Roman script
Singers : P. Unnikrishnan and Madhumitha
Music by : A.R. Rahman
Female Part
Margazhi thingal
Madhi niraindha nannaalaal
Neeraada podhuveer
Podhumino nerizhaiyer
Female Part
Seermalgum
Aaypaadi selva chirumeerkaal
Koorvel kodunthozhilan
Nandhagopan kumaran
Yeraandha kanni
Yasodhai ilanjingam
Female Part
{ Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa
Female Part
Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai
perum uyirallavaa } (2)
Female Part
Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai
perum uyirallavaa
Female Part
Varuvaai thalaivaa
Vaazhvae verum kanavaa
Female Part
Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa
Female Part
Idhayam idhayam
Erigindradhae irangiya
Kanneer anaikindradhae
Female Part
Ullankaiyil
Ozhugum neerpol
Ennuyirum karaivadhenna
Female Part
Iruvarum oru
Murai kaanbomaa illai
Nee matum ennudal kaanbaayaa
Female Part
Kalaiyendra
Jothiyil kaadhalai eripadhu
Sariya pizhaiyaa vidai nee sollaiyaa
Female Part
Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa
Female Part
{ Orumurai
Unadhu thirumugam
Paarthaal vidai perum uyirallavaa } (2)
Female Part
Varuvaai thalaivaa
Vaazhvae verum kanavaa
Male Part
……………………….
Male Part
Soodi thandha
Sudarkodiyae sogathai
Niruthividu
Male Part
Naalai varum
Maalaiyendru nambikai
Valarthuvidu nambikai valarthuvidu
Male Part
Nam kaadhal
Jothi kalaiyum jothi
Kalaimagal magalae vaa vaa
Male Part
Aaaa kaadhal
Jothi kalaiyum jothi aaaa
{ Jothi eppadi jothiyai erikum } (2) vaa….
Female Part
Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa
Female chorus : { Margazhi
Thingalallavaa madhi
Konjum naalallavaa idhu
Kannan varum pozhudhallavaa } (2)
Female Part
………………………………..தமிழ்
பாடகி : மதுமிதா
பாடகா் : பி. உன்னிகிருஷ்ணன்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்
பெண் : மாா்கழித் திங்கள்
மதி நிறைந்த நந்நாளால்
நீராடப் போதுவீா்
போதுமினோ நோிழையீா்
பெண் : சீா்மல்கும் ஆயப்பாடி
செல்வச் சிறுமீா்காள் கூா்வேல்
கொடுந்தொழிலன் நந்தகோபன்
குமரன் ஏராந்த கன்னி யசோதை
இளஞ்சிங்கம்
பெண் : { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)
பெண் : ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா
பெண் : வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் : இதயம் இதயம்
எாிகின்றதே இறங்கிய
கண்ணீா் அணைக்கின்றதே
பெண் : உள்ளங்கையில்
ஒழுகும் நீா்போல் என்னுயிரும்
கரைவதென்ன
பெண் : இருவரும் ஒரு
முறை காண்போமா இல்லை
நீ மட்டும் என்னுடல் காண்பாயா
பெண் : கலையென்ற
ஜோதியில் காதலை
எாிப்பது சாியா பிழையா
விடை நீ சொல்லய்யா
பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் : { ஒருமுறை உனது
திருமுகம் பாா்த்தால் விடை
பெறும் உயிரல்லவா } (2)
பெண் : வருவாய் தலைவா
வாழ்வே வெறும் கனவா
ஆண் : ...........................
ஆண் : சூடித் தந்த
சுடா்கொடியே
சோகத்தை நிறுத்திவிடு
ஆண் : நாளை வரும்
மாலையென்று நம்பிக்கை
வளா்த்துவிடு நம்பிக்கை வளா்த்துவிடு
ஆண் : நம் காதல் ஜோதி
கலையும் ஜோதி கலைமகள்
மகளே வா வா
ஆண் : ஆஆஆ
காதல் ஜோதி
கலையும் ஜோதி
ஆஆஆ...
{ ஜோதி எப்படி
ஜோதியை எாிக்கும் } (2) வா...
பெண் : மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா
பெண் குழு : { மாா்கழித் திங்களல்லவா
மதிகொஞ்சும் நாளல்லவா இது
கண்ணன் வரும் பொழுதல்லவா } (2)
பெண் : ....................................Song information
Singers: P. Unnikrishnan and Madhumitha
Music by: A.R. Rahman
Release information: From Sangamam (1999) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: P. Unnikrishnan and Madhumitha
- Film / album: Sangamam
- Composer: A.R. Rahman