Roman script
Singers : Hentry Kuruvilla, Madhushree and A. R. Rahman Music by : A.R. Rahman Female Part Maruthani …maruthani..maruthani ..vizhiyil enn Adi podi deepali Gangai endru kaanalai kaatum – kaadhal Kaanal endru gangaiyai kaatum Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum Female Part Maruthani vizhiyil enn Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Female Part Maruthani Maruthani vizhiyil enn… Female Part Avan idhya veetil vaazhum Aval dhegam vendhu poghum Ena avan arundhida maattan Sudu neerum sudu soorum Female Part Kaathali kai nagam ellaam… Pokkisam polae avan semipaan Female Part Oruthikkagha vazghira jadhi Unnaravillai innoru pathi Female Part Maruthani vizhiyil enn… Maruthani vizhiyil enn… Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Female Part Aval avan kaadhal nenjil Kandalae siru kuttram Avan nenjam thaai paal polae Ennalum pari sutham Aathiram nethiram moo..da -Paalaiyum Kallai aval paarkiral Female Part Aaha motham avasara kolam – ohhhhh Avalukithai kaatidum kaalam Female Part Maruthani vizhiyil enn… Maruthani vizhiyil enn… Adi podi deepali Female Part Gangai endru kaanalai kaatum – kaadhal Kaanal endru gangaiyai kaatum Vaazhum payirkku thaneer vendum Kaadhal kathaikka kanneer vendum Female Part Maruthani vizhiyil enn… Adi podi deepali Aagayam mann meethu saayathu Nijamana kaadhal thaan Nilaiyana paadal thaan Athan oosai ennalum ooyathu Female Part Maruthani… Maruthani… vizhiyil enn Maruthani. Maruthaniiiii….maruthaniiiii…..maruthaniiiii. Vizhiyil enn…
தமிழ்
பாடகி : மதுஸ்ரீ பாடகர்கள் : ஹெண்ட்ரி குருவில்லா, எ.ஆர். ரஹ்மான் இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான் பெண் : மருதாணி மருதாணி மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும் பெண் : மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது பெண் : மருதாணி மருதாணி விழியில் என் பெண் : அவன் இதய வீட்டில் வாழும் அவள் தேகம் வெந்து போகும் என அவன் அருந்திட மாட்டான் சுடு நீரும் சுடு சோறும் பெண் : காதலி கை நகம் எல்லாம் பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான் ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி உணரவில்லை இன்னொரு பாதி பெண் : மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது பெண் : அவள் அவன் காதல் நெஞ்சில் கண்டாலே சிறு குற்றம் அவன் நெஞ்சம் தாய்பால் போலே எந்நாளும் பரிசுத்தம் ஆத்திரம் நேத்திரம் மூட பாலையும் கள்ளாய் அவள் பார்க்கிறாள் பெண் : ஆக மொத்தம் அவசரக் கோலம் ஓ.... அவளுக்கிதை காட்டிடும் காலம் பெண் : மருதாணி விழியில் என் மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி கங்கை என்று கானலை காட்டும் காதல் கானல் என்று கங்கையை காட்டும் வாழும் பயிருக்கு தண்ணீர் வேண்டும் காதல் கதைக்க கண்ணீர் வேண்டும் பெண் : மருதாணி விழியில் என் அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது நிஜமான காதல் தான் நிலையான பாடல் தான் அதன் ஓசை எந்நாளும் ஓயாது பெண் : மருதாணி மருதாணி விழியில் என் மருதாணி மருதாணி மருதாணி மருதாணி விழியில் என்
Song information
Singers: Hentry Kuruvilla, Madhushree and A. R. Rahman
Music by: A.R. Rahman
Release information: From Sakkarakatti (2007) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Hentry Kuruvilla
- Singer: Madhushree and A. R. Rahman
- Film / album: Sakkarakatti
- Composer: A.R. Rahman