Roman script

Singer : Sid Sriram

Music by : Darbuka Siva

Male Part

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male Part

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male Part

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male Part

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae

Male Part

Vidiyadha kaalaigal

Mudiyaadha maalaigalil

Vadiyadha vervai thuligal

Piriyadha porvai nodigalllll…..

Male Part

Manikaatum kadigaram

Tharumvaadhai arindhom

Udaimaatrum idaivelai

Adhan pinbae unarndhom

Male Part

Maravathae manam

Madinthalum varum

Muthal nee..

Mudivum nee..

Alar nee..

Agilam nee…

Male Part

Tholaidhooram sendralum

Thoduvaanam endralum nee

Vizhioram thaanae marainthaai

Uyirodu munbae kalanthaai..aaiii..

Male Part

Idhal ennum malar kondu

Kadidhangal varaindhai

Badhil naanum tharum munbae

Kanavaagi kalainthai

Male Part

Pidivadham pidi

Sinam theerum adi

Izhandhom ezhilkolam

Inimelll… mazhaikalam

Male Part

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

Imai pola naan kaakha

Kanavai nee maridu

Male Part

Mayil thogai pollae

Viral unnai varudum

Manappaadamai

Uraiyadal nigazhum

Male Part

Vizhi neerum veen aaga

Imaithanda koodathena

Thuliyaaga naan serththen

Kadalaaga kannaanadhae

Male Part

Maranthaalum naan unnai

Ninaikaadha naal illaiyae

Pirinthalum en anbu

Orupodhum poi illaiyae..aee…..

Aeee……aee…………..aaahaaa

Male Part

Maru varthai pesaadhae

Madimeedhu nee thoongidu

தமிழ்

பாடகா் : சித் ஸ்ரீராம்

இசையமைப்பாளா் : டர்புகா சிவா

ஆண் : மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண் : மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண் : விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண் : மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய் இல்லையே

ஆண் : விடியாத

காலைகள் முடியாத

மாலைகளில் வடியாத

வேர்வை துளிகள்

பிரியாத போர்வை நொடிகள்

ஆண் : மணி காட்டும்

கடிகாரம் தரும் வாடை

அறிந்தோம் உடைமாற்றும்

இடைவேளை அதன்

பின்பே உணர்ந்தோம்

ஆண் : மறவாதே மனம்

மடிந்தாலும் வரும்

முதல் நீ முடிவும் நீ

அலர் நீ அகிலம் நீ

ஆண் : தொலைதூரம்

சென்றாலும் தொடு வானம்

என்றாலும் நீ விழியோரம்

தானே மறைந்தாய்

உயிரோடு முன்பே கலந்தாய்

ஆண் : இதழ் எனும்

மலர் கொண்டு

கடிதங்கள் வரைந்தாய்

பதில் நானும் தரும் முன்பே

கனவாகி கலைந்தாய்

ஆண் : பிடிவாதம் பிடி

சினம் தீரும் அடி

இழந்தோம் எழில்கோலம்

இனிமேல் மழைக்காலம்

ஆண் : மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

இமை போல நான் காக்க

கனவாய் நீ மாறிடு

ஆண் : மயில் தோகை

போலே விரல் உன்னை

வருடும் மனப்பாடமாய்

உரையாடல் நிகழும்

ஆண் : விழி நீரும் வீணாக

இமைத்தாண்ட கூடாதென

துளியாக நான் சேர்த்தேன்

கடலாக கண்ணானதே

ஆண் : மறந்தாலும் நான்

உன்னை நினைக்காத

நாள் இல்லையே

பிரிந்தாலும் என் அன்பு

ஒருபோதும் பொய்

இல்லையே ......................

ஆண் : மறுவார்த்தை

பேசாதே மடிமீது நீ தூங்கிடு

Song information

Singer: Sid Sriram

Music by: Darbuka Siva

Release information: From Enai Noki Paayum Thota (2017) · Lyricist: Thamarai

Explore this song