Roman script
Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by : K. Chakravarthy
Lyrics by : Kannadasan
Male Part
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female Part
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Male Part
Kann irandum ippodhu oorgolam
Kaalam paarthu unnodu kalyanam
Kaaman devan sonna kadhai yeralaam
Female Part
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female Part
{Chinna ponnu aalaachu
Ennam vandhu naalaachu} (2)
Kanavaachu ippo nanvaachu
Kanavaachu ippo nanvaachu
Idho idho kulungudhu radham
Male Part
{Thennam thoppu kaathaada
Selai thottu koothaada} (2)
Perumoochu ippa uruvaachu
Perumoochu ippa uruvaachu
Sugam sugam mayangudhu nidham
Female Part
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Female Part
{Maadi veettu poonthottam
Mangai nenjil kondattam} (2)
Mudhal paattu oru adi kattu
Mudhal paattu oru adi kattu
Padha padha purinjathu swaram
Male Part
{Irupathaandil muhdal paattu
Arubathaandil maru paattu} (2)
Swaram pottu thaala layam kootti
Swaram pottu thaala layam kootti
Sari sari mudhal irandu vari
Male Part
Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Female : Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Male Part
Kann irandum ippodhu oorgolam
Female : Kaalam paarthu unnodu kalyanam
Male : Kaaman devan sonna kadhai yeralaam
Both : Mazhai vizhundhadhu kaatilae
Ai raama ai raama
Kani kanindhadhu veetilae
Ai raama ai raama
Haa..aaa..aa….(2)தமிழ்
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எஸ். பி பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : கே. சக்ரவர்த்தி
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
ஆண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்
பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் : {சின்ன பொண்ணு ஆளாச்சு
எண்ணம் வந்து நாளாச்சு} (2)
கனவாச்சு இப்போ நனவாச்சு
கனவாச்சு இப்போ நனவாச்சு
இதோ இதோ குலுங்குது ரதம்
ஆண் : {தென்னம் தோப்பு காத்தாட
சேலைத் தொட்டு கூத்தாட} (2)
பெருமூச்சு இப்ப உருவாச்சு
பெருமூச்சு இப்ப உருவாச்சு
சுகம் சுகம் மயங்குது நிதம்........
பெண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் : {மாடி வீட்டுப் பூந்தோட்டம்
மங்கை நெஞ்சில் கொண்டாட்டம்} (2)
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
முதல் பாட்டு ஒரு அடி காட்டு
பதா பதா புரிஞ்சுது ஸ்வரம்......
ஆண் : {இருபதாண்டில் முதல் பாட்டு
அறுபதாண்டில் மறு பாட்டு} (2)
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
ஸ்வரம் போட்டு தாள லயம் கூட்டி
சரி சரி முதல் இரண்டு வரி........
ஆண் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
பெண் : கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஆண் : கண் இரண்டும் இப்போது ஊர்கோலம்
பெண் : காலம் பார்த்து உன்னோடு கல்யாணம்
ஆண் : காமன் தேவன் சொன்ன கதை ஏராளம்
இருவர் : மழை விழுந்தது காட்டிலே
ஐ ராமா ஐ ராமா
கனி கனிந்தது வீட்டிலே
ஐ ராமா ஐ ராமா
ஹா..ஆஅ..ஆஅ...(2)Song information
Singers: P. Susheela and S. P. Balasubrahmanyam
Music by: K. Chakravarthy
Lyrics by: Kannadasan
Release information: From Yemanukku Yeman (1980) · Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: K. Chakravarthy
Explore this song
- Singer: P. Susheela and S. P. Balasubrahmanyam
- Film / album: Yemanukku Yeman
- Composer: K. Chakravarthy
- Lyricist: Kannadasan