Roman script

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by : Shankar Ganesh

Male Part

Maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male Part

Maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Female Part

Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum

Aanatha raagam solla naan ketkkiraen

Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male Part

Ravi varamanai azhaiththu vara sollavo

Adi rathi devi unai ezhuthi thara sollavo

Ravi varamanai azhaiththu vara sollavo

Adi rathi devi unai ezhuthi thara sollavo

Female Part

Kavi varaman neeyoruvan pothaatho

Kavi varaman nee oruvan pothaatho

En kalaivannam nee varainthaal aagaatho

Male Part

Maniyosaiyum

Female : Kai valaiyosaiyum

Male : Aanatha raagam solla naan ketkkiraen

Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male Part

Brindavanam ezhunthu nadamaadumo

Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo

Brindavanam ezhunthu nadamaadumo

Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo

Female Part

Silai kooda nee azhaiththaal vaaraatho

Silai kooda nee azhaiththaal vaaraatho

Adhu dhinanthorum un ninaivil paadaatho

Male Part

Maniyosaiyum

Female : Haa

Male : Kai valaiyosaiyum

Female : Haa

Male : Aanatha raagam solla naan ketkkiraen

Female : Haa….aa….aaa…..

Male : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Female : Haa….aa….aaa…..

Female Part

Maniyosaiyum

Male : Haa

Female : Kai valaiyosaiyum

Male : Haa

Female : Aanatha raagam solla naan ketkkiraen

Male : Haa….aa….aaa…..

Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen

Male : Haa….aa….aaa…..

தமிழ்

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : மணியோசையும் கை வளையோசையும்

ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : மணியோசையும் கை வளையோசையும்....

ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

பெண் : ஆ.....ஆ.....மணியோசையும் கை வளையோசையும்....

ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ

அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ

ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ

அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ

பெண் : கவிவர்மன் நீயொருவன் போதாதோ

கவிவர்மன் நீயொருவன் போதாதோ

என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ

ஆண் : மணியோசையும்

பெண் : கை வளையோசையும்

ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ

ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ

பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ

ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ

பெண் : சிலை கூட நீ அழைத்தால் வாராதோ

சிலை கூட நீ அழைத்தால் வாராதோ

அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ

ஆண் : மணியோசையும்

பெண் : ஹா

ஆண் : கை வளையோசையும்

பெண் : ஹா

ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

பெண் : ஹா....ஆ....ஆஆ......

ஆண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

பெண் : ஹா....ஆ....ஆஆ......

பெண் : மணியோசையும்

ஆண் : ஹா

பெண் : கை வளையோசையும்

ஆண் : ஹா

பெண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன்

ஆண் : ஹா....ஆ....ஆஆ......

பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன்

ஆண் : ஹா....ஆ....ஆஆ......

Song information

Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki

Music by: Shankar Ganesh

Release information: From Antha Rathirikku Satchi Illai (1982) · Lyricist: Vaali

Explore this song