Roman script
Singers : Karthik and Emcee Jesz Music by : Harris Jayaraj Male Part Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven Oh ho.. Male Part Pugai pola venpanjaai Midhakindra en nenjai Edhai seidhu meetpen Evar solli ketpen Kadal pondra kannalae Enai vaari sendralae Ilandhenae indru Irundhaalum nandru Male Part Analmelae konjam Punalmelae konjam Thadumaari nirkkum En nenjam Male Part : Mazhai Vara Pogudhae Thuligalum thoorudhae Nanayaamal enna seiven Malarvanam moodudhae Madhuramum oorudhae Tholayaamal engae poven Male Part Karu karu kangalaal Kayalvizhiyi kolgiraal Valithaalum yedho sugam..yedho sugam Kulivilum kannathil Kudiyiru engiraal Vilayillaa aayul varam Oh ho Male Part Nila thoongum megathil Kanaa kaanum nerathil Avalthanae vandhaal Anaikkaamal sendraal Oh Imai rendum moodaadhu Urakkangal varaadhu Adhai kadhal endraal
Avalthanae thandhaal
Marandhaalum unnai
Kadandhaalum pinnae
Manamengum aval niyabagam
Male Part
{Kannai katti vittaalkooda
Pattaampoochi poovai thedum
Mazhai endraal mannai thanae
Vandhu serum} (2)
Ei endhapakkam nirikkindraayo
Andha pakkam kangal pogum
Munnum pinnum nee nadandhaal
Oojalaadum
Male Part
Sulalum mayil nee ohoho
Un thogai enthozhil
Sugamaai puralum ohoho
Paarpen en vazhnaalil
Male Part
Mazhai Vara Pogudhae
Thuligalum thoorudhae
Nanayaamal enna seiven
Malarvanam moodudhae
Madhuramum oorudhae
Tholayaamal engae poven
Oh ho..
Male Part
Pugai pola venpanjaai
Midhakindra en nenjai
Edhai seidhu meetpen
Evar solli ketpen
Kadal pondra kannalae
Enai vaari sendralae
Ilandhenae indru
Irundhaalum nandru
Male Part
Analmelae konjam
Punalmelae konjam
Thadumaari nirkkum
En nenjam
Male Part
{Radha dhadha dhey dha dhey
Radha dhadha dhey dha dhey
Dhai dhaidhae dhaidhae
Oh ho ho ho hoo} (4)தமிழ்
பாடகா்கள் : காா்த்திக், எம்சி ஜெஸ்
இசையமைப்பாளா் : ஹாாிஸ் ஜெயராஜ்
ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ
ஆண் : புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்
ஆண் : கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
ஆண் : அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன்
ஆண் : கரு கரு கண்களால்
கயல்விழி கொல்கிறாள்
வலித்தாலும் ஏதோ சுகம்
ஏதோ சுகம்
ஆண் : குழி விழும்
கன்னத்தில் குடி இரு
என்கிறாள் விலையில்லா
ஆயுள் வரம் ஓஹோ
ஆண் : நிலா தூங்கும்
மேகத்தில் கனா காணும்
நேரத்தில் அவள் தானே
வந்தாள் அணைக்காமல்
சென்றாள் ஓ இமை ரெண்டும்
மூடாது உறக்கங்கள் வாராது
அதை காதல் என்றால் அவள்
தானே தந்தாள்
ஆண் : மறந்தாலும் உன்னை
கடந்தாலும் பின்னே மனம்
எங்கும் அவள் ஞாபகம்
ஆண் : { கண்ணை கட்டி விட்டால்
கூட பட்டாம்பூச்சி பூவை தேடும்
மழை என்றால் மண்ணை தானே
வந்து சேரும் } (2)
ஆண் : ஏய் எந்த பக்கம் நிற்கின்றாயோ
அந்த பக்கம் கண்கள் போகும் முன்னும்
பின்னும் நீ நடந்தால் ஊஞ்சல் ஆடும்
ஆண் : சுழலும் மயில் நீ
ஓஹோ உன் தோகை என்
தோளில் சுகமாய் புரளும்
ஓஹோ பாா்ப்பேன் என் வாழ்நாளில்
ஆண் : மழை வர போகுதே
துளிகளும் தூறுதே நனையாமல்
என்ன செய்வேன் மலா்வனம்
மூடுதே மதுரமும் ஊருதே
தொலையாமல் எங்கே
போவேன் ஓஹோ
ஆண் : புகை போல வென்பஞ்சாய்
மிதக்கின்ற என் நெஞ்சை
எதை செய்து மீட்பேன்
எவா் சொல்லி கேட்பேன்
ஆண் : கடல் போன்ற கண்ணாலே
என்னை வாாி சென்றாலே
இழந்தேனே இன்று
இருந்தாலும் நன்று
ஆண் : அனல் மேலே கொஞ்சம்
புனல் மேலே கொஞ்சம்
தடுமாறி நிற்கும் என் நெஞ்சம்
ஆண் : ....................................Song information
Singers: Karthik and Emcee Jesz
Music by: Harris Jayaraj
Release information: From Yennai Arindhaal (2015) · Lyricist: Thamarai
Explore this song
- Singer: Karthik and Emcee Jesz
- Film / album: Yennai Arindhaal
- Composer: Harris Jayaraj