Roman script
Singers : Vani Jayaram and S. N. Surendar Music by : Shankar Ganesh Female Part Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Ae…..ae…ae…..ae….oo…..oo…..oo…. Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Porththik kolla porvai illai Naanam indru thaandum ellai Ilamai thudikkum idhu oru thollai Male Part Mazhaiyae penn meedhu thoovaathae Nanainthaal en kangal thaangaathae Oo…..oo….oo…oo..oo…..oo…oo..oo…..oo… Mazhaiyae penn meedhu thoovaathae Nanainthaal en kangal thaangaathae Porththik kolla porvai illai Naanam indru thaandum ellai Ilamai thudikkum idhu oru thollai Female Part Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Male Part Devathai ondru en nenjai theendiyathendru En kangal thoongaamal ennodu poraadaatho Female : Nee thodum velai en perae nyaabagam illai Un maarbil en penmai vaeroduthaan veezhaatho Male : Senthoora kalasam dheiveega sparisam Santhosa sarasam idhazh rasam ilavasam Female Part Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Female Part Maargazhi maadham ennodu nee iru pothum Un paarvai thee moottum en thegam kulir kaayavae Male : Ennadi solla un vaarththai unmaiyum alla Vaa pennae un soottil thee indru kulir kaainthatho Female : Illaatha nerukkam endraalum thauakkam Kannoram thudikkum nilavaram kalavaram Male Part Mazhaiyae penn meedhu thoovaathae Nanainthaal en kangal thaangaathae Female : Mazhaiyae en meedhu thoovaathae Nanainthaal en penmai thaangaathae Male Part Akkam pakkam yaarum illai Naanam kolla naeram illai Manathai iniyum marappathu thollai Both : ………………………..
தமிழ்
பாடகர்கள் : வாணி ஜெயராம் மற்றும் எஸ். என் சுரேந்தர் இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே ஏ......ஏ.....ஏ.......ஏ....ஓ.....ஓ......ஓ..... மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை ஆண் : மழையே பெண் மீது தூவாதே நனைந்தால் என் கண்கள் தாங்காதே...... ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ.....ஓ.....ஓ......ஓ..... மழையே பெண் மீது தூவாதே நனைந்தால் என் கண்கள் தாங்காதே...... போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை பெண் : மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே ஆண் : தேவதை ஒன்று என் நெஞ்சை தீண்டியதென்று என் கண்கள் தூங்காமல் என்னோடு போராடாதோ பெண் : நீ தொடும் வேளை என் பேரே ஞாபகம் இல்லை உன் மார்பில் என் பெண்மை வேரோடுதான் வீழாதோ ஆண் : செந்தூர கலசம் தெய்வீக ஸ்பரிசம் சந்தோஷ சரசம் இதழ் ரசம் இலவசம்..... பெண் : மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே ஆண் : போர்த்திக் கொள்ள போர்வை இல்லை நாணம் இன்று தாண்டும் எல்லை இளமை துடிக்கும் இது ஒரு தொல்லை பெண் : மழையே என் மீது தூவாதே நனைந்தால் என் பெண்மை தாங்காதே பெண் : மார்கழி மாதம் என்னோடு நீ இரு போதும் உன் பார்வை தீ மூட்டும் என் தேகம் குளிர் காயவே ஆண் : என்னடி சொல்ல உன் வார்த்தை உண்மையும் அல்ல வா பெண்ணே உன் சூட்டில் தீ இன்று குளிர் காய்ந்ததோ பெண் : இல்லாத நெருக்கம் என்றாலும் தயக்கம் கண்ணோரம் துடிக்கும் நிலவரம் கலவரம்.. ஆண் : மழையே பெண் மீது நீ தூவு இனியும் பெண் நெஞ்சு தாங்காது பெண் : மழையே என் மீது நீ தூவு இனியும் என் பெண்மை தாங்காது ஆண் : அக்கம் பக்கம் யாரும் இல்லை நாணம் கொள்ள நேரம் இல்லை மனதை இனியும் மறைப்பது தொல்லை இருவர் : ...................................
Song information
Singers: Vani Jayaram and S. N. Surendar
Music by: Shankar Ganesh
Release information: From Shanthi Muhurtham (1984) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram and S. N. Surendar
- Film / album: Shanthi Muhurtham
- Composer: Shankar Ganesh