கோடையின் நிலவு

பெண் : தொலைவிலே வெளிச்சம்

தனிமையில் உருகும் அனிச்சம்

கனவுதான் இதுவும்

கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்

தினம் வருதே அச்சம்

பெண் : மேகதூதம் பாட வேண்டும்

மேனி மீது சாரல் வேண்டும்

காளிதாசன் காண வேண்டும்

வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

பெண் : ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம்

ஹ்ம்ம்....ம்ம்.....மேஹதூதம்

ஹ்ம்ம்...ம்ம்....பாடவேண்டும் ஹ்ம்ம் ம்ம்

ஹா....ஆஅ.....ஆஅ....ஆஅ.....

பெண் : நானும் நீயும்

காலம் எழுதி

காற்றில் வீசிய நாடகம்

அந்த காற்றே மீண்டும் இணைத்து

அரங்கம் ஏற்றும் காவியம்

பெண் : தேவ முல்லை

பூக்கும் கொள்ளை

கொண்டதே என் வீட்டின் எல்லை

என்னை நீ மறவாதிரு

புயல் காற்றிலும் பிரியாதிரு.......

ஹா....ஆஅ....ஆஅ....

பெண் : மேகதூதம் பாட வேண்டும்

மேனி மீது சாரல் வேண்டும்

காளிதாசன் காண வேண்டும்

வானவில் வரும் வாழ்வில் மீண்டும்

பெண் : தும்பை போலே

தூய அழகை

உன்னிடம்தான் காண்கிறேன்

என் கை நீட்டி ஏந்தி அணைக்கும்

நாளை எண்ணி ஏங்கினேன்

பெண் : இந்த வார்த்தை

கேட்க்கும் போது

ஈரம் ஊறும் கண்ணின் மீது

பாவையின் இந்த ஈரம்தான்

கருமேகமாய் உருமாருதே

பெண் : கானல் ஆகுமோ

காரிகை கனவு

தாகம் தீர்க்குமா

கோடையின் நிலவு

பெண் : தொலைவிலே வெளிச்சம்

தனிமையில் உருகும் அனிச்சம்

கனவுதான் இதுவும்

கலைந்திடும் என நெஞ்சில் நெஞ்சில்

தினம் வருதே அச்சம்

பெண் : ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்

ஹ்ம்ம் ம்ம்ம்ம்........

Song information

Singer: Padmapriya Raghavan

Music by: K. S. Sundaramurthy

Release information: From Airaa (2019) · Lyricist: Thamarai

Explore this song