Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Shankar Ganesh Male Part Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male Part Maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Female Part Aa…..aa…..maniyosaiyum kai valaiyosaiyum Aanatha raagam solla naan ketkkiraen Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male Part Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo Ravi varamanai azhaiththu vara sollavo Adi rathi devi unai ezhuthi thara sollavo Female Part Kavi varaman neeyoruvan pothaatho Kavi varaman nee oruvan pothaatho En kalaivannam nee varainthaal aagaatho Male Part Maniyosaiyum Female : Kai valaiyosaiyum Male : Aanatha raagam solla naan ketkkiraen Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male Part Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo Brindavanam ezhunthu nadamaadumo Shuruthi pisangaamal adhu kooda tamil paadumo Female Part Silai kooda nee azhaiththaal vaaraatho Silai kooda nee azhaiththaal vaaraatho Adhu dhinanthorum un ninaivil paadaatho Male Part Maniyosaiyum Female : Haa Male : Kai valaiyosaiyum Female : Haa Male : Aanatha raagam solla naan ketkkiraen Female : Haa….aa….aaa….. Male : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Female : Haa….aa….aaa….. Female Part Maniyosaiyum Male : Haa Female : Kai valaiyosaiyum Male : Haa Female : Aanatha raagam solla naan ketkkiraen Male : Haa….aa….aaa….. Female : Unnai aagayam bhoomiyengum naan paarkkiraen Male : Haa….aa….aaa…..
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மணியோசையும் கை வளையோசையும் ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : மணியோசையும் கை வளையோசையும்.... ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் பெண் : ஆ.....ஆ.....மணியோசையும் கை வளையோசையும்.... ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ ரவிவர்மனை அழைத்து வரச் சொல்லவோ அடி ரதிதேவி உனை எழுதி தரச் சொல்லவோ பெண் : கவிவர்மன் நீயொருவன் போதாதோ கவிவர்மன் நீயொருவன் போதாதோ என் கலைவண்ணம் நீ வரைந்தால் ஆகாதோ ஆண் : மணியோசையும் பெண் : கை வளையோசையும் ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பிருந்தாவனம் எழுந்து நடமாடுமோ ஸ்ருதி பிசகாமல் அது கூட தமிழ் பாடுமோ பெண் : சிலை கூட நீ அழைத்தால் வாராதோ சிலை கூட நீ அழைத்தால் வாராதோ அது தினந்தோறும் உன் நினைவில் பாடாதோ ஆண் : மணியோசையும் பெண் : ஹா ஆண் : கை வளையோசையும் பெண் : ஹா ஆண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் பெண் : ஹா....ஆ....ஆஆ...... ஆண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் பெண் : ஹா....ஆ....ஆஆ...... பெண் : மணியோசையும் ஆண் : ஹா பெண் : கை வளையோசையும் ஆண் : ஹா பெண் : ஆனந்த ராகம் சொல்ல நான் கேட்கிறேன் ஆண் : ஹா....ஆ....ஆஆ...... பெண் : உன்னை ஆகாயம் பூமியெங்கும் நான் பார்க்கிறேன் ஆண் : ஹா....ஆ....ஆஆ......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Antha Rathirikku Satchi Illai (1982) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Antha Rathirikku Satchi Illai
- Composer: Shankar Ganesh