Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by : Shyam

Male Part

Aa… hahahaahaa haa…

Aa haaha haahaa…

Male Part

Mazhai tharumo en maegam

Mayangudhammaa ennangal yaavum

Thogaikku thoodhuvan yaaro

Thol thotta thendraladi

Thodarndhu nee paadum raagam enna

Pon vandae

Male Part

Mazhai tharumo en maegam

Mayangudhammaa ennangal yaavum

Thogaikku thoodhuvan yaaro

Thol thotta thendraladi

Thodarndhu nee paadum raagam enna

Pon vandae

Female Part

Aahahaa… ohoho… mm… mm…

Male Part

Thaen irukkum vanna malar naeraadudhu

Thaeneeyil ondru ingu poraadudhu

Thaen irukkum vanna malar naeraadudhu

Thaeneeyil ondru ingu poraadudhu

Azhaikkindra kangal seiyum aanandha kolam

Thadai podum ullam yaar seidha paavam

Thadai podum ullam yaar seidha paavam

Thalir maeni anna paedu ennam maarumaa

Male Part

Mazhai tharumo en maegam

Mayangudhammaa ennangal yaavum

Thogaikku thoodhuvan yaaro

Thol thotta thendraladi

Thodarndhu nee paadum raagam enna

Pon vandae

Female Part

Aahahaa… ohoho… mm… mm…

Male Part

Kovilukkul dheiva magal kudi yaerinaal

Kaadhalukkum endru aval padi yaeruvaal

Kovilukkul dheiva magal kudi yaerinaal

Kaadhalukkum endru aval padi yaeruvaal

Sirikkindra thanga sirppam thaeril varaadho

Silai vannam angae kalai ullam ingae

Nilai thannai solla thoodhuvan yengae

Pizhaikkindra saedhi solla anbae odi vaa

Male Part

Mazhai tharumo en maegam

Mayangudhammaa ennangal yaavum

Thogaikku thoodhuvan yaaro

Thol thotta thendraladi

Thodarndhu nee paadum raagam enna

Pon vandae

Female Part

Aahahaa… ohoho… mm… mm…

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷியாம்

ஆண் : ஆ... ஹஹஹாஹா ஹா...

ஆ ஹாஹ ஹாஹா.....

ஆண் : மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்குத் தூதுவன் யாரோ

தோள் தொட்டத் தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன் வண்டே

ஆண் : மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்குத் தூதுவன் யாரோ

தோள் தொட்டத் தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன் வண்டே

பெண் : ஆஹஹா... ஓஹொஹோ... ம்... ம்...

ஆண் : தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

தேன் இருக்கும் வண்ண மலர் நேராடுது

தேனீயில் ஒன்று இங்கு போராடுது

அழைக்கின்ற கண்கள் செய்யும் ஆனந்தக் கோலம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்

தடை போடும் உள்ளம் யார் செய்த பாவம்

தளிர் மேனி அன்னப் பேடு எண்ணம் மாறுமா

ஆண் : மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்குத் தூதுவன் யாரோ

தோள் தொட்டத் தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன் வண்டே

பெண் : ஆஹஹா... ஓஹொஹோ... ம்... ம்...

ஆண் : கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்

கோவிலுக்குள் தெய்வ மகள் குடியேறினாள்

காதலுக்குள் என்று அவள் படியேறுவாள்

சிரிக்கின்ற தங்கச் சிற்பம் தேரில் வராதோ

சிலை வண்ணம் அங்கே கலை உள்ளம் இங்கே

நிலை தன்னை சொல்ல தூதுவன் எங்கே

பிழைக்கின்ற சேதி சொல்ல அன்பே ஓடி வா

ஆண் : மழை தருமோ என் மேகம்

மயங்குதம்மா எண்ணங்கள் யாவும்

தோகைக்குத் தூதுவன் யாரோ

தோள் தொட்டத் தென்றலடி

தொடர்ந்து நீ பாடும் ராகம் என்ன

பொன் வண்டே

பெண் : ஆஹஹா... ஓஹொஹோ... ம்... ம்...

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. P. Sailaja

Music by: Shyam

Release information: From Manidharil Ithanai Nirangala (1978) · Lyricist: Kannadasan

Explore this song