Roman script

Singers : S. V. Ponnuswamy and Sarala

Music by : Kunnakadi Vaidyanathan

Male Part

Mannai ellaam uyirgal aakki

Manidhan ennum paandam seidha maadhavanae

Mannai ellaam uyirgal aakki

Manidhan ennum paandam seidha maadhavanae

Female Part

Un magimai solla vaarthai yaedhu govindhanae

Undhan maaya vithai yaar arivaar maadhavanae

Un magimai solla vaarthai yaedhu govindhanae

Undhan maaya vithai yaar arivaar maadhavanae

Both : Mannai ellaam uyirgal aakki

Manidhan ennum paandam seidha maadhavanae

Un magimai solla vaarthai yaedhu govindhanae

Undhan maaya vithai yaar arivaar maadhavanae

Female Part

Pallam varum maedu varum paadhaiyil

Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae

Pallam varum maedu varum paadhaiyil

Konjam paarthu ponaal perumai varum vaazhvinilae

Vellam vandhu kondu pogum munnalae

Kaala vellam vandhu kondu pogum munnalae

Thiruvengadathai paarkka venum kannaalae

Thiruvengadathai paarkka venum kannaalae

Both : Thiruvengadathai paarkka venum kannaalae

Both : Mannai ellaam uyirgal aakki

Manidhan ennum paandam seidha maadhavanae

Un magimai solla vaarthai yaedhu govindhanae

Undhan maaya vithai yaar arivaar maadhavanae

Male Part

{Thulli thulli oodum maadu podhi sumakkuma

Female : Thinam thulasi maalai anindhu kondaal

Thunbam nerungumaa} (2)

Male : Ullathilae avan irundhaal kurai irukkumaa

Namm ullathilae avan irundhaal kurai irukkumaa

Female : Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa

Andha ulagalanthavan thunai irundhaal bayamirukkumaa

Both : Namakku bayam irukkumaa

Both : Mannai ellaam uyirgal aakki

Manidhan ennum paandam seidha maadhavanae

Un magimai solla vaarthai yaedhu govindhanae

Undhan maaya vithai yaar arivaar maadhavanae

தமிழ்

பாடகர்கள் : எஸ். வி. பொன்னுசாமி மற்றும் சரளா

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி

மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

மண்ணை எல்லாம் உயிர்களாக்கி

மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

பெண் : உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே

உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே

உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி

மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே

உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

பெண் : பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்

கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே

பள்ளம் வரும் மேடு வரும் பாதையில்

கொஞ்சம் பார்த்துப் போனால் பெருமை வரும் வாழ்விலே

வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே

கால வெள்ளம் வந்து கொண்டு போகும் முன்னாலே

திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே

திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே

இருவர் : திருவேங்கடத்தை பார்க்க வேணும் கண்ணாலே

இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி

மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே

உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

ஆண் : {துள்ளி துள்ளி ஓடும் மாடு பொதி சுமக்குமா

பெண் : தினம் துளசி மாலை அணிந்துக் கொண்டால்

துன்பம் நெருங்குமா} (2)

ஆண் : உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா

நம் உள்ளத்திலே அவன் இருந்தால் குறை இருக்குமா

பெண் : அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா

அந்த உலகளந்தவன் துணையிருந்தால் பயமிருக்குமா

இருவர் : நமக்கு பயம் இருக்குமா

இருவர் : மண்ணை எல்லாம் உயிர்களாக்கி

மனிதன் என்னும் பாண்டம் செய்த மாதவனே

உன் மகிமை சொல்ல வார்த்தை ஏது கோவிந்தனே

உந்தன் மாய வித்தை யாரறிவார் மாதவனே

Song information

Singers: S. V. Ponnuswamy and Sarala

Music by: Kunnakadi Vaidyanathan

Release information: From Thirumalai Deivam (1973) · Lyricist: Nellai Arulmani

Explore this song