Roman script
Singers : Haricharan and Shreya Ghoshal
Music by : Sam C.S.
Female Part
{Mazhaikkullae nanaiyum
Oru kaatrai pola allavaa manam
Unai parkkum bothil
Enthan vaarthai oomai enavae maarum} (2)
Female Part
Neeyae en uyiril aagum oru
Puthiya raagam thaanada..
Female Part
Yen yen siragu neelgirathu
Parakka thonudhae yenada..
Male Part
Poongaatril adi un vaasam adhai
Thedi thedi tholainthen
Nee meendu vara… naan thaanadi
En vaalum vaazhvai koduthen
Female Part
Yaaro ivan yaaro
Theera neram venum
Ivanodu serndhida
Female Part
Yaaro ivan yaaro
Kaanaa dhooram ponum
Ivan kaigal korthida
Male Part
{Yeno yeno nenjil
Pookkal pookindradho
Moongil kaattil oru
Raagam ketkindratho} (2)
Female Part
Nee.. yen..
Karai puranda oru
Aatrai pola ennil sergiraai
Female Part
Theeyil karukipogum oru
Panjin nilaiyil ennai aakinaai
Male Part
{Ohhh oohhh
Kannae unnai kandale
Munnae nenjil
Kaayangal pennae
Vazhikuthae…hey hey} (2)
Female Part
Ohoooo…hooooo..ohoooo…
Neeyum ini naanum
Naamaai serum
Kodi inbangal koodanum
Female Part
Thedum karai thedum
Alaipol inbam
Endrum nam vaazhvai thedanum
Male Part
{Yeno yeno kangal
Unnai paarkkindrathoo
Mogaththeeyil modhi
Kaadhal serkinrathoo} (2)
Male Part
{Ohhh oohhh
Kannae unnai kandale
Munnae nenjil
Kaayangal pennae
Vazhikuthae…hey hey} (2)தமிழ்
பாடகி : ஸ்ரேயா கோஷல்
பாடகா் : ஹரிச்சரன்
இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்
பெண் : { மழைக்குள்ளே
நனையும் ஒரு காற்றை
போல அல்லவா மனம்
உன்னை பார்க்கும் போதில்
எந்தன் வார்த்தை ஊமை
எனவே மாறும் } (2)
பெண் : நீயே என் உயிரில்
ஆகும் ஒரு புதிய ராகம்
தானடா ஏன் ஏன் சிறகு
நீள்கிறது பார்க்க
தோணுதே ஏனடா
ஆண் : பூங்காற்றில்
அடி உன் வாசம் அதை
தேடி தேடி தொலைந்தேன்
நீ மீண்டு வர நான் தானடி
என் வாழும் வாழ்வை
கொடுத்தேன்
பெண் : யாரோ இவன்
யாரோ தீரா நேரம்
வேணும் இவனோடு
சேர்ந்திட
பெண் : யாரோ இவன்
யாரோ கானா தூரம்
போனும் இவன்
கைகள் கோர்த்திட
ஆண் : { ஏனோ ஏனோ
நெஞ்சில் பூக்கள்
பூக்கின்றதோ மூங்கில்
காட்டில் ஒரு ராகம்
கேட்கின்றதோ } (2)
பெண் : நீ ஏன் கரை
புரண்ட ஒரு ஆற்றை
போல என்னில் சேர்கிறாய்
தீயில் கருகிப்போகும் ஒரு
பஞ்சின் நிலையில் என்னை
ஆக்கினாய்
ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)
பெண் : ஓஹோ ஹோ
ஓஹோ நீயும் இனி
நானும் நாமாய் சேரும்
கோடி இன்பங்கள் கூடனும்
பெண் : தேடும் கரை
தேடும் அலைபோல்
இன்பம் என்றும் நம்
வாழ்வை தேடணும்
ஆண் : { ஏனோ ஏனோ
கண்கள் உன்னை
பார்கின்றதோ
மோகத்தீயில்
மோதி காதல்
சேர்கின்றதோ } (2)
ஆண் : { ஓ ஓ கண்ணே
உன்னை கண்டாலே
முன்னே நெஞ்சில்
காயங்கள் பெண்ணே
வலிக்குதே ஹே ஹே } (2)Song information
Singers: Haricharan and Shreya Ghoshal
Music by: Sam C.S.
Release information: From Puriyatha Puthir (2017) · Lyricist: Madhan Karky
Explore this song
- Singer: Haricharan and Shreya Ghoshal
- Film / album: Puriyatha Puthir
- Composer: Sam C.S.