Roman script
Singer : Seerkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Lyrics by : A. Maruthakasi Male Part Manidhan ellam therindhu kondaan Vaazhum vagai purindhu kondaan Irundha podhum manidhanukku Ondru mattum theriyavillaiyae hoo Male Part Manidhan ellam therindhu kondaan Vaazhum vagai purindhu kondaan Irundha podhum manidhanukku Ondru mattum theriyavillaiyae hoo Male Part Iniya kuralil kuyil polae Isaiyum azhagaai paadugindraan Erudhugal polae vandigalai Izhuthu kondu oodugindraan Male Part Vanathil vaazhum paravaigal pol Vaanil parandhu thirigindraan Vanathil vaazhum paravaigal pol Vaanil parandhu thirigindraan Manidhanaaga vaazha mattum Manidhanukku theriyavillai hooo Male Part Manidhan ellam therindhu kondaan Vaazhum vagai purindhu kondaan Irundha podhum manidhanukku Ondru mattum theriyavillaiyae hoo Male Part Saramilla vaazhkkaiyilae Sakkaram polae suzhalugindraan Eera mannal pala uruvai Iraivan polae padaigkindraan Male Part Melum vilaivu nelivugalai Neekki olungu paduthugindraan Melum vilaivu nelivugalai Neekki olungu paduthugindraan Manidhanaaga vaazha mattum Manidhanukku theriyavillai hoo Male Part Manidhan ellam therindhu kondaan Vaazhum vagai purindhu kondaan Irundha podhum manidhanukku Ondru mattum theriyavillaiyae hoo Male Part Kollum paambin kodum vishathai Sollil kodukka therindhu kondaan Kullanari pol thandhirathaal Kudiyai kedukka purindhu kondaan Male Part Velli panathal mattravarai Vilaikku vaanga therindhu kondaan Velli panathal mattravarai Vilaikku vaanga therindhu kondaan Manidhanaaga vaazha mattum Manidhanukku theriyavillai hoo Male Part Manidhan ellam therindhu kondaan Vaazhum vagai purindhu kondaan Irundha podhum manidhanukku Ondru mattum theriyavillaiyae hoo
தமிழ்
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ ஆண் : இனிய குரலில் குயில் போலே இசையும் அழகாய்ப் பாடுகின்றான் எருதுகள் போலே வண்டிகளை இழுத்துக் கொண்டு ஓடுகின்றான் ஆண் : வனத்தில் வாழும் பறவைகள் போல் வானில் பறந்து திரிகின்றான் வனத்தில் வாழும் பறவைகள் போல் வானில் பறந்து திரிகின்றான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ ஆண் : சாரமில்லா வாழ்க்கையிலே சக்கரம் போலே சுழலுகின்றான் ஈர மண்ணால் பல உருவை இறைவன் போலே படைக்கின்றான் ஆண் : நேரும் வளைவு நெளிவுகளை நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான் நேரும் வளைவு நெளிவுகளை நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்கு தெரியவில்லை ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ ஆண் : கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான் குள்ளநரி போல் தந்திரத்தால் குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான் ஆண் : வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் வெள்ளிப் பணத்தால் மற்றவரை விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான் மனிதனாக வாழ மட்டும் மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான் வாழும் வகை புரிந்து கொண்டான் இருந்த போதும் மனிதனுக்கு ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ
Song information
Singer: Seerkazhi Govindarajan
Music by: K. V. Mahadevan
Lyrics by: A. Maruthakasi
Release information: From Azhagu Nila (1962) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Seerkazhi Govindarajan
- Film / album: Azhagu Nila
- Composer: K. V. Mahadevan
- Lyricist: A. Maruthakasi