Roman script

Singers : Hentry Kuruvilla, Madhushree and A. R. Rahman

Music by : A.R. Rahman

Female Part

Maruthani …maruthani..maruthani ..vizhiyil enn

Adi podi deepali

Gangai endru kaanalai kaatum – kaadhal

Kaanal endru gangaiyai kaatum

Vaazhum payirkku thaneer vendum

Kaadhal kathaikka kanneer vendum

Female Part

Maruthani vizhiyil enn

Adi podi deepali

Aagayam mann meethu saayathu

Nijamana kaadhal thaan

Nilaiyana paadal thaan

Athan oosai ennalum ooyathu

Female Part

Maruthani

Maruthani vizhiyil enn…

Female Part

Avan idhya veetil vaazhum

Aval dhegam vendhu poghum

Ena avan arundhida maattan

Sudu neerum sudu soorum

Female Part

Kaathali kai nagam ellaam…

Pokkisam polae avan semipaan

Female Part

Oruthikkagha vazghira jadhi

Unnaravillai innoru pathi

Female Part

Maruthani vizhiyil enn…

Maruthani vizhiyil enn…

Adi podi deepali

Aagayam mann meethu saayathu

Nijamana kaadhal thaan

Nilaiyana paadal thaan

Athan oosai ennalum ooyathu

Female Part

Aval avan kaadhal nenjil

Kandalae siru kuttram

Avan nenjam thaai paal polae

Ennalum pari sutham

Aathiram nethiram moo..da -Paalaiyum

Kallai aval paarkiral

Female Part

Aaha motham avasara kolam – ohhhhh

Avalukithai kaatidum kaalam

Female Part

Maruthani vizhiyil enn…

Maruthani vizhiyil enn…

Adi podi deepali

Female Part

Gangai endru kaanalai kaatum – kaadhal

Kaanal endru gangaiyai kaatum

Vaazhum payirkku thaneer vendum

Kaadhal kathaikka kanneer vendum

Female Part

Maruthani vizhiyil enn…

Adi podi deepali

Aagayam mann meethu saayathu

Nijamana kaadhal thaan

Nilaiyana paadal thaan

Athan oosai ennalum ooyathu

Female Part

Maruthani…

Maruthani… vizhiyil enn

Maruthani.

Maruthaniiiii….maruthaniiiii…..maruthaniiiii.

Vizhiyil enn…

தமிழ்

பாடகி : மதுஸ்ரீ

பாடகர்கள் : ஹெண்ட்ரி குருவில்லா, எ.ஆர். ரஹ்மான்

இசையமைப்பாளர் : எ.ஆர். ரஹ்மான்

பெண் : மருதாணி மருதாணி

மருதாணி விழியில் என்

அடி போடி தீபாளி கங்கை

என்று கானலை காட்டும்

காதல் கானல் என்று

கங்கையை காட்டும் வாழும்

பயிருக்கு தண்ணீர் வேண்டும்

காதல் கதைக்க கண்ணீர்

வேண்டும்

பெண் : மருதாணி

விழியில் என் அடி

போடி தீபாளி ஆகாயம்

மண் மீது சாயாது நிஜமான

காதல் தான் நிலையான

பாடல் தான் அதன் ஓசை

எந்நாளும் ஓயாது

பெண் : மருதாணி

மருதாணி விழியில் என்

பெண் : அவன் இதய

வீட்டில் வாழும் அவள்

தேகம் வெந்து போகும்

என அவன் அருந்திட

மாட்டான் சுடு நீரும் சுடு

சோறும்

பெண் : காதலி கை

நகம் எல்லாம்

பொக்கிஷம் போலே

அவன் சேமிப்பான்

ஒருத்திக்காக வாழ்கிற

ஜாதி உணரவில்லை

இன்னொரு பாதி

பெண் : மருதாணி

விழியில் என்

மருதாணி விழியில்

என் அடி போடி தீபாளி

ஆகாயம் மண் மீது சாயாது

நிஜமான காதல் தான் நிலையான

பாடல் தான் அதன் ஓசை

எந்நாளும் ஓயாது

பெண் : அவள் அவன்

காதல் நெஞ்சில்

கண்டாலே சிறு குற்றம்

அவன் நெஞ்சம் தாய்பால்

போலே எந்நாளும் பரிசுத்தம்

ஆத்திரம் நேத்திரம் மூட

பாலையும் கள்ளாய் அவள்

பார்க்கிறாள்

பெண் : ஆக மொத்தம்

அவசரக் கோலம் ஓ....

அவளுக்கிதை காட்டிடும்

காலம்

பெண் : மருதாணி

விழியில் என்

மருதாணி விழியில்

என் அடி போடி தீபாளி கங்கை

என்று கானலை காட்டும்

காதல் கானல் என்று

கங்கையை காட்டும் வாழும்

பயிருக்கு தண்ணீர் வேண்டும்

காதல் கதைக்க கண்ணீர்

வேண்டும்

பெண் : மருதாணி

விழியில் என் அடி

போடி தீபாளி ஆகாயம்

மண் மீது சாயாது நிஜமான

காதல் தான் நிலையான

பாடல் தான் அதன் ஓசை

எந்நாளும் ஓயாது

பெண் : மருதாணி

மருதாணி விழியில்

என் மருதாணி

மருதாணி மருதாணி

மருதாணி விழியில்

என்

Song information

Singers: Hentry Kuruvilla, Madhushree and A. R. Rahman

Music by: A.R. Rahman

Release information: From Sakkarakatti (2007) · Lyricist: Vaali

Explore this song