Roman script

Singers : Vani Jayaram and S. N. Surendar

Music by : Shankar Ganesh

Female Part

Mazhaiyae en meedhu thoovaathae

Nanainthaal en penmai thaangaathae

Ae…..ae…ae…..ae….oo…..oo…..oo….

Mazhaiyae en meedhu thoovaathae

Nanainthaal en penmai thaangaathae

Porththik kolla porvai illai

Naanam indru thaandum ellai

Ilamai thudikkum idhu oru thollai

Male Part

Mazhaiyae penn meedhu thoovaathae

Nanainthaal en kangal thaangaathae

Oo…..oo….oo…oo..oo…..oo…oo..oo…..oo…

Mazhaiyae penn meedhu thoovaathae

Nanainthaal en kangal thaangaathae

Porththik kolla porvai illai

Naanam indru thaandum ellai

Ilamai thudikkum idhu oru thollai

Female Part

Mazhaiyae en meedhu thoovaathae

Nanainthaal en penmai thaangaathae

Male Part

Devathai ondru en nenjai theendiyathendru

En kangal thoongaamal ennodu poraadaatho

Female : Nee thodum velai en perae nyaabagam illai

Un maarbil en penmai vaeroduthaan veezhaatho

Male : Senthoora kalasam dheiveega sparisam

Santhosa sarasam idhazh rasam ilavasam

Female Part

Mazhaiyae en meedhu thoovaathae

Nanainthaal en penmai thaangaathae

Female Part

Maargazhi maadham ennodu nee iru pothum

Un paarvai thee moottum en thegam kulir kaayavae

Male : Ennadi solla un vaarththai unmaiyum alla

Vaa pennae un soottil thee indru kulir kaainthatho

Female : Illaatha nerukkam endraalum thauakkam

Kannoram thudikkum nilavaram kalavaram

Male Part

Mazhaiyae penn meedhu thoovaathae

Nanainthaal en kangal thaangaathae

Female : Mazhaiyae en meedhu thoovaathae

Nanainthaal en penmai thaangaathae

Male Part

Akkam pakkam yaarum illai

Naanam kolla naeram illai

Manathai iniyum marappathu thollai

Both : ………………………..

தமிழ்

பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

பெண் : மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஏ......ஏ.....ஏ.......ஏ....ஓ.....ஓ......ஓ.....

மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

போர்த்திக் கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

ஆண் : மழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே......

ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....

மழையே பெண் மீது தூவாதே

நனைந்தால் என் கண்கள் தாங்காதே......

போர்த்திக் கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

பெண் : மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஆண் : தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று

என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ

பெண் : நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை

உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ

ஆண் : செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம்

சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்.....

பெண் : மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

ஆண் : போர்த்திக் கொள்ள போர்வை இல்லை

நாணம் இன்று தாண்டும் எல்லை

இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை

பெண் : மழையே என் மீது தூவாதே

நனைந்தால் என் பெண்மை தாங்காதே

பெண் : மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும்

உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே

ஆண் : என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல

வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ

பெண் : இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம்

கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்..

ஆண் : மழையே பெண் மீது நீ தூவு

இனியும் பெண் நெஞ்சு தாங்காது

பெண் : மழையே என் மீது நீ தூவு

இனியும் என் பெண்மை தாங்காது

ஆண் : அக்கம் பக்கம் யாரும் இல்லை

நாணம் கொள்ள நேரம் இல்லை

மனதை இனியும் மறைப்பது தொல்லை

இருவர் : ...................................

Song information

Singers: Vani Jayaram and S. N. Surendar

Music by: Shankar Ganesh

Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu

Explore this song