Roman script

Singer : T. M. Soundararajan

Music by : Kunnakadi Vaidyanathan

Male Part

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Adhil anbodu nee vandhu amarnthu kondaai

Anbodu nee vandhu amarnthu kondaai

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai

Kaanavarum bhakthargalukku kaatchi kodupaai

Kaalamellaam thirumalaiyai aatchi purivaai

Varum kaalamellaam thirumalaiyai aatchi purivaai

Male Part

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Adhil anbodu nee vandhu amarnthu kondaai

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Male Part

Kuttramondru naan purinthaal un seyalae

Nalla gunam ondru naan adainthaal un varavae

Kuttramondru naan purinthaal un seyalae

Nalla gunam ondru naan adainthaal un varavae

Suttramendru varuvathellaam un porulae

Suttramendru varuvathellaam un porulae

Naan pattri nirkkum paasamellaam un arulae

Naan pattri nirkkum paasamellaam un arulae

Male Part

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Adhil anbodu nee vandhu amarnthu kondaai

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Male Part

Kaar mugilgal aadugindra ezhumalai

Unnai kaithozhuthu maanidargal vaazhum malai

Kaar mugilgal aadugindra ezhumalai

Unnai kaithozhuthu maanidargal vaazhum malai

Oor muludhum odivanthu koodum malai

Unnaiyindri deivamingae yaedhum illai

Oor muludhum odivanthu koodum malai

Unnaiyindri deivamingae yaedhum illai

Male Part

Aanandha nilaiyam ondru amaithu vaithen

Adhil anbodu nee vandhu amarnthu kondaai

Aanandha nilaiyam ondru amaithu vaithen

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தராஜன்

இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்

அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்

காணவரும் பக்தர்களுக்குக் காட்சி கொடுப்பாய்

காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்

வரும் காலமெல்லாம் திருமலையை ஆட்சி புரிவாய்

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

ஆண் : குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே

நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே

குற்றமொன்று நான் புரிந்தால் உன் செயலே

நல்ல குணமொன்று நானடைந்தால் உன் வரவே

சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே

சுற்றமென்று வருவதெல்லாம் உன் பொருளே

நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே

நான் பற்றி நிற்கும் பாசமெல்லாம் உன் அருளே

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

ஆண் : கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை

உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை

கார் முகில்கள் ஆடுகின்ற ஏழுமலை

உன்னை கைதொழுது மானிடர்கள் வாழும் மலை

ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை

ஊர் முழுதும் ஓடிவந்து கூடும் மலை

உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை

உன்னையன்றி தெய்வமிங்கு ஏதுமில்லை

ஆண் : ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

அதில் அன்போடு நீ வந்து அமர்ந்து கொண்டாய்

ஆனந்த நிலையம் ஒன்று அமைத்து வைத்தேன்

Song information

Singer: T. M. Soundararajan

Music by: Kunnakadi Vaidyanathan

Release information: From Thirumal Perumai (1968) · Lyricist: Kannadasan

Explore this song