Roman script

Singers : Haricharan and Shreya Ghoshal

Music by :  Sam C.S.

Female Part

{Mazhaikkullae nanaiyum

Oru kaatrai pola allavaa manam

Unai parkkum bothil

Enthan vaarthai oomai enavae maarum} (2)

Female Part

Neeyae en uyiril aagum oru

Puthiya raagam thaanada..

Female Part

Yen yen siragu neelgirathu

Parakka thonudhae yenada..

Male Part

Poongaatril adi un vaasam adhai

Thedi thedi tholainthen

Nee meendu vara… naan thaanadi

En vaalum vaazhvai koduthen

Female Part

Yaaro ivan yaaro

Theera neram venum

Ivanodu serndhida

Female Part

Yaaro ivan yaaro

Kaanaa dhooram ponum

Ivan kaigal korthida

Male Part

{Yeno yeno nenjil

Pookkal pookindradho

Moongil kaattil oru

Raagam ketkindratho} (2)

Female Part

Nee.. yen..

Karai puranda oru

Aatrai pola ennil sergiraai

Female Part

Theeyil karukipogum oru

Panjin nilaiyil ennai aakinaai

Male Part

{Ohhh oohhh

Kannae unnai kandale

Munnae nenjil

Kaayangal pennae

Vazhikuthae…hey hey} (2)

Female Part

Ohoooo…hooooo..ohoooo…

Neeyum ini naanum

Naamaai serum

Kodi inbangal koodanum

Female Part

Thedum karai thedum

Alaipol inbam

Endrum nam vaazhvai thedanum

Male Part

{Yeno yeno kangal

Unnai paarkkindrathoo

Mogaththeeyil modhi

Kaadhal serkinrathoo} (2)

Male Part

{Ohhh oohhh

Kannae unnai kandale

Munnae nenjil

Kaayangal pennae

Vazhikuthae…hey hey} (2)

தமிழ்

பாடகி : ஸ்ரேயா கோஷல்

பாடகா் : ஹரிச்சரன்

இசையமைப்பாளா் : சாம் சி.எஸ்

பெண் : { மழைக்குள்ளே

நனையும் ஒரு காற்றை

போல அல்லவா மனம்

உன்னை பார்க்கும் போதில்

எந்தன் வார்த்தை ஊமை

எனவே மாறும் } (2)

பெண் : நீயே என் உயிரில்

ஆகும் ஒரு புதிய ராகம்

தானடா ஏன் ஏன் சிறகு

நீள்கிறது பார்க்க

தோணுதே ஏனடா

ஆண் : பூங்காற்றில்

அடி உன் வாசம் அதை

தேடி தேடி தொலைந்தேன்

நீ மீண்டு வர நான் தானடி

என் வாழும் வாழ்வை

கொடுத்தேன்

பெண் : யாரோ இவன்

யாரோ தீரா நேரம்

வேணும் இவனோடு

சேர்ந்திட

பெண் : யாரோ இவன்

யாரோ கானா தூரம்

போனும் இவன்

கைகள் கோர்த்திட

ஆண் : { ஏனோ ஏனோ

நெஞ்சில் பூக்கள்

பூக்கின்றதோ மூங்கில்

காட்டில் ஒரு ராகம்

கேட்கின்றதோ } (2)

பெண் : நீ ஏன் கரை

புரண்ட ஒரு ஆற்றை

போல என்னில் சேர்கிறாய்

தீயில் கருகிப்போகும் ஒரு

பஞ்சின் நிலையில் என்னை

ஆக்கினாய்

ஆண் : { ஓ ஓ கண்ணே

உன்னை கண்டாலே

முன்னே நெஞ்சில்

காயங்கள் பெண்ணே

வலிக்குதே ஹே ஹே } (2)

பெண் : ஓஹோ ஹோ

ஓஹோ நீயும் இனி

நானும் நாமாய் சேரும்

கோடி இன்பங்கள் கூடனும்

பெண் : தேடும் கரை

தேடும் அலைபோல்

இன்பம் என்றும் நம்

வாழ்வை தேடணும்

ஆண் : { ஏனோ ஏனோ

கண்கள் உன்னை

பார்கின்றதோ

மோகத்தீயில்

மோதி காதல்

சேர்கின்றதோ } (2)

ஆண் : { ஓ ஓ கண்ணே

உன்னை கண்டாலே

முன்னே நெஞ்சில்

காயங்கள் பெண்ணே

வலிக்குதே ஹே ஹே } (2)

Song information

Singers: Haricharan and Shreya Ghoshal

Music by: Sam C.S.

Release information: From Puriyatha Puthir (2017) · Lyricist: Madhan Karky

Explore this song