Roman script

Singers : P. Unnikrishnan and Madhumitha

Music by : A.R. Rahman

Female Part

Margazhi thingal

Madhi niraindha nannaalaal

Neeraada podhuveer

Podhumino nerizhaiyer

Female Part

Seermalgum

Aaypaadi selva chirumeerkaal

Koorvel kodunthozhilan

Nandhagopan kumaran

Yeraandha kanni

Yasodhai ilanjingam

Female Part

{ Margazhi

Thingalallavaa madhi

Konjum naalallavaa idhu

Kannan varum pozhudhallavaa

Female Part

Orumurai

Unadhu thirumugam

Paarthaal vidai

perum uyirallavaa } (2)

Female Part

Orumurai

Unadhu thirumugam

Paarthaal vidai

perum uyirallavaa

Female Part

Varuvaai thalaivaa

Vaazhvae verum kanavaa

Female Part

Margazhi

Thingalallavaa madhi

Konjum naalallavaa idhu

Kannan varum pozhudhallavaa

Female Part

Idhayam idhayam

Erigindradhae irangiya

Kanneer anaikindradhae

Female Part

Ullankaiyil

Ozhugum neerpol

Ennuyirum karaivadhenna

Female Part

Iruvarum oru

Murai kaanbomaa illai

Nee matum ennudal kaanbaayaa

Female Part

Kalaiyendra

Jothiyil kaadhalai eripadhu

Sariya pizhaiyaa vidai nee sollaiyaa

Female Part

Margazhi

Thingalallavaa madhi

Konjum naalallavaa idhu

Kannan varum pozhudhallavaa

Female Part

{ Orumurai

Unadhu thirumugam

Paarthaal vidai perum uyirallavaa } (2)

Female Part

Varuvaai thalaivaa

Vaazhvae verum kanavaa

Male Part

……………………….

Male Part

Soodi thandha

Sudarkodiyae sogathai

Niruthividu

Male Part

Naalai varum

Maalaiyendru nambikai

Valarthuvidu nambikai valarthuvidu

Male Part

Nam kaadhal

Jothi kalaiyum jothi

Kalaimagal magalae vaa vaa

Male Part

Aaaa kaadhal

Jothi kalaiyum jothi aaaa

{ Jothi eppadi jothiyai erikum } (2) vaa….

Female Part

Margazhi

Thingalallavaa madhi

Konjum naalallavaa idhu

Kannan varum pozhudhallavaa

Female chorus : { Margazhi

Thingalallavaa madhi

Konjum naalallavaa idhu

Kannan varum pozhudhallavaa } (2)

Female Part

………………………………..

தமிழ்

பாடகி : மதுமிதா

பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

பெண் : மாா்கழித் திங்கள்

மதி நிறைந்த நந்நாளால்

நீராடப் போதுவீா்

போதுமினோ நோிழையீா்

பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி

செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்

கொடுந்தொழிலன் நந்தகோபன்

குமரன் ஏராந்த கன்னி யசோதை

இளஞ்சிங்கம்

பெண் : { மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால் விடை

பெறும் உயிரல்லவா } (2)

பெண் : ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால் விடை

பெறும் உயிரல்லவா

பெண் : வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா

பெண் : மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : இதயம் இதயம்

எாிகின்றதே இறங்கிய

கண்ணீா் அணைக்கின்றதே

பெண் : உள்ளங்கையில்

ஒழுகும் நீா்போல் என்னுயிரும்

கரைவதென்ன

பெண் : இருவரும் ஒரு

முறை காண்போமா இல்லை

நீ மட்டும் என்னுடல் காண்பாயா

பெண் : கலையென்ற

ஜோதியில் காதலை

எாிப்பது சாியா பிழையா

விடை நீ சொல்லய்யா

பெண் : மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் : { ஒருமுறை உனது

திருமுகம் பாா்த்தால் விடை

பெறும் உயிரல்லவா } (2)

பெண் : வருவாய் தலைவா

வாழ்வே வெறும் கனவா

ஆண் : ...........................

ஆண் : சூடித் தந்த

சுடா்கொடியே

சோகத்தை நிறுத்திவிடு

ஆண் : நாளை வரும்

மாலையென்று நம்பிக்கை

வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு

ஆண் : நம் காதல் ஜோதி

கலையும் ஜோதி கலைமகள்

மகளே வா வா

ஆண் : ஆஆஆ

காதல் ஜோதி

கலையும் ஜோதி

ஆஆஆ...

{ ஜோதி எப்படி

ஜோதியை எாிக்கும் } (2) வா...

பெண் : மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா இது

கண்ணன் வரும் பொழுதல்லவா

பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா

மதிகொஞ்சும் நாளல்லவா இது

கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)

பெண் : ....................................

Song information

Singers: P. Unnikrishnan and Madhumitha

Music by: A.R. Rahman

Release information: From Sangamam (1999) · Lyricist: Vairamuthu

Explore this song